19/11/2023
நடுவீதியில் வெட்டப்பட்ட தலை! யாழில் சூரசம்காரம் Jaffna Nallur Kandaswamy Temple
Video link
https://youtu.be/kQEvVo6C3ck
செய்திகள், அரசில் ஆய்வுகள், கட்டுரைக?
நடுவீதியில் வெட்டப்பட்ட தலை! யாழில் சூரசம்காரம் Jaffna Nallur Kandaswamy Temple
Video link
https://youtu.be/kQEvVo6C3ck
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக கை செய்யப்பட்டனர்
மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக் கண்காட்சியும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண வணிக கழகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உப தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரிஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன்..
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் "என் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்" என பிக்மீ சாரதி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.
மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.
யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக முறிந்து விழுந்தது.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது.
நல்லூர் - தீபாவளி
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (10) காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள அவரது நினைவுச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவோ நாடாளுமன்றமோ இலங்கை மக்களுக்கோ வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கோ
பாதிப்பான சட்டங்களை உருவாக்க மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.
அறிக்கையை மீளப்பெறுவதாக தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
யாழில் இடம்பெற்ற கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல்
இராவணேஸ்வரன் சித்திர தேருக்கு நிதி சேகரிக்கும் அருள் பணியை தாம் ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கு அடியவர்கள் உதவ வேண்டும் என திருநீற்று சித்தர் என அழைக்கப்படும் , தவத்திரு கணபதி கதிர்வேல் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஷெங் யாழ்ப்பாணத்தில் இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
டிப்பரில் மணலை கடத்தியவர்கள்
பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால்
வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும் நேற்று இரவு தீப்பந்த பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கோப்பாய் GPS விளையாட்டு அரங்க வீதியையும் இராச பாதை வீதியையும் இணைக்கும் பிரதான வீதியில் 25 பரப்பு காணி விற்பனைக்காக உள்ளது..
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
0778147389
0779865457
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.
இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்து பார்வையிட்டது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது.
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கபட்டு துப்பரவு பணிகள் தொடர்ந்தது..
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோ எடைக்கும் அதிகமான கேரளா கஞ்சா நேற்று(29) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்றையதினம் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
Neonatal ventilator (High Frequency) Fabian HFOi போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு ..
Video link
12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு ...
புதிதாய் பிறந்த சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர் எஸ்.கே.நாதன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தார்.
யாழ் மாவட்டத்தில் சட்ட விரோத மண் கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் போலீசார் சம்பந்தமாக செயல்படுவதக யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதன் போது ஹர்த்தால் மற்றும் மனித சங்கிலி போராட்டம், தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள், சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள், இந்தியாவிற்கு செல்ல வேண்டிய அவசியம், அமைச்சின் எதிர்கால திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள. தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
நல்லூர் | மானம்பூ | திருவிழா | Nallur | festival 2023 | Jaffna |
Video link
https://youtu.be/KphesVIfyN0
நல்லூர் | மானம்பூ | திருவிழா | Nallur | festival 2023 | Jaffna |
Video link
நல்லூர் | மானம்பூ | திருவிழா | Nallur | festival 2023 | Jaffna | 📢TAMILAN24_NEWS 📺SUBSCRIBE FOR US 📻 📢https://www.youtube.com/cha...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடக சந்திப்பு...
யாழில் கையெழுத்து போராட்டம் !
யாழில் தொடங்கியது 'லியோ' கொண்டாட்டம்
Video link
https://youtu.be/cytRciv34TE யாழில் தொடங்கியது 'லியோ' கொண்டாட்டம்
Video link
https://youtu.be/cytRciv34TE
யாழில் தொடங்கியது 'லியோ' கொண்டாட்டம் ...
இலங்கை - நாகை படகு சேவை நிறுத்தம். | India-Sri Lanka Boat service | passengers
Video link
பயணிகள் வரத்து குறைவு..! இலங்கை - நாகை படகு சேவை நிறுத்தம். | India-Sri Lanka Boat service | passengers 📢TAMILAN24_NEWS 📺SUBSCRIBE FO...
Jaffna
Be the first to know and let us send you an email when Yaal Tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Yaal Tv News:
நடுவீதியில் வெட்டப்பட்ட தலை! யாழில் சூரசம்காரம் Jaffna Nallur Kandaswamy Temple Video link https://youtu.be/kQEvVo6C3ck
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக கை செய்யப்பட்டனர் #yaaltv
மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக் கண்காட்சியும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண வணிக கழகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உப தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். #yaaltv
யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரிஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன்.. #yaaltv
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் "என் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்" என பிக்மீ சாரதி ஒருவர் குற்றஞ்சாட்டினார். #yaaltv
மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. #yaaltv
யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது. #yaaltv
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (10) காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள அவரது நினைவுச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. #yaaltv
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன. #yaaltv
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ நாடாளுமன்றமோ இலங்கை மக்களுக்கோ வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்களை உருவாக்க மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். #yaaltv
கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார். #yaaltv
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! #yaaltv
இராவணேஸ்வரன் சித்திர தேருக்கு நிதி சேகரிக்கும் அருள் பணியை தாம் ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கு அடியவர்கள் உதவ வேண்டும் என திருநீற்று சித்தர் என அழைக்கப்படும் , தவத்திரு கணபதி கதிர்வேல் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். #yaaltv
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார். #yaaltv
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஷெங் யாழ்ப்பாணத்தில் இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. #yaaltv
டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. #yaaltv
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும் நேற்று இரவு தீப்பந்த பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. #yaaltv
யாழ்ப்பாணம் கோப்பாய் GPS விளையாட்டு அரங்க வீதியையும் இராச பாதை வீதியையும் இணைக்கும் பிரதான வீதியில் 25 பரப்பு காணி விற்பனைக்காக உள்ளது.. மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 0778147389 0779865457 #realestate#Jaffna #jayamrealetsate #landsale #sale #northern
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. #yaaltv
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்து பார்வையிட்டது. #yaaltv
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது. #yaaltv
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கபட்டு துப்பரவு பணிகள் தொடர்ந்தது.. #yaaltv
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோ எடைக்கும் அதிகமான கேரளா கஞ்சா நேற்று(29) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. #yaaltv