பாடசாலை மாணவி கடத்தல் - வேன் சாரதி கைது!
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் (11) காலை 7.15 மணியளவில் கறுப்பு நிற வேனில் வந்த சிலர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
மாணவியை கடத்திச் சென்று மறைத்து வைத்த இளைஞன் முதலில் 50 இலட்சம் ரூபாவை மாணவியின் தந்தையான வர்த்தகரிடம் கப்பமாக கோரிய பின்னர் அதனை 30 இலட்சமாக குறைத்துள்ளார்.
அதன் பின்னர் மாணவியின் தந்தைக்கு சொந்தமான வேனைக் கேட்டு, 02 இலட்சம் வங்கியில் வரவு வைக்குமாறு மிரட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை 50000 ஆயிரம் ரூபாவை உரிய கணக்கில் வரவு வைத்துள்ளார்.
மேலும் இ
வெருகல் பாலத்திற்கு அருகில் விபத்து!!!
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் வெருகல் பாலத்திற்கு அருகில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேர் எதிரே பயணித்த வேனும் காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று 2024.12.28.....4.pmமணி அளவில் வெருகல் பாலத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
சிறு சிறு காயங்களுடன் அனைவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்துக்கு ஓட்டுனரின் தூக்கம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது #Tamiltvnews
வி.தீபன்ராஜ்
(வீடியோ)
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து .
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (21) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் எனினும் லொறியில் பயணித்தவர் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெல்லாவெளி வேத்துசேனை பகுதிக்கு சென்றவர் இன்று காலை வெல்லாவெளி போரதீவு பிரதான வீதியில் ஊடறூத்துப் பாய்ந்துகொண்டிருந்த வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.குறித்த நபர் இதுவரை மீட்கப்படவில்லை. மோட்டார் சைக்கிள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது
சாணக்கியன் எம்பி மட்டக்களப்பில் தெரிவித்த கருத்து
சாணக்கியன் எம்பியின் கருத்து
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இரா.சாணக்கியன் அவர்கள் ஆதரவாளர்களை தனது சொந்த ஊரான களுவாஞ்சிகுடியில் சந்தித்த போது
வைத்தியர் அர்ச்சுனா வாக்கு எண்ணும் நிலையத்தில் வாக்குவாதம்
சாணக்கியனையும்,சுமந்திரனையும் சாடும் பிள்ளையான்
Tamiltvnews
மட்டக்களப்பு மாவட்டம்!! 🏠வீட்டுச் சின்னம் இலக்கம் 3 ❌ !! இராசமாணிக்கம் .இரா.சாணக்கியன்
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்