News Now 4 தமிழ்

News Now 4 தமிழ் உலகை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் பார்க்க www.newsnow4tamil.com
(1)

ராமாயணம் , மகாபாரதம் கற்பனை கதை... ராமன் மற்றும் சீதா கற்பனை கதாபாத்திரங்களே... என்று பாடம் நடத்திய ஆசிரியர் பணி இடை நீக...
13/02/2024

ராமாயணம் , மகாபாரதம் கற்பனை கதை... ராமன் மற்றும் சீதா கற்பனை கதாபாத்திரங்களே... என்று பாடம் நடத்திய ஆசிரியர் பணி இடை நீக்கம்... கர்நாடகாவில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பனை கதை என்று பாடம் நடத்திய ஆசிரியரை பணியிட நீக்கம் செய்துள்ளது கர்நாடகா அரசு.

நான் அடுத்த ஜெயலலிதாவாக உருவெடுக்க தொண்டர்கள் தான் வழிவகுக்க வேண்டும்  #பிரேமலதா_விஜயகாந்த்
12/02/2024

நான் அடுத்த ஜெயலலிதாவாக உருவெடுக்க தொண்டர்கள் தான் வழிவகுக்க வேண்டும் #பிரேமலதா_விஜயகாந்த்

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க இடைக்கால தடை!!செயற்கை நிறம் கொண்ட பஞ்சுமிட்டாயில் ரசாயன கலவை கலந்திருப்பது உறுதி செய...
09/02/2024

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க இடைக்கால தடை!!
செயற்கை நிறம் கொண்ட பஞ்சுமிட்டாயில் ரசாயன கலவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்ற பின்பு தான் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்பவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே,
அவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா? அவர்கள் இந்த அறிவிப்பை மதிப்பார்களா? என்பது கேள்விக்குறிதான் .

#பாண்டிச்சேரி #பஞ்சிமிட்டாய்

சின்ன கேப்டன் விஜய பிரபாகரன்....  கள்ளக்குறிச்சி  மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு!!  சுதீப்புக்கு விழுப்புரம் தொகு...
07/02/2024

சின்ன கேப்டன் விஜய பிரபாகரன்.... கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு!! சுதீப்புக்கு விழுப்புரம் தொகுதி!!
#தேமுதிக

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்...நடிகர் விஷால் நற்பணி மன்றம் என்ற பெயரை "மக்கள் நல...
07/02/2024

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்...

நடிகர் விஷால் நற்பணி மன்றம் என்ற பெயரை "மக்கள் நல கழகம்" என பெயர் மாற்றி, தனது கட்சியின் கொடியையும் அறிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் விஷால் தரப்பில் கூறுவதாவது..

"என்னை தமிழாக மக்கள் இத்தனை நாள் ஒரு நடிகனாக மட்டுமே பார்த்து வந்தார்கள், இனிமேல் என்னை மக்கள் சேவகனாக பார்க்கப் போகிறார்கள்.

இனி தமிழக மக்களுக்கு எந்த ஒரு பேரிடர் வந்தாலும் அவர்களுக்காக உதவுவதற்கு முதல் ஆளாக நான் இருப்பேன்"

என்று தனது அருகில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், ஆனால் அதிமுக அல்லது பாஜக கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#விஷால்

பெண் ஓட்டுநர் சர்மிளா மீது  போலீசார் வழக்குப்பதிவு...த. வெ.க  கட்சிக்கு ஆதரவு எதிரொலி ???போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர...
07/02/2024

பெண் ஓட்டுநர் சர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு...
த. வெ.க கட்சிக்கு ஆதரவு
எதிரொலி ???

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குறித்து, தவறான தகவல்களை பதிவிட்டதாக பிரபல பெண் ஓட்டுனர் ஷர்மிளா இது புகார் அழைக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளரின் புகாரையடுத்து, 3 பிரிவுகளில் சர்மிளா மீது வழக்குப்பதிவு

பேருந்து ஓட்டுநராக இருந்த சர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தார்

முன்னதாக, ம.நீ.ம சார்பில் சர்மிளாவுக்கு கார் வழங்கப்பட்டது. தற்சமயம் விஜய் தொடங்கிய புதிய
த. வெ.க கட்சியை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பேசிய வருவது குறிப்பிடத்தக்கது.

தமாக தயவு இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட வெற்றி பெற முடியாது.. ாசன்
06/02/2024

தமாக தயவு இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட வெற்றி பெற முடியாது..
ாசன்

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த என்னை திமுகவினர்  இழிவாக பேசுகின்றனர். L.முருகன்"ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ...
06/02/2024

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த என்னை திமுகவினர் இழிவாக பேசுகின்றனர். L.முருகன்

"ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, "அன்ஃபிட்" என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது"
- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
ுருகன்

மாயமான டைரக்டர் வெற்றி துரைசாமி குறித்த தகவல் கொடுத்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு, அவரது தந்தை சைதை துரைசாமி அறிவிப்பு.இமாச...
06/02/2024

மாயமான டைரக்டர் வெற்றி துரைசாமி குறித்த தகவல் கொடுத்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு, அவரது தந்தை சைதை துரைசாமி அறிவிப்பு.

இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. 45, இவர் பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்று, சில ஆண்டுகளுக்கு முன்பு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒருநாள்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், வெற்றி துரைசாமி தனது உதவியாளரான கோபிநாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்த பின் சென்னை திரும்புவதற்காக இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இரு தினங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை உள்ளூரை சேர்ந்த தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார். கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த கோபிநாத் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி மட்டும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ஒரு கோடி ரூபாய் சன்மானம் குறித்த தகவலையும் மகனின் புகைப்படத்தை காண்பித்து சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்குமாறும் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

#சைதை_துரைசாமி
#வெற்றி_துரைசாமி

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abinav Usha, Gani Sikkandar Gani, Guna Seelan, Mo H AN, Subbiah Subbiah

மிக விரைவில் அரசியல் களம் காணுகிறார் அஜித்.. விசுவாச வலிமை கழகம்
03/02/2024

மிக விரைவில் அரசியல் களம் காணுகிறார் அஜித்..
விசுவாச வலிமை கழகம்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் எங்கள் சமத்துவ மக்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, நான் தான் அடுத்த முதல்வர் அதில் ...
03/02/2024

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் எங்கள் சமத்துவ மக்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, நான் தான் அடுத்த முதல்வர் அதில் எந்த மாற்றமும் இல்லை.
- சரத்குமார்.

நாளை கூடுகிறது நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம்.. T.VK கட்சிக்கு தாவ கூடாது என தொண்டர்களிடம் சத்திய பிரமாணம் உறுத...
03/02/2024

நாளை கூடுகிறது நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம்..
T.VK கட்சிக்கு தாவ கூடாது என தொண்டர்களிடம் சத்திய பிரமாணம் உறுதி மொழி எடுக்க ஏற்பாடு.

#சீமான்

சினிமாவில் வெற்றி கூட்டணி அமைத்தது போல் அரசியலிலும் சேர்ந்தே பயணிப்போம்... விஜய்க்கு பேரரசு அழைப்பு.நடிகர் விஜய் 'தமிழக ...
02/02/2024

சினிமாவில் வெற்றி கூட்டணி அமைத்தது போல் அரசியலிலும் சேர்ந்தே பயணிப்போம்... விஜய்க்கு பேரரசு அழைப்பு.

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-

சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் முதலமைச்சர் ஆகும் வரை சினிமாவில் தொடர வேண்டும்.

மேலும் , நாம் சினிமாவில் அமைத்த வெற்றி கூட்டணியை அரசியலிலும் சேர்ந்து அமைத்து , சேர்ந்தே பயணிக்கலாம் என்று விஜய்க்கு பேரரசு அழைப்பு விடுத்துள்ளார்.

இயக்குனர் பேரரசு தற்போது பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி விஜய் அவர்களால் மட்டுமே ஊழலற்ற திறமையான ஆட்சியை தர முடியும்...தமிழருவி மணியன்.
02/02/2024

தம்பி விஜய் அவர்களால் மட்டுமே ஊழலற்ற திறமையான ஆட்சியை தர முடியும்...
தமிழருவி மணியன்.

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.சர்ச்சைக்குரிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்...
02/02/2024

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

சர்ச்சைக்குரிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்பப்பை புற்றுநோயால இன்று காலை இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால் நிர்வாணமாக விடியோ வெளியிடுகிறேன் எனக் கூறி பின்னர் அதே மாத்ரி செய்தும் பிரபலமானவர் இந்த பூனம் பாண்டே.

நடிகர் விஜய்க்கு காயத்ரி ரகுராம் வாழ்த்து.... "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரை தனது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக இன்று நடிக...
02/02/2024

நடிகர் விஜய்க்கு காயத்ரி ரகுராம் வாழ்த்து.... "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரை தனது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக இன்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

" விஜய் அவர்கள் தொடங்கிய அரசியல் பணி சிறப்பாக தொடர வேண்டும், அவரது அரசியல் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் "
என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமனம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய கிரிக...
31/01/2024

மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமனம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக திரு ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளராக இருந்து வரும் ஜெய்ஷா, தற்பொழுது மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிருத்தியையும் சர்ச்சையும் கிளப்பி உள்ளது.
|

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி.... தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி கருணாநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் ...
30/01/2024

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி.... தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி கருணாநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சென்னையில் நடந்த திமுக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி திமுக உறுப்பினர்கள் கோரிக்கை.

எல்லோரும் மருத்துவராகி விட்டால் யார் வேளாண்மை செய்வது??எல்லோரும் மருத்துவராகி விட்டால் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக் கொள்...
29/01/2024

எல்லோரும் மருத்துவராகி விட்டால் யார் வேளாண்மை செய்வது??
எல்லோரும் மருத்துவராகி விட்டால் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக் கொள்ளும் சூழ்நிலை வரும்.
கால்நடை வளர்ப்பு, விவசாயம் யார் செய்வது?
- சீமான் பேச்சு.
#சீமான்

பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெறவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்ட...
26/01/2024

பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெறவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.

| | | | | |

  | இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.தற்பொழுது இலங்கையில் வசித்து வந்த பவதாரணி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக...
25/01/2024

| இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

தற்பொழுது இலங்கையில் வசித்து வந்த பவதாரணி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று இந்திய நேரம் மாலை 5:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 47.

| |

பெற்றோரின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த மகன்.கங்கை நதியில் நீராடினால் ரத்த புற்று நோய் நீங்கும் என்று நம்பி, தன...
25/01/2024

பெற்றோரின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த மகன்.

கங்கை நதியில் நீராடினால் ரத்த புற்று நோய் நீங்கும் என்று நம்பி, தனது ஏழு வயது மகனை ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்க வைத்ததால் சிறுவன் மரணம்.

நீண்ட நாட்களாக புற்றுநோயல் அவதிப்பட்டு வந்த சிறுவனை கங்கை நீரில் மூழ்கச் செய்தால் புற்றுநோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையில் தனது சொந்த மகனை இழந்து நிற்கும் பெற்றோர்.

|

முழு நேர அரசியலில் குதிக்கிறார் சீமான் மனைவி கயல்விழி..நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க்கிறார்.வாரிசு அரச...
23/01/2024

முழு நேர அரசியலில் குதிக்கிறார்
சீமான் மனைவி கயல்விழி..
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க்கிறார்.

வாரிசு அரசியலை மிக கடுமையாக விமர்சித்து பேசி வரும் சீமான், அண்மை காலமாக மனைவி கயல்விழியை
முன்னிலை படுத்தி எல்லா கூட்டத்திலும் பேசி வருகிறார்.

நாம் தமிழர் தொண்டர்களால் 'அண்ணி' என அன்போடு அழைக்கப்படும் கயல்விழி அக்கட்சியின் பொதுச் செயலாளராக விரைவிலேயே அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற போராட்டம், கயல்விழி தலைமையில்தான் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி பொதுக்குழுவிலும் கயல்விழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார்.

மேலும், கயல்விழி கடந்த 21-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் சட்டசபை தொகுதி அலுவலகத்தை கயல்விழி தான் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கயல்விழி பயணத்தை தொடர்வார் என்கின்றன நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள்.

அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தொடக்க கால "தம்பிகள்" பலரும் அதுவும் சீமானுக்கு வலது கை மற்றும் இடது கை ஆக இருந்தவர்கள் அண்மை காலமாக அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி சீமானை விமர்சித்து வருகிறார்கள் குறிப்பிடத்தக்கது.

#சீமான்
#கயல்விழி

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயங்கி விழுந்த கிளென் மேக்ஸ்வெல்.ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் ...
23/01/2024

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயங்கி விழுந்த கிளென் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது குடித்த காரணத்தால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கிளைன் மேக்ஸ்வெல் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து நடக்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

குஷ்பூ சுந்தர் என்ற தனது பெயரை "கௌசல்யா சுந்தர்" என்று மாற்ற முடிவு செய்துள்ளார் நடிகை குஷ்பு.
22/01/2024

குஷ்பூ சுந்தர் என்ற தனது பெயரை "கௌசல்யா சுந்தர்" என்று மாற்ற முடிவு செய்துள்ளார் நடிகை குஷ்பு.

Address

Tirunelveli
627116

Alerts

Be the first to know and let us send you an email when News Now 4 தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tirunelveli media companies

Show All