தளவானூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூமி பூஜை.
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது...
தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகற்கும் முயற்சி தோல்வியடைந்தது.
முழுமையாக தகற்கபட்டால் மட்டுமே விவசாய நிலத்தில் பயிர் மற்றும் மண் அடித்து செல்வதும்,ஊரினுல் நீர் புகாமலும் தடுக்க முடியும்.ஏற்கனவே விவசாய நிலங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
தளவானூர் தடுப்பணை உடைந்தது
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அருகே தளவானூர் -எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஆண்டு 20.12.2020 அன்று ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் அதிமுக அரசால் தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்ததைத் தொடர்ந்து இராண்டாவது நாளாக அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் அணையின் அருகிலேயே கழகத்தினர், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன்
கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தரமற்ற முறையில் தடுப்பணையை கட்டிய அதிமுக அரசிற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வே.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் ப
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அருகே தளவானூர் -எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஆண்டு 20.12.2020 அன்று ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் அதிமுக அரசால் தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்ததைத் தொடர்ந்து இராண்டாவது நாளாக அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் அணையின் அருகிலேயே கழகத்தினர், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன்
கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தரமற்ற முறையில் தடுப்பணையை கட்டிய அதிமுக அரசிற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வே.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் ப
தளவானூர் அணை பற்றிய செய்தி NEWSJ தொலைக்காட்சியில்.
மிக்க மகிழ்ச்சி 😃
தளவானூர் அணை
Thalavanur News...Mr GK vasan press meet....