இந்திய அணிக்கு ஆறுதல் அளித்த பிரதமர் மோடி
#IccMensCricketWorldCup2023 #india #bcci #NarendraModi #dressingroom #leadership #BJPGovernment #Modi #modimeets
உலகக் கிண்ணத்தை தூக்கிய ஆஸ்திரேலிய அணி
#icccricketworldcup2023 #india #bcci #australiacricket #champions
FEELING SAD FOR THIS GUY #KevinWilliamson #WorldCup23 #icccricketworldcup2023 #Williamson #nzcricket #blackcaps
யாழில் நடந்த கண்காட்சி . முழுவிபரம் 1st Comment ல்
இந்திய முறைப்படி செய்யப்பட்ட சிக்கன் கிழி பரோட்டா மற்றும் பொட் பரோட்டா
WINNING MOMENT #JFPL #younghenrys
முழு விபரம் 1st Comment
#cycling #cyclist #Trip #tripadvisor2023
அலைகடல் என திரண்ட மக்கள் |சீரணியில் அற்புதம்| 1008 பானைப் பொங்கல்.
#சீரணி #சீரணிஅம்மன் #கண்ணகிஅம்மன்கோவில் #வற்றாப்பளைபொங்கல்
கிட்டுப் புங்காவில் நடக்கும் சம்பவம்
சோழர்களின் மணித்தலை சிவாலயம். முழுமையான காணொளியை எமது தளத்தில் காணலாம்
முழுமையான காணொளி - https://youtu.be/9R3CHeOVgZU
#likeforlikes #india #fashion #memes #love #insta #instagood #music #k #LKR #FBVIDEO #history #PonniyinSelvan2 #ps2 #murugantemple
Sri Lanka to register Facebook & Social Media users
https://youtu.be/s3v5z2FSJLg
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பாவிப்போரை பதிவு செய்யும் முறையொன்றை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களை பாவ்ப்போரால் அதிகமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த பதிவு செய்யும் நடைமுறையை அமைச்சு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ෆේස්බුක් ඇතුළු සමාජ ජාල වෙබ් අඩවි වල අපරාධකරුවන් ලියාපදිංචි කිරීමේ ක්රමවේදයක් ශ්රී ලංකා රජය විසින් දියත් කරන බව ජනමාධ්ය අමාත්ය හේගාලියා රම්බුක්වැල්ල මහතා ප්රකාශ කර තිබේ.
යුද්ධය හේතුවෙන් සමාජ ජාල වෙබ් අඩවි වැඩි ගැටළු ඇති කරන බවත් එය පාලනය කිරීම සඳහා ලියාපදිංචි කිරීමේ කටයුතු අමාත්යාංශය විසින් ආරම්භ කරන බවත් අමාත්යවරයා පැවසීය. https://youtu.be/s3v5z2FSJLg
800 Years Old Baobab Tree in Mannar
800 வருடம் பழமையான பெருக்க மரம் | மன்னார் | 800 Years Old Baobab Tree in Mannar https://youtu.be/RiGw6HSfhV8
பெருக்க மரம் இம்மரம் பள்ளிமுனை வீதி மன்னாரில் காணப்படுகிறது. இம்மரம் 800 வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது.
இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. தென்னாசியாவின் பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.