உருளையன்பேட்டை தொகுதி கண் டாக்டர் தோட்டம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நேரு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்
வில்லியனூர் அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர்திருவிழா,,,,,,,, துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்?????!!🙏🙏🙏
அறம் நாட்டு மருந்து கடைக்காரர்கள் மரபு சார் மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் கூட்டம்,,,,,,,,,, சங்கத் தலைவர் முகேஷ் தகவல்!!!!!!!
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கப் பரிசு வழங்க உள்ளதால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் நேரு அறிவித்துள்ளார்🙏🙏🙏
காச நோய்க்கு தொடர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊட்டச்சத்து பெட்டகம்,,,,.,,, 200 பயனாளிகளுக்கு வழங்கினார் முதல்வர் ரங்கசாமி 🙏🙏
புதுச்சேரியில் ஜீன் 1ஆம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் கோடை வெயில் காரணமாக வருகிற 7-ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் 🎉👏👏👏
வில்லியனூர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த மதகடிப்பட்டு பாளையத்தை சேர்ந்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது 🎉👏👏👏
I T T A எனப்படும் தகவல் தொழில்நுட்ப வர்த்தக அமைப்பு சார்பில் ஹோட்டல் கிராண்ட் செரினாவில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்ச்சி
தந்தை பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர் #NeyamNews #puducherry
புதுச்சேரியை சேர்ந்த அபிலாஷ் மற்றும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த பாத்திமா ஹப்பி ஆகியோர்,,,,,,,, வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படி இல்லாமல் சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலாக தங்கச் செயினை கழுத்தில் அணிந்து திருமணம் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது 😱😱
துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் என்பதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை பெற அவசர உத்தரவினை போட வேண்டும் என கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்🛑🛑
திண்டிவனம் அடுத்த தீவனூர் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோவிலில் நடைபெற்ற பாலாலய பூஜை 🙏🙏
மணக்குள விநாயகர் கோவில் யானை உயிரிழப்பு!!!
🚨 விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்கம்🚨
🚨 விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்கம்🚨