புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காரைக்காலில் பத்திரிகையாளர் தின விழா - பகுதி 3
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காரைக்காலில் பத்திரிகையாளர் தின விழா - பகுதி 2
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காரைக்காலில் பத்திரிகையாளர் தின விழா.
மதத்தை குறிப்பிட்டு பத்திரிக்கையாளரை தரக்குறைவாக பேசும் காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர்.
காரைக்காலில் நடைபெற்ற பாஜக முன்னாள் தேசிய செயலாளர் H Raja செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஜேம்ஸ் பாலீயை வெளியே போ என தரக்குறைவாக பேசியும், அவர் சார்ந்துள்ள மதத்தை குறிப்பிட்டு, இப்படிப்பட்டவர்கள் இது போன்ற கேள்வி தான் கேட்பார்கள் என இழிவாக பேசிய மாவட்ட தலைவர். துரை.சேனாதிபதியை புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, மேலும் பத்திரிகையாளர்களை மதத்தை குறிப்பிட்டு தரக்குறைவாகபேசிய சேனாதிபதி மீது பாஜக தலைமை Bharatiya Janata Party (BJP), J.P.Nadda, V.Saminathan உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேசியக்கொடியை எவ்வாறு ஏற்ற வேண்டும் என்ற காணொளி.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர்களும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுகிறோம்.
நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார், அவரது வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வரும் நிலையில் பத்திரிகையாளர்களாகிய நாமும் நமது வீடுகளில் தேசியக் கொடியை (முறையான வழிமுறைகளை பின்பற்றி) ஏற்ற வேண்டும் என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரிய
மத்திய அமைச்சரிடம் பத்திரிகையாளர் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கொரோனா நேரத்தில் உயிரிழந்த 3 புதுச்சேரி பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு சுங்கச்சாவடியில் விளக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல். முருகனிடம் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் ராஜா வழங்கினார்.