25/04/2024
சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் மிகவும் பிரபலமான
வேலா கிறெடிற் உரிமையாளர், திரு வரதன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிற்சியைத்தருகிறது,
இவர் மற்றவரை பாராட்டுவதில் அக்கறையெடுக்கும் மிகவும் நல்லமனிதர், காணுமிடமெல்லாம் ஓடிவந்து கைகுலுக்குபவர் பாராட்டுபவர்,
எப்பவும் புன்னகை தவழும் முகம், அவர்காணாத தோல்விகளும் இல்லை, எட்டாத வெற்றிகளும் இல்லை, ஒரு நல்ல மனிதரை எல்லா சோதனைகளையும் வென்று சாதித்த மனிதரை எவர் மீதும் எளிதில் அன்பு காட்டும் மனிதரை நல்ல நண்பரை நாம் இழந்து விட்டோம் மனது வலிக்கிறது.
அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகட்டும்.
இன்று தனது அன்றாட கடமைகளுக்குச்செல்வதற்காக வேலா வரதன்அவர்கள் விழித்துக்கொள்ளவில்லை.
இயற்கையோடு கலந்து அவரது உயிர் இந்த உலகைவிட்டு நீங்கி சென்றுவிட்டது.