மாவடிப் பள்ளி காரைதீவு பிரதான வீதியில் தற்போதைய நிலை நேரம் 4:00Pm அளவில் எடுக்கப்பட்ட காணோலி
மாவடிப் பள்ளி காரைதீவு பிரதான வீதியில் தற்போதைய நிலை நேரம் 4:00Pm அளவில் எடுக்கப்பட்ட காணோலி
மாவடிபள்ளி காரைதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் உழவு இயந்திர பெட்டி தடம் புரண்டு வீதியை விட்டு விலகி வெள்ளத்தில் விழுந்ததால் பல சிறுவர்கள் ஆபத்தான சூழ்நிலை சிலரை பாதுகாப்பு படையினர் மீட்டி உள்ளனர் அனைவருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்
பாதுகாப்பு படையினரும் பொதுமக்களும் இணைந்து மாணவர்களை தேடும் பணியில்.....தற்போதும் வரை மேற்கொள்ளப்படுகிறது
அனைவரும் இதை பகிர்ந்து அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்
சம்மாந்துறை -காரைதீவு பிரதான வீதி
இன்று இடம் பெற்ற விபத்து 12 வயது உடைய சிறுவன் பலி CCTV காணொலி 😭😌 எவ்வளவு ஆசைகளோடு அந்த பிஞ்சு மனம் சென்று இருக்கும் உனது மரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் தடுக்கிறது 😭
மரணித்த சிறுவனுக்கு அனைவரும் உங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளுங்கள் 😞🎉 இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கையில் உன்னை இறைவன் சந்தோஷப்படுத்துவான் அல்ஹம்துலில்லாஹ் ❤️
Sammanthurai Echo - சம்மாந்துறை எகோ Sammanthurai News - சம்மாந்துறை செய்திகள் Sammanthurai24 SAMMANTHURAI NEWS
சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளம் பார்வையிட சென்ற மக்கள்!
Vedio. Mubarak Aslam
இது போன்ற பல்வேறு விடயங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது ஊடக பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்
கீழே உள்ள இணைப்பு மூலமாக சென்று whatsapp குழுவில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் மேலும் பல தரப்பட்ட செய்திகள் உடனுக்குடன்
https://chat.whatsapp.com/Dm0C4kCYoDC1WrDW3KbMB6
சம்மாந்துறை பயின்டான் ஆற்றின் மின் வேகத்தில் செல்லும் நீர்!
செய்தி நிருபர்:முபாறக் அஸ்லம்
நாட்டில் ஏற்பட்ட மழை காரணமாக
அம்பாறை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அதன் அனைத்து வான் கதவுகளும் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக இன்று பயின்டான் ஆற்றின் அனைத்து வான் கதவுகளும் திறக்க பட்டதால் அதன் நீர்மட்டம் அதிகரித்து நீர் மின்னல் வேகத்தில் செல்கிறது
தற்போதைய நிலை வீடியோ காணொலி மூலம் அவதானிக்க முடியும் மற்றும் பல இடங்களில் ஆபத்து நிறைந்த தன்மை காணப்படுவதால்
குளங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும், பாதுகாப்பான முறையில் இருக்கும் மாறும் பொது மக்களுக்கு எ
மாவடிப்பள்ளி-காரைதீவு பிரதான வீதியில் வெள்ளம் போக்குவரத்து மிகவும் சிரமம்!🌧
அம்பாரை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தேக்கம் ) நீர்ப்பாசன பொறியியலாளரும், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள் குளங்களை நிரப்பி களியோடை ஆறு, மற்றும் மாவடிப்பள்ளி ஆறு, போன்ற பகுதிகளூடாக சென்று கடலை சென்றடையும்.
எனவே இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இப்பகுதிகளிலுள்ள கால்நடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறும், இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கப்படுவதுடன், இந்த வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்படும் முதல
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம்
எங்கள் பரீட்சையை எங்கள் நிலையத்தில் நடத்து.