29/11/2023
Dear Youngsters participate and get benefits All the Best
Namvazhvu Tube, Youtube, Environmental service, Social Network.. Francis Bastiyan | Proprietory of
Dear Youngsters participate and get benefits All the Best
| All 41 workers trapped in have been rescued; shifted for medical care
Track all updates on
https://hindustantimes.com/india-news/uttarkashi-tunnel-rescue-operation-live-news-updates-28-november-101701134103249.html
Namvazhvucom Namvazhvu Tube Nirmala Sitharaman Namvazhvu Time Namvazhvu Narendra Modi Salman Khan Sharu Khan Sharu Khan
மார்வாடிகளின் கைகளில் தமிழர்களின் தொழில் - வணிகத்துறை
========================
தங்கம்,தங்க நகைகள் மொத்த வியாபாரம் என்எஸ்சி போஸ் ரோடு செளகார்பேட்டை மார்வாடிகள்,குஜராத்திகள் கையில் இருக்கிறது.
வைரம் நவரத்தினங்கள் மொத்த வியாபாரம் குஜராத்திகள் கையில் இருக்கிறது.
எவர்சில்வர் தகடுகள் மொத்த வியாபாரம் தேவராஜ் முதலி தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
மருந்து வகைகள் நைனியப்ப நாய்க்கன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
கெமிக்கல்கள் கோவிந்தப்ப நாய்க்கன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
ஜவுளி வகைகள்,கோடவுன் தெரு மார்வாடிகள் குஜராத்திகள் கையில் இருக்கிறது.
மின்சார சாதனங்கள்,காசி செட்டித்தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
நட் - போல்ட்,ஃபேசனர்ஸ்,சிறு சிறு இயந்திர வகைகள்,வெல்டிங் ராடுகள் போன்ற தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஹார்ட்வேர் பொருட்கள் பிராட்வே குஜராத்தி போரா முஸ்லிம்கள் கையில் இருக்கிறது.
மார்பிள் டைல்ஸ்,பாத்ரும் ஃபிட்டிங்ஸ், சானிட்டரி வேர்கள் மார்வாடிகள் கையில் இருக்கிறது.
ஃபேன்ஸி பொருட்கள்,செயற்கை மணிகள்,ரத்தினங்கள், இமிட்டேஷன் நகைகள் மின்ட் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
வாசனைப் பொருட்கள் எஸென்ஸ் போன்றவை வால்டாக்ஸ் ரோடு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
லாரி,கார்,ஆட்டோ,டூவீலர் பைனான்ஸ் செளகார்பேட்டை மார்வாடிகள் கையில் இருக்கிறது.
அப்படியானால்,தமிழன் கைகளில் என்ன இருக்கிறது?
கோஷங்கள் எழுதிய போஸ்டர்களும் கொடிக்கம்புகளும்தான் தமிழனிடம் இருக்கிறது.
நம்முடைய கல்விமுறை எல்லாம் பிறரிடம் வேலை செய்யவே நம்மை நேர்த்தியாக தயார் செய்கின்றன.
வங்கி,இன்சூரன்ஸ்,எண்ணெய் நிறுவனங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் வடநாட்டவர்கள்.
இரயில்வே பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள்.
தமிழ்நாடெங்கும் மாவட்ட தலைநகரம், வட்ட தலைநகரம், ஒன்றிய தலைநகரம், சிறுநகரங்களின் கடைத்தெருக்கள் எங்கெங்கும் மார்வாடி - குஜராத்தி சேட்டுகளின் கைப்பிடியில் சிக்கிக்கொண்ட தொழில் - வியாபாரம் - வணிகம்.
சில்லரை வியாபாரம் முதல் மொத்த வியாபாரம் வரை மார்வாடிகளின் கைகளில்.
தேனீர் கடைகள் முதல் மென்பொருள் விற்பனை வணிகம் வரை மார்வாடி சேட்டுகளின் கைகளில்.
தமிழ்நாட்டிலிருந்து மார்வாடி - குஜராத்தி முதலாளிகளை எப்போது விரட்டியடிக்கப் போகிறோம் ?
வெளிமாநிலத்தவர் நுழைவை தடுக்க 'உள்நுழைவு அனுமதி சட்டம் (Innerline Permit Act) இயற்றியுள்ளன பிறமாநிலங்கள்.
தமிழ்நாட்டை ஆளும் திராவிட மாடல் அரசோ வெளிமாநிலத்தவருக்கு ரேசன் கார்டு - வாக்காளர் அட்டை கொடுத்து, அவர்களை இங்கேயே குடியமர்த்த செய்தித்தாளில் மாவட்டம்தோறும் விளம்பரம் கொடுக்கிறது.
தமிழர்களே இதை அப்படியே நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் சிறுபான்மையினர் ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
- சி.அன்பரசன் .
அடப்பாவிகளா..இதுவரைலும் உண்மை தெரியாம காதல் சின்னம்...கத்ரிக்கா வண்ணம்னு சில்றையை செதற விடறமே...
வாங்க தெரிஞ்சுக்கலாம் சிந்திக்கலாமா
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்‼️‼️
-டாக்டர்.பிரதீப் அகர்வால்🙏🏻
கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்‼️‼️
ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை❓❓❓
நான் ஒரு மருத்துவர்‼️ அதனால்தான்
"அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்🙏🏻🙏🏻
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில்,
மருத்துவர் கூறுகிறார்
Streptokinase ஊசி போடுங்கள்... என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்... என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ - முதல் 900/- வரை மட்டுமே‼️‼️ ஆனால்
MRP ரூ. 9,000/-‼️
அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் ❓❓❓ ....
டைபாய்டு வந்தது… எனில்,
மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் மொத்த விற்பனை விலை ரூ 25/- ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்‼️
மக்கள் என்ன செய்வார்கள் ❓❓❓
சிறுநீரகம் செயலிழந்து விட்டது..
மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.., டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக
ரூ.1800/-‼️‼️‼️
அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது ... ஏன் ❓❓
மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது !!
அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில்
ரூ.1800/- க்கு தருகிறார்.
மக்கள் என்ன செய்வார்கள் ❓❓❓
நோய் தொற்று ஏற்பட்டு விட்டது..‼️ மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ.540/-
அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ. 150/-‼️ மற்றும் ஜெனரிக் விலை ரூ. 45 /-‼️‼️‼️
ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம்.., என்பார்‼️
மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்...
அதாவது 540/-
மக்கள் என்ன செய்வார்கள் ❓❓❓
சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது.,
அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது ! எனவே, ரூ. 750/- யில், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய்‼️‼️‼️
எம்ஆர்ஐயில், மருத்துவர்கள் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/= வரை‼️‼️
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது‼️‼️‼️
மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது‼️
மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளையிடுகின்றன‼️‼️
இருவருமே அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறார்கள்‼️‼️‼️
இதில், மிகப்பெரிய கேள்வி...
ஊடகங்கள் இதையெல்லாம் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்த காட்டுகின்றனர் ❓❓
குழியில் விழுந்த இளவரசன்..,
டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட் என்னென்ன செய்கிறாள், இதையெல்லாம் காட்டுகிறார்கள்‼️‼️‼️
ஆனால்... மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்ட வில்லை ❓❓❓.....
ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ❓❓❓
பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும்❓❓❓
இந்த லாபி.... அரசாங்கத்தையே.... கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா ❓
ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்❓❓❓
ரூ.20/-கூடுதலாக கேட்டால் ஆட்டோரிக்க்ஷாகாரரிடம், மக்கள் எகிறுவார்கள்‼️‼️ ஆனால்,
கொள்ளையிடும்
டாக்டரை என்ன செய்வார்கள் ❓❓❓❓
இது உண்மை என்று நீங்கள் நினைத்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்... விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்; மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் ஆதரவை வழங்குங்கள்‼️‼️....
இலட்சிய சமூகத்தை உருவாக்குபவர்கள்
*சிந்தனை மாற்றம்*. . . . . வேண்டுகோள்:- இந்தியன்
நீங்கள் ஐந்து பேருக்கு அனுப்புங்கள்;
அந்த ஐந்து பேர் கண்டிப்பாக அடுத்த ஐந்து பேருக்கு அனுப்பட்டும்‼️
ஐந்து ஐந்தாக அனுப்பினால், அதைக் கண்டு நாடே ஒன்றுபடும்.
https://www.facebook.com/DrPardeep-Aggarwal-381141815344043/
An active member of Indian National Congress
வீட்ல சொல்லிட்டு வந்துட்டானா - னு நினைச்சா ,
வீட்டை கூடவே அழைச்சிட்டு வந்திருக்கான் 🤔
மெய் சிலிர்க்க வைக்கிறது
*அப்பா*
எத்தனை
சொந்தங்கள் வந்தாலும்
அது அத்தனையும்
அப்பா போல வருமா ?
எத்தனை
சுமைகள் வந்தாலும்
அதை அப்பாவைப் போல
தாங்கிட முடியுமா?
கோபத்திற்குள் இருக்கும்
அப்பாவின் பாசம்
உனக்குத் தான் புரியுமா?
தன் வயிறைச் சுருக்கி
உன் உயிரை வளர்த்த
அப்பாவை
உனக்குத் தான் தெரியுமா?
உன் ஆசைகளுக்காக
தன் ஆசையை
அப்பா மறந்ததை
உன் மனசு உணருமா?
எல்லைச்சாமியாய்
உன்னை
அப்பா காத்திருந்ததை
உன் நெஞ்சம் அறியுமா?
தன்னை வருத்தி
உன்னை உயர்த்தி
வாழ்ந்த அப்பாவை
உனக்குப் புரியுமா ?
நீ சாதனை படைக்க
வேதனைகளைத் தாங்கிய அப்பாவை
உனக்குத் தெரியுமா?
அப்பப்பா
எத்தனை எத்தனை
சோதனையப்பா
அப்பப்பா
எத்தனை எத்தனை
வேதனையப்பா
அப்பப்பா
அத்தனையையும்
தாங்கியது நீயப்பா
அப்பப்பா
நீ செய்தது தான்
எத்தனை எத்தனை
சாதனையப்பா
🎪🎪
Let us know the Truth
வாங்க தெரிஞ்சுக்கலாம்
All are invited to join
Contact given number
30 reasons why you shouldn’t miss The Rise Muscat Summit, scheduled for November 24-26, 2023. Oman is a peaceful country; crime rates are low; Omani people are friendly and helpful; even in geopolitics Oman is known today as the ‘peace maker in the Gulf region.’ Oman is the, commercial gateway...
அனைவரும் படிக்கவேண்டிய ஆவணம் இங்கு இணைக்கப் படுகிறது. The Rise மஸ்கட் நகர் மாநாட்டுக்கான 30 காரணங்கள்!
http://bit.ly/45xtBW8
விபரங்கள் விரிவாக அறிய இன்று மாலை 6 மணிக்கு இணைய வழிக் கூட்டமும் நடைபெறுகிறது.
Topic: Muscat Summit unfolded.
Time: *Oct 15, 2023 06:00 PM India*
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86900660113?pwd=R2w0eTN3bXc2bDkrNkNzaUwva01HZz09
Meeting ID: *869 0066 0113*
Passcode: *risemeet*
30 reasons why you shouldn’t miss The Rise Muscat Summit, scheduled for November 24-26, 2023. Oman is a peaceful country; crime rates are low; Omani people are friendly and helpful; even in geopolitics Oman is known today as the ‘peace maker in the Gulf region.’ Oman is the, commercial gateway...
இதற்கு பதில் இருக்கா கொத்தடிமைளிடம்
பார்ப்பான் நமக்குக் கற்பிக்கும் எல்லாச் சடங்குகளும் ஒரு பழக்கத்தை உண்டு பண்ணி , மனதில் அந்தச் சடங்கு செய்யவில்லை என்றால் ஏதோ தீயது நடந்து விடும் என்று உள்ளத்தில் ஒரு மூட பயத்தை உண்டாக்க வடிவமைக்கப்பட்டவை . நீங்களே இதை பரிசோதிக்கலாம் . வீட்டில் ஒரு சின்ன தேங்காய் மட்டையை வைத்து அதை நாள் தோறும் காலையில் வணங்கத் துவங்குங்கள். அதற்கு முன் ஒரு துண்டு மட்டுமே கட்டி நின்று , நாள்தோறும் இரண்டரை குவளை நீரை மிளகில் கரைத்து ஊற்ற வேண்டும். 4 வாரம் இப்படிச் செய்யுங்கள். பிறகு இரண்டு நாள் செய்யக் கூடாது என்று முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு மனதில் ஒரு குறை ஏற்படும் .இது வெறும் பழக்கமே. உண்மையில் அந்த மட்டையை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டால் கூட உங்கள் வாழ்வு எப்பொழுதும் போல நடக்கும் .நீங்கள் "வணங்கிய" தேங்காய் மட்டையை தூக்கிப் போட மனம் வராது . வெறும் பழக்கம் தான் இந்த மதம் எல்லாம் . இதை ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம் , ஆனால் பரிசோதித்துப் பார்த்தல் இந்த முடிவுக்கே பெபெரும்பான்மையினர் வருவார்கள். பார்ப்பான் இந்த ஏமாற்று வேலையை இன்னும் சிறப்பாக செய்கிறான் . உங்களைச் சுத்தி நாலு பேர் சேர்ந்து அந்தக் கல் கல் இல்லை , அது கடவுள் என்று அமோதித்தால், நீங்களும் "அட நாலு பேர் சொல்றாங்களே , நமக்குத் தெரிஞ்சவுங்க சொல்றாங்களே, அப்ப சரியாத் தான் இருக்கும் என்று பொய்யை உண்மையென நம்ப நல்ல சூழலை பார்ப்பான் உருவாக்குகிறான் . மேலும் ஒரே
இடத்தில சென்று எல்லோருடனும் ஒன்று கூடி இந்த முட்டாள்தனமான சடங்குகளை செய்தால் மனதில் இன்னும் பற்று ஏற்படும் . கடைசியாக பார்ப்பானின் சூழ்ச்சி என்னவென்றால் , பேசாத கல்லை வைத்துக் கொண்டு , கடவுள் இப்படிச் சொல்கிறார் , கடவுள் அப்படிச் சொல்கிறார், கடவுள் கோபமா இருக்காரு , உங்க வீட்டு கண்ணிப் பொண்ணை பூசைக்கு அனுப்பி வைங்க, என்று பார்ப்பான் இடையிலே, ஊரில் அவன் மட்டுமே கடவுள் என்ன சொல்கிறார் என்று மொழிபெயர்க்க கூடிய இடத்தில உட்கார்ந்துகொள்கிறான் . உங்கள் உள்ளம் , அறிவு , இரண்டும் இந்த மூட நம்பிக்கை சிறைக்குள் பார்ப்பானால் சிறைபடுத்தப்பட்டு விட்டது . இப்பொழுது உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் இந்த தேங்காய் மட்டை தான் காரணம் என்று உங்கள் மனதில் தானாக ஒரு பொய் இடம் பிடிக்கும் . இந்த மட்டையை இழந்தால் நம் வாழ்க்கையே போச்சு என்று தோணும் . உங்கள் அடையாளம் இந்த காய்ந்து போன தேங்காய் மட்டை தான் . இதை இனி விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் பெண் காதல் கொண்டது இந்த மட்டைக்கு பிடிக்கவில்லை , மட்டை கோபமா இருக்கு என்றால், மட்டையே கதி என்று இருக்கும் நீங்கள் அந்தப் பையனை கொலை செய்யத் தயங்க மாட்டீர்கள். மதம் முழுதாய் உங்களுள் ஏறி விட்டது, நீங்கள் ஒரு மட்டைப் பைத்தியம் ஆகிவிட்டீர்கள் , ஆனால் கடவுளுக்கு சிறந்த பக்தன் ஆகி விட்டதாக நினைத்துக் கொள்கிறீர்கள். மாயையில் இருந்து விழித்தெழுங்கள் . உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டது போதும் . உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை பாப்பானின் சாமி தான் கொடுத்துச்சு என்று என் ஏமாறுகிறீர்கள்? பயத்தை ஒரேடியாக விட்டுத் தள்ளுங்கள் . நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு வலிமை அதிகம் . கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது உங்கள் விருப்பம் , ஆனால் என்ன நம்புகிறீர்கள் என்பதை பகுத்தறிவ சோதனைக்கு உட்படுத்துங்கள் .இதை உணர்ந்து பார்ப்பானின்
"கலாச்சாரம் "" பாரம்பரியம்" என்ற சூழ்ச்சியை அடித்துக் கேட்க வேண்டும், "எனக்கு உன் பித்தலாட்டம் தெரிஞ்சு போச்சு, போடா" என்று விரட்டி அடிக்க வேண்டும்.
#பாப்பான் #பார்ப்பனீயம் #நூலிபான்
History of Nobel Prize & Winners of Nobel Prize 2023
11, First Floor, Ruby Mahal, Ramanathan Street, Mahalingapuram
Chennai
600034
Be the first to know and let us send you an email when Namvazhvu Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Namvazhvu Time:
Namvazhvucom Namvazhvu Tube Nirmala Sitharaman Namvazhvu Time Namvazhvu Narendra Modi Salman Khan Sharu Khan Sharu Khan
வீட்ல சொல்லிட்டு வந்துட்டானா - னு நினைச்சா , வீட்டை கூடவே அழைச்சிட்டு வந்திருக்கான் 🤔 மெய் சிலிர்க்க வைக்கிறது
*அப்பா* எத்தனை சொந்தங்கள் வந்தாலும் அது அத்தனையும் அப்பா போல வருமா ? எத்தனை சுமைகள் வந்தாலும் அதை அப்பாவைப் போல தாங்கிட முடியுமா? கோபத்திற்குள் இருக்கும் அப்பாவின் பாசம் உனக்குத் தான் புரியுமா? தன் வயிறைச் சுருக்கி உன் உயிரை வளர்த்த அப்பாவை உனக்குத் தான் தெரியுமா? உன் ஆசைகளுக்காக தன் ஆசையை அப்பா மறந்ததை உன் மனசு உணருமா? எல்லைச்சாமியாய் உன்னை அப்பா காத்திருந்ததை உன் நெஞ்சம் அறியுமா? தன்னை வருத்தி உன்னை உயர்த்தி வாழ்ந்த அப்பாவை உனக்குப் புரியுமா ? நீ சாதனை படைக்க வேதனைகளைத் தாங்கிய அப்பாவை உனக்குத் தெரியுமா? அப்பப்பா எத்தனை எத்தனை சோதனையப்பா அப்பப்பா எத்தனை எத்தனை வேதனையப்பா அப்பப்பா அத்தனையையும் தாங்கியது நீயப்பா அப்பப்பா நீ செய்தது தான் எத்தனை எத்தனை சாதனையப்பா 🎪🎪
*இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் உங்க மனைவிக்கு போட்டு பார்க்கச் சொல்லுங்க....* *பயமா இருந்தா அவங்க வாட்சப்பக்கு அனுப்பிச்சுட்டு எப்போதும் போல கம்முன்னு இருங்க....... * 😂😂😂
பலமுறை கேட்டாலும் கேட்கும் அத்தனை முறையும் மனதில் ஏதோ ஒரு மாற்றங்கள். வாழ்வை இத்தனை அழகாக யாரும் சொல்லி விட முடியாது. நேரம் இருந்தால் கேளுங்கள். இல்லையேல் நேரம் இருக்கும்போது கேளுங்கள். ஆனால் கண்டிப்பாக ஒரு முறை ஏதும் கேளுங்கள் 👍👍👍
Till today we have seen huge solar panels on roofs. Now there is no need to install big solar panels instead solar papers will soon be available in the market
Came across this video which touched my heart. Observe the interaction, attitude, tolerance level, non verbal communication..... & pray that we as Educators Can do this...☘️🙌🏻💫
GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு குட் நியூஸ் UPI அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் மூலம் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்து செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள UPI ATM மெஷின் ஒன்றை பயன்படுத்தும் நபரின் வீடியோவைதான் பார்க்கிறீர்கள். எவ்வளவு பணம் எடுக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு QR codeஐ ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்துவிடுகிறது. Namvazhvu Time M. K. Stalin Narendra Modi
GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு குட் நியூஸ் UPI அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் மூலம் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்து செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள UPI ATM மெஷின் ஒன்றை பயன்படுத்தும் நபரின் வீடியோவைதான் பார்க்கிறீர்கள். எவ்வளவு பணம் எடுக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு QR codeஐ ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்துவிடுகிறது.