10/04/2024
Managing Director & CEO | Beng(Hons) | SLTS (IT) | Writer | Social Activist | Journalist A Proud Sri Lankan.
General Manager |👨🎓 Engineering | ICT 👨🏫 SLTS(IT) | Writer | Social Activist | Journalist.
ஜின் குட்டி 😂
https://youtu.be/vPE5kzS02eA?si=EeWCZXUqXLTKLn4j
யார் மனதையும் புண்படுத்த அல்ல
Quotes
.சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட துதி FM இன்றும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.
துதி என்றால் Praise, Prayerful (துதிதல், ஒழுக்கமான வழிபாடு, பாராட்டு, பிரார்த்தனை) என்ற அருத்தங்களை கொண்டது.
Tagline சாந்திக்கு வழி.
எதிர்வரும் March 29,30,31 ஆம் திகதிகளில் விசேட நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு இடம் பெற இருக்கின்றன.
அதே நேரம் எமது ஒளிபரப்பு முன்னோட்டங்கள் Posters, Handbills, Banners, New Media என பல தரப்பட்ட ஊடகங்களில் மூலம் Promotion, Marketing நடைபெறுகிறது.
90.6 MHz FM அலைவரிசையில் மற்றும், www.jmmedia.lk என்ற Website இல் மற்றும் Apple Apps Store, Google play Store இல் JM Media App இலும் 24 மணித்தியாலம் கேட்க முடியும்,
குறிப்பிட்ட பிரதேசம், அரசியல், மதம், இயக்கம், பாடசாலை, தனி நிகழ்ச்சி நிரல், குறிப்பிட்ட பல்கலை்கழகம், மொழி என்பதை தாண்டி எல்லோரையும் இணைத்து சர்வதேச ரீதியில் வயதெல்லை இன்றி நெயர்களைக் கொண்டு, காதல் சினிமா இன்றி நிகழ்ச்சிகளை வழங்குவதில் THTHI FM தனிப் பாங்கு தரம், தனித்துவத்தை பிரதிபலிக்கிறது.
நேயர்களை ஊக்குவித்து, தக்கப் பரிசுகளை கூட வழங்கி வழிநாடத்தி அவர்களுக்கு சந்தர்பத்தை வழங்கி வரும் THUTHI FM இல் நீங்களும் பங்காளி ஆகி உங்களின் Brand களையும் Promote செய்யலாம். உங்கள் நிறுவனங்களின் Paid தயார் செய்து நிகழ்ச்சிகளை வழங்கலாம்.
Multi National Companies தொடக்கம் Small Business வரை உள்ள அனைவரும் விளம்பரம் செய்யலாம்,
உங்களுக்கு இலவசமாக Script, Recording, Audio Production என்பவை செய்து தரப்படும்.
For Promotion contact 0777162511, 0777362492
துதி - இது சாந்திக்கு வழி...
✅ எமது வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/BguUH0IWnjk1dk8ZLuyuCH
📻 துதி எப் எம் கேட்பதற்கு ஜே எம் மீடியா செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Download JM Media Mobile APP - https://bit.ly/43wJVHj
👍 Like and Follow துதி FM - Thuthi FM - www.fb.com/ThuthiFM
Fashion Bug,Sriyani இன் Facebook பக்கத்தில் Nolimit சம்பந்தமாக இட்ட குறிப்பு,❤️🩹❤️
SRI LANKA வுடன் நிற்கின்றோம்!
எங்கள் சக ஃபேஷன் சில்லறை விற்பனையாளருக்கு அன்பையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றோம்.
மீண்டு வருதல் எளிதானது அல்ல என்று தெரியும். Nolimitக்கு தொழில்துறையில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் அனைத்து வலிமையையுடனும் விரைவாக மீண்டு எழு விரும்புகிறேன். "ஃபேஷன் பக்" நாம் உங்களுக்கு அன்பையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றோம்.
Happy News
While recieving a token of Appreciation
Justice Moral Quotes
ரமழான் முழுவதையும் எங்களை அடையச் செய்வாயாக
அதற்கு ஆரோக்கியத்தைக் தருவாயாக
நீ விரும்பிய அமல்களை செய்ய நீங்கள் அருள் புரிவாயாக
சிரமாமில்லாத காலநிலையைத் தருவாயாக
செயல்களைச் செய்ய உற்சாகத்தைக் தருவாயாக
எமது அமல்களை ஏற்றுக் கொள்வாயாக
எங்கள் வாழ்க்கையை உமக்கு ஏற்றதாக ஆக்குவாயாக
உனக்கு பிடித்த அடியானாக மாற்றுவாயாக
ஆமீன்
Ramadan is coming
I think the Muslim Majlis in every universities are making arrangements for Iftar and Sahar.
Last time, An request letter came saying that money was being collected, even on the 23rd day of Ramadan. But most of the Donors and organizations end up giving their sadhaka donations in the early days of the month. So, avoid any delays and start working right now (look for a place that can serve good food and take an estimated budget and order).
In some universities and faculties, there are only one or two Muslim students. There are those who have taken boarding at a distance, and an amount goes every day to deliver food to them. There will be places where you can't get proper food, places where there are no shops. They will have no one even to talk their situation about. Ask the university students in your towns about the conditions.
There are those who keep the porridge from the mosque for Iftar and reheat it for Sahar.
Help such people as much as you can, without any other motive, only for the sake of Allah. There may be some universities and facilities that do not have Muslim Majlis and are not active for some time. Help inspire and make arrangements for the Muslim students there to observe the fast. Donors, organizations, and those who can come forward for this.
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْن سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Zaid bin Khalid Al-Juhani narrated that:
The Messenger of Allah said: "Whoever provides the food for a fasting person to break his fast with, then for him is the same reward as his (the fasting person's), without anything being diminished from the reward of the fasting person."
(Jami` at-Tirmidhi 807)
Therefore We will try to get the maximum benefits of Ramadan by arranging spiritual programs on your premises as well as food arrangements.
May Allah bless all of us.
Raza Malhardeen
07.03.24
ரமழான் வருகிறது,
ஒவ்வொரு பல்கலைகழகத்தில் இருக்கும் முஸ்லிம் மஜ்லிஸ்கள் இப்தார், சஹர் ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
சென்ற முறை நோன்பு 23 இலும் பணம் சேர்த்துக் கொண்டு இருப்பதாக ஒரு Request letter வந்தது. ஆனால் தனவந்தர்கள், நிறுவனங்கள் பெரும்பாலானவர்கள் அவர்களது ஸதகா நன்கொடைகளை ஆரம்ப பகுதியிலேயே கொடுத்து முடித்து விடுகின்றார்கள். எனவே, தாமதிக்காமல் அதன் வேலைகளை இப்போதே தொடங்குங்கள், (நல்ல சாப்பாடு கொடுக்கக் கூடிய இடத்தை பார்த்து, Estimation Budget இணை எடுத்து order செய்யலாம்).
சில பல்கலைகழகத்தில், Facultyகளில் ஒரிரு முஸ்லிம் மாணவ, மாணவிகள் மாத்திரம் இருப்பார்கள், தூரத்தில் Boarding எடுத்துள்ளவர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு சாப்பாடு Delivery செய்யவே ஒரு தொகை ஒவ்வொரு நாளும் போகும். சரியான சாப்பாடு எடுக்க முடியாத இடங்கள், கடைகள் இல்லாத இடங்கள் இருக்கும். அவர்களின் நிலைமையை சொல்லக் கூட ஆளில்லாமல் இருப்பார்கள். உங்கள் ஊர்களில் உள்ள பல்கலைகழக மாணவ, மாணவிகளிடம் நிலைமைகளை விசாரித்து பாருங்கள்.
இப்தாருக்கான பள்ளிக் கஞ்சினை வைத்துக் கொண்டு சூடாக்கி சஹர் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இது போன்றவர்களுக்கு முடியுமான உதவிகளை வேறு நோக்கங்கள் இன்றி இறைவனுக்காக மாத்திரம் செய்யுங்கள். சில நேரம் முஸ்லிம் மஜ்லிஸ் இல்லாத, Active இல்லாத சில பல்கலைகழகங்கள், Facilities இருக்கலாம். அங்கு உள்ள முஸ்லிம் மாணவ மாணவியர்களை நோன்பு பிடிக்க வைக்க ஆர்வம் ஊட்டவும், ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் உதவுங்கள். இதற்காக தனவந்தர்கள், நிறுவனங்கள், முடியுமானவர்கள் முன்வாருங்கள்.
யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
உணவு ஏற்பாடுகள் போலவே உங்கள் வளாகங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து ரமழானில் உச்ச பயன்களை பெற முயற்சிப்போம்.
அல்லாஹ் அருள் புரிவானாக.
Raza Malhardeen
07.03.24
Ramadan is coming
I think the Muslim Majlis in every universities are making arrangements for Iftar and Sahar.
Last time, An request letter came saying that money was being collected, even on the 23rd day of Ramadan. But most of the Donors and organizations end up giving their sadhaka donations in the early days of the month. So, avoid any delays and start working right now (look for a place that can serve good food and take an estimated budget and order).
In some universities and faculties, there are only one or two Muslim students. There are those who have taken boarding at a distance, and an amount goes every day to deliver food to them. There will be places where you can't get proper food, places where there are no shops. They will have no one even to talk their situation about. Ask the university students in your towns about the conditions.
There are those who keep the porridge from the mosque for Iftar and reheat it for Sahar.
Help such people as much as you can, without any other motive, only for the sake of Allah. There may be some universities and facilities that do not have Muslim Majlis and are not active for some time. Help inspire and make arrangements for the Muslim students there to observe the fast. Donors, organizations, and those who can come forward for this.
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْن سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Zaid bin Khalid Al-Juhani narrated that:
The Messenger of Allah said: "Whoever provides the food for a fasting person to break his fast with, then for him is the same reward as his (the fasting person's), without anything being diminished from the reward of the fasting person."
(Jami` at-Tirmidhi 807)
Therefore We will try to get the maximum benefits of Ramadan by arranging spiritual programs on your premises as well as food arrangements.
May Allah bless all of us.
Raza Malhardeen
07.03.24
‘Massacre’: 104 killed in Israeli attack while waiting for food aid in Gaza
D: https://www.newswire.lk/6w5k
ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியாது, ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
உங்கள் சொந்த முடிவுகளை எப்போதும் கவனமாக எடுங்கள். அது எவ்வளவு அழகான இலக்கை அடைய முடியும் என்பது யாருக்கும் தெரியாது.
One minute can't change your life, but the decision taken in one minute can change your life and lifestyle. Always take your own decisions carefully. No one knows how beautiful a destination it could reach.
#ரிஸ்க்
உனது மாத வருமானம் குறைவாக இறுப்பதை எண்ணி கவலைப்படாதே, உனக்கு பணம் சொத்து என்ற ரிஸ்க்கிற்கு பதிலாக வேறொன்று வழங்கப்பட்டிருக்கலாம்.
1. உனக்குரிய ரிஸ்க் பணமாக, சொத்தாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனது நற்குணமாக இருக்கலாம்.
2. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் நேர்த்தியான உனது புத்திக்கூர்மை, சாதுரியத்தன்மை, உனது ஞானப்பார்வையாகக் கூட இருக்கலாம்.
3. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் ஸாலிஹான மனைவியாக அல்லது நன்மதிப்புப் பெற்ற உனது குடும்பமாக, அல்லது நல்ல பெயரை உனக்கு வாங்கித்தருகின்ற உனது நல்ல குழந்தைகளாகக் கூட இருக்கலாம்.
4. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனக்குப் பிரயோஜனமளிக்கும் இல்மாக அல்லது உனது நீண்ட ஆயுலாகக் கூட இருக்கலாம்.
5. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் உனது கள்வத்தனம் இல்லாத, மக்கள் மீது கவலைப்படுகின்ற, அன்புடன் பார்க்கின்ற உள்ளமாகக் கூட இருக்கலாம்.
6. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் அமைதியான, நிம்மதியான உனது வாழ்க்கையாக இருக்கலாம், உண்மையாகவே அமைதியான நிம்மதியான வாழ்வு கொடுக்கப்பட்டவனே பாக்கியசாலி ஆவான்.
7. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் அனைவருக்கும் உன்னின் மூலம் நலவு கிடைக்கின்ற உனது நல்ல தன்மையாக கூட இருக்கலாம்.
8. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் மனிதனை கண்ணியமடையச் செய்கின்ற தக்வாவாக இருக்கலாம்.
9. சிலவேளை உன்னுடைய ரிஸ்க் கண்ணியமான, பத்தினித்தனமுள்ள உனது மானமாக இருக்கலாம்.
உன்னுடைய ரிஸ்க் பணமாக, சொத்தாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
நீ எப்பொழுதும் போதும் என்ற தன்மையுடையவனாக இரு.
எப்பொழுதும் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவனாக இரு.
Fb
3 days residential employment program for regional coordinators meetup of TOI, which was conducted at the DHCL. It was a wonderful and experience that will linger in our heart and mind. Jazakallahu Khair(Thanks) to everyone who work behind this programmes success and the amazing DHCL administration.
என் வாழ்நாள் முழுவதும், நான் உன்னுடன்,
நீ என்னுடன் இருப்பதை 100%
உறுதி செய்கிறேன்.
இப்படிக்கு,
உயிர்
ASIAN CUP QATAR 2023 இல் சர்வதேச விளையாட்டு ஊடகவியலாளராக ஹிஜாப் அணிந்து ஸ்கை தமிழ் சார்பாக பணியாற்றும் இலங்கையின் முதலாவது சர்வதேச ஹிஜாப் அணிந்த முஸ்லிம் விளையாட்டு ஊடகவியலாளர் JM Media College 12th Batch Student மாணவி ஆசிகா பர்சானுக்கு வாழ்த்துக்கள்.
2023 ASIAN CUP QATAR හි ජාත්යන්තර ක්රීඩා මාධ්යවේදියෙකු ලෙස ස්කයි තමිල් සඳහා සේවය කරන මුස්ලිම් ක්රීඩා මාධ්යවේදියෙකු වන ශ්රී ලංකාවේ පළමු ජාත්යන්තර හිජාබය පැළඳ සිටින JM මාධ්ය විද්යාලයේ 12 වන කණ්ඩායමේ ශිෂ්යාව වන අශිකා බර්සන්ට වෙත සුබ පැතුම්.
இது அவ்வளவு அழகு...
நீங்கள் சொல்வது: *நான் ஒரு தோல்வியடைந்தவன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *ஈமான் கொண்டவர்கள் வெற்றியாளர்கள்* (சூரா அல் Mu'minoon: 1)
நீங்கள் சொல்கிறீர்கள்: *அது மிகவும் கடினமானது ( சிரமமானது).*
அல்லாஹ் கூறுகிறான்: *சிரமத்துடன் தான் எளிதானதும் உள்ளது*
(சூரா Inshiraah: 6)
நீங்கள் சொல்வது: *யாரும் எனக்கு உதவியில்லை...*
அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.*
(சூரா அர-ரம்: 47)
நீங்கள் சொல்கிறீர்கள்: *என்னுடன் யாரும் இல்லை...*
அல்லாஹ் கூறுகிறான்: *அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்.*
(சூரா தாஹா: 46)
நீங்கள் சொல்வது: *நான் மிகவும் (பாவி) பாவம் செய்தவனாகிவிட்டேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *பாவத்திலிருந்து திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்*. தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்
(சூரா அல் Baqarah: 222)
நீங்கள் சொல்வது: *இஸ்லாம் மிகவும் கடினமாக உள்ளது...*
அல்லாஹ் கூறுகிறான்: *அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.*
(சூரா அல் Baqarah: 185)
நீங்கள் சொல்வது: *என்னிடம் அதிகம் இல்லை...*
அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.*
(சூரா அல்-ஹஜ்: 50)
நீங்கள் கூறுகிறீர்கள்: *நான் எப்போதும் நோயுற்றிருக்கிறேன்..*.
அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம்.*
(சூரா அல் Israa: 82)
நீங்கள் சொல்வது: *நான் (மட்டும் தான்) அதிக சுமையை சுமந்து கொண்டு இருக்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்*.(சூரா அல் Baqarah: 286)
நீங்கள் சொல்வது: *நான் என்னை இழந்ததாக உணர்கிறேன்...*
அல்லாஹ் கூறுகின்றான்: *இழந்ததாக உள்ள உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்*
(சூரா-Duhaa: 7)
நீங்கள் சொல்வது: *நான் மிகவும் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்*
(அத்-தீன் சூரா: 4)
நீங்கள் சொல்கிறீர்கள்: *நான் வெகுமதி மற்றும் பாராட்டப்படாதவனாக உணர்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *இதுவே உங்களுக்குரிய வெகுமதி (கூலி). உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்*
நீங்கள் சொல்வது: *நான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: **ஆதமுடைய மக்களை மேன்மைப்படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கடலிலும் சுமந்து செல்ல வைத்தோம். **தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.
பனு இஷ்ராயில் சூரா.70)
நீங்கள் சொல்வது: *தீயசக்தியாகிய ஷைத்தானின் சூழ்ச்சி மிகவும் பலமாக உள்ளது ...*
அல்லாஹ் கூறுகிறான்: *ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.*
(சூரா al-Nisaa:.76)
நீங்கள் சொல்கிறீர்கள்: **வெற்றி என்பது வெகுதூரத்தில் உள்ளது...*
அல்லாஹ் கூறுகிறான்: * *அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது *
(சூரா அல்-Baqarah: 214)
அல்லாஹ் தூய்மையானவன்... குர்ஆன் உங்கள் தேவைகள் மற்றும் அனைத்து செயல்களைக்குமான ஒரு புத்தகம். ♥
Department of Education இனால் ஏற்பாடு செய்திருந்த சமய நல்லிணக்கம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் இஸ்லாமிய கலாச்சாரம், சமயம் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்றில் வளவலராக கலந்து கொண்டேன், சுமன பாலிகா பாடசாலையில் சிங்கள மொழியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் இஸ்லாமிய வாழ்வின் அடிப்படை, வாழ்வின் நோக்கம், எமது உணவு, உடை அடிப்படைகள், மரணம், திருமணம், கடமைகள், ஹராம்- ஹலால் , அஜ்நாபி மஹ்ரமி போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. கேள்விகளுக்கான பதில்களும் வழங்கப்படது.
"முஸ்லிம்களை பற்றிய பயத்தைக் போக்கிக் கொள்ள அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லீம் பற்றி அவர்களின் கலாச்சாரத்தை பற்றி அறியவும் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றிய தெளிவு வேண்டும், அப்போது தான் நீங்கள் முஸ்லிம்களை புரிந்து கொள்ள முடியும்"
எல்லா புகழும் இறைவனுக்கே.
ඔබට සාමය ලැබේවා, ඔබේ උපරිමයෙන් උත්සාහ කරන්න, ඉතිරිය දෙවියන් වහන්සේට භාර දෙන්න. මගේ යාඥාවන් ඔබ වෙනුවෙන් සැමදා පවතිනු ඇත
Congratulation AL 2023 (2024) Batch
New Beginning 2024
Manifesting 2024 is a Year of Success
அவன் உங்களுக்கு ஆடைகளை அணிவிக்கின்றான், அது அவனின் அருட்கொடைகளில் இருக்கிறது,
ஆடைகளை தருகின்றவன் இறைவன்.
2023 நிறை(வுரு)கிறது,
இன்னும் ஒரு வருடம்
உலக அழிவிற்கு ஒரு வருடம் Coundown ஆகியது...
பல அனுபங்கள்...
பல மனிதர்கள்...
பல மனித இயல்புகள்...
பாடங்கள், படிப்பினைகள்...
என்பவற்றுடன்...
தீர்க்க முடிந்த புதிர்கள்...
இந்த வரிகள் அப்பப்போது எழுதப்பட்டவை... கிராமர், ஸ்பெளிங் பிழைகள் இருந்தால் அறியத் தாருங்கள்,
எனது எழுத்துக்கள் வித்தியாசமானவை, சொற்கள் கூட வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் நான் வித்தியாசத்தை விரும்புகிறேன், இலக்கியத்தையும் தொழில்நுட்பத்தை தலையில் தூக்கி திரிபவனும் அல்ல, அவற்றை தேவையான போது உபயோகிப்பவன். நீங்கள் எந்த மன நிலையில் வாசிகின்றீர்கள் என்பதை பொறுத்து உங்கள் புரிதலும் வேறுபடலாம். சொற்களும் சில நேரம் உங்களை
கத்தி இன்றி வெட்டும், காரணமின்றி நோகும்...
ஆங்காங்கே தப்பிப் பிழைத்த நியாயம், உண்மை,
சுதந்திரம் கூட கூடுகளில் அடைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்தியது...,
நேர்மை கூட சில இடங்களில் வாழ வழியின்றி செத்துப் போயிருந்தது... இன்னும் சில மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது...,
பொறாமை என்றால் நீங்கள் இறைவனுக்கு சவால் விட்டு, அவனின் நாட்டத்தை நிராககிரிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தியது...,
வாழ்வில் பலர் வருவார்கள் போவார்கள்,
அனைவரும் எமக்கு எதையோ ஒன்றை காட்டித் தந்தோ, ஒரு பாடமாகவோ இருந்து விட்டு செல்வார்கள், நாம் யாரையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசிமில்லை, சிலரை விட்டும் நாம் ஓட வேண்டும், சிலரை விட்டு விட்டு ஒதுங்க வேண்டும்... இதை அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு காரணம் மகிழ்ச்சி, மன நிம்மதி... என்பதை உணர்த்தியது...,
எனக்கு எதுவுமே சொந்தமில்லை, எனது பெயரும் உயிரும் கூட எனக்கு சொந்தமில்லை,
நாம் மரணிக்க வாழ்கின்றோம் என்பதை உணர்த்தியது...,
எமக்கு எழுதப்பட்ட ரிஜ்க் எமக்கு வரும்,
இல்லாதது எல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லி எமக்கு இல்லாமல் போகும்,
அது அந்த காரணம் கவலை பட வேண்டிய விடயம் அல்ல,
அந்த காரணம் தான் அருள்...
அது
இல்லாமல் போனது தான் அருள் என்பதை உணர்த்தியது...,
தன்னுடைய வாழ்வை வாழாமல், பிறர் வாழ்கையை பிரதி செய்யாமல், ஒரு வடிவமைப்பாளராக இருக்க வேண்டும் என்பதில் முக்கியத்துவத்தை இன்னும் உணர்த்தியது...,
மார்க்கம் அடையாளம் மட்டும் அல்ல, மக்கள் பார்க்கும் போது செய்யும் செயல்களுக்கு மட்டும் அல்ல... சுவனம், மறைவான விடயங்களுக்கும், நல்ல பண்பாட்டுக்கும் தான் என்பதை உணர்த்தியது ...
ஒருவரை வீழ்த்த வேண்டும் என்றால்... உலக மக்கள் எல்லாம் சேர்ந்தாலும் வீழ்த்த முடியாது,
ஒரு மயிரை கூட புடுங்க முடியாது,
அவன் நாடாமல்...என்பதை உணர்த்தியது ...
எல்லா பிள்ளைகளையும் கொன்ற பிர்அவ்வநின் வீட்டில் வளர்த்தான் மூசாவை, அவன்
ஒரு புறா, சிலந்தி வலையினால் பாதுகாத்து; வாழ வைத்தவன், அவன்
கூர்மையான கத்தியை கொண்டு வெட்டாமல் பாதுகாத்தவன், அவன்
கம்பு பாம்பாய் மாறி, மற்ற பாம்பை எல்லாம் விழுங்கி, தலையில் நிற்க வைத்தவன், அவன்
கடலை பிரித்து வீதி அமைதவன் அவன் , அவன்
நெருப்பில் போட்டாலும் எறியாமல் பாதுகாத்தவன், அவன்
உருவம் மாற்றி, வானதுக்கு ஏற்றி, காப்பாற்றியவன்
அவனுக்கு செய்யும் துரோகங்கக்கே மன்னிப்பு அளிப்பவன், அவன்
அவனுக்கு ஒரு வார்தை "குன்" ஆகுக என்பது ...
இது ஈமானிய நம்பிக்கை பாடம், படிக்கத்வர்களுக்கு புரியாத பாடம்.
நலல்வர்களுக்கு இறைவன் என்றும் துணை நிற்றபவன், நினைத்தும் பார்காத அளவுக்கு உதவுவான், கரம் கொடுப்பான், நிலமைகளை மாற்றுவன், 3% Tax அதுவும் அருளாக மாறும், ரிஜ்கும் அதிகரிக்கும்,
அவன் என்னோடு இருக்கும் போதும் நான் அவனோடு இருக்கும் போதும், இந்த உலகத்தின் Theoryகள் கூட தோற்றுப் போகும், முடியாதது முடியுமாகும்,
யாரவன் அவன் என் இறைவன்....
சூழ்ச்சிக்காரனுக்கு எல்லாம் அவன் சூழ்சிக்காரன் அவனாம்...
இந்த வருடமும் பல பல அனுபவங்கள் மூலம் இன்னொரு விரிவுரை மண்டபமாக இருந்தது... இறைவன் எமக்கு மிக அருகில் இருக்கிறான், எமக்கு உதவுகிறான் என்ற நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
எல்லா புகழும் இறைவுக்கே...
JM Media Production & College
Mawanella
71500
Be the first to know and let us send you an email when Raza Malhardeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Raza Malhardeen:
RazaMalhardeen Contact for Programs 0777162511 ICT | Media | Life, Study Motivation | Team Building | Training Programs .etc
Stay subscribe in Raza Malhardeen YouTube Channel #omrah #hajj #travel #makkah #tour #visa #umrah #agency #saudiarabia #islam #mecca #muslim #srilanka #hotel #visit #ticket #madinah #foreign #travels #tours #Razamalhardeen #travellife #tragelvlog
உங்கள் பெறுமதி என்ன? | What is your value? More Videos www.youtube.com/RazaMalhardeen #RazaMalhardeen #Talks