BhuviSri

BhuviSri சக்தியாம் ஆம் சக்தியேயாம்

 #காவல்தெய்வங்கள் பாரத ராணுவ வீரர்களின் துணிச்சலான செயல் பிரமிக்கவைக்கிறது.யாருமே செல்ல முடியாத பகுதிகளில் உள்ள மக்களை த...
19/12/2023

#காவல்தெய்வங்கள்
பாரத ராணுவ வீரர்களின் துணிச்சலான செயல் பிரமிக்கவைக்கிறது.

யாருமே செல்ல முடியாத பகுதிகளில் உள்ள மக்களை துணிச்சலாக மக்களை மத்தியில் நடக்க வைத்து சுற்றி மூன்று கட்ட பாதுகாப்பில் வெளியே கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்,

ஒரு படை பிரிவுக்கு ஒரு மேஜர் என 88 பேர் கொண்ட குழு செயல்படுகிறது மிக துணிச்சலாக.

மாநில அரசின் எந்தவித எதிர்பார்ப்பும் கேட்காமல் மருந்து முதல் அனைத்து மீட்பு பொருட்களும் உடனடியாக களத்தில் பயன்படுத்துகின்றனர்.

அவர்களை லோக்கல் பகுதிகளில் வழிகாட்ட மட்டும்தான் மக்களின் வேலையாக இருக்க வேண்டும்.

தமிழக காவல்துறை ஒரு அதிகாரி காலையில் ஒரு ஒன்பது மணிக்கு வாருங்கள் என்று சொன்னதற்கு நோ 5.30 மணி அளவில் இந்த இடத்தில் இருப்போம் வந்தால் வாருங்கள் இல்லையில் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று அந்த ஊரில் உள்ள இளைஞர்களை பயன்படுத்தி மீட்பு பணிக்கு தயாராகி வருகின்றனர். இன்னும் சில பகுதிகளில் படகுமூலம் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது தண்ணீர் மிக வேகமாக செல்வதால்.

இரவு மழை இல்லை என்றால் காலையில் பல கிராமங்களுக்கு நேரடியாக செல்ல முடியும் கிராமங்களில் மக்கள் அவர்களின் வீடுகளில் மேலே நின்று கொண்டு இருக்கின்றனர் உணவு இல்லாமல் தண்ணி இல்லாமல்..

நிலைமை மிக மோஷம்

19/12/2023
கருமாரிய பாக்காதவங்க தென்மாவட்டம் வந்துபாருங்ககருமாரி தாண்டவத்தை....
18/12/2023

கருமாரிய பாக்காதவங்க தென்மாவட்டம் வந்துபாருங்க

கருமாரி தாண்டவத்தை....

வெறும் 40 செ.மீ மழைக்கே.. 70 வருசம்ல யாரும் பார்க்காத மழைன்னுவானுக.இப்பம்... 93செ.மீ மழையாம்ல...திமுக அரசியல்வாதிகள் காட...
18/12/2023

வெறும் 40 செ.மீ மழைக்கே.. 70 வருசம்ல யாரும் பார்க்காத மழைன்னுவானுக.
இப்பம்... 93செ.மீ மழையாம்ல...

திமுக அரசியல்வாதிகள் காட்டில் பணமழைதான் பொழியப்போகுது...
ஆனால்... குறுக்கால ரெண்டு போலீஸ் நின்னு... எழவை இழுத்துடறானுகளே... 😁😁😁👇👇👇

... திராவிட தேசம் , தமிழ் தேசியம் ..... ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் ..ஒற்றுமைகள்:- 1) ரெண்டு சித்தாந்தமும்.. மைனாரிட்...
18/12/2023

... திராவிட தேசம் , தமிழ் தேசியம் ...
.. ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் ..

ஒற்றுமைகள்:-
1) ரெண்டு சித்தாந்தமும்.. மைனாரிட்டி அப்பீஸ்மண்ட்..
2) ரெண்டும் இந்து எதிர்ப்பு..
3) ரெண்டும் இந்திய அரசியலமைப்பு எதிர்ப்பு..
4) ரெண்டும் இந்திய கார்ப்பரேட் எதிர்ப்பு..
5) ரெண்டும் அதிமுக ஆட்சியில் மட்டும் கனிமவளத்தை காப்பாத்தனும்னு கதறும்..
6) ரெண்டும் தான் தனிநபர் மீதான பிரபலத்தால் கட்டமைக்கப்படும் குழுக்கள்..
7) ரெண்டும் இந்தியான்னு ஒரு நாடே இல்லன்னு சொல்லும்..
8) ரெண்டும்.. இனக்குழுக்களோட ஒன்றியம்தான் இந்தியான்னு சொல்லும்..
9) ரெண்டும் தமிழ்நாட்டில் உள்ள வேலூர்ல உருதுல போர்டு இருப்பதை எதிர்க்காது..
10) ரெண்டும் கிறிஸ்தவம் & இஸ்லாம்.. பௌத்தம்.. சமணம்லாம்.. தமிழர் மதமல்லன்னு பேசாது...
11) ரெண்டும் மாநில சுயாட்சி பேசும்.. ஆனால்.. உள்ளாட்சி நிர்வாகத்துக்கிட்டயிருந்து வாங்கும் நேரடி வரிப்பணத்தில்.. உள்ளாட்சிக்கான பங்கை கொடுக்கப்பது பற்றி வாய் திறக்காது...
12) ரெண்டும் தங்களைப்பற்றின தரவுகளுக்கு... தங்கள் நிலத்துலயே இல்லாத... இங்குள்ளவனை... தான் ஆட்சிசெய்வதை தன் ஆளுமைத்திறனுக்கு சாட்சியாக நினைச்சவனுக எழுதியதை தூக்கிட்டு சுத்துவானுக..
13) ரெண்டும் தமிழ்நாடு தாண்டி எடுபடாது...
14) ரெண்டும் எலெக்‌ஷன்வரை இந்து எதிர்ப்பு பேசிட்டு... எலெக்‌ஷன் வந்ததும்.. நானும் இந்துதான்னு இட ஒதுக்கீட்டு் தொகுதியில் ஆள்போடும்.. கோவிலுக்கு போகும்.. அப்போ மட்டும் கருவறைக்குள்ள நான் போகனும்னு பேசாது.. அப்படி பேசக்கூடிய வாய்ப்புள்ள நபர்களை.. ""கோவில் வாசல்ல கழட்டிவிடறபோதே"".. அவனுகளையும் அங்கேயே கழட்டி விட்டிரும்..
15) ரெண்டும் தன் கொள்கையை ஈவேராவை திட்டுவதில் இருந்துதான் வார்த்து எடுத்துச்சு.
16) 10வருசம் முன்னாடி பேசினதை பழங்கதைனு சொல்லிட்டு.. எத்தனை வருசம் பழசுன்னே தெரியாத ஏதாச்சும் புக்கை தூக்கிவச்சு நொட்டை சொல்லிட்டு.. அந்த புக்கையே படிக்காதவனுகளிடம் இதுக்கு பதில் சொல்லுன்னு அழும்..
17) ரெண்டும் பாதிரி , இமாம்போலவே மடாதிபதிகளோடும் தங்களோட நெருக்கத்தை தக்கவச்சுக்கறதுக்கு எதையும் இழக்க தயாராய் இருக்கும்..
18) ரெண்டும் பிரச்சார பலத்தை பயன்படுத்தி.. மையத்தில் உள்ள ஒரு குடும்பம் ஈசியா சொகுசுவாழ்வு கொண்டாடிடும்.. ஏறத்தாழ எம்எல்எம் மாதிரி..
19) ரெண்டும் வாரிசை திணிக்காது.. வாரிசு பிறக்கும்போது இருந்தே இயக்கத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுவதுபோல கட்டமைத்து.. ஒரு கஷ்ட நேரத்துல.. பெரும்பாலும் ஏதோ மருத்துவ சிகிச்சை காரணமாக அப்பன் இல்லாதபோது.. மகன் சிறப்பு அழைப்பாளராக பங்கெடுத்து... அதன்பிறகு.. அவனுக்கு துதிபாடல் ஆரம்பிக்கப்படும்...
20) ரெண்டும் ஒருபோதும் தாங்கள் எதிர்க்கும் இந்திய கார்ப்பரேட்களிடம் இருந்து.. இதுவரை ஒருபோதும்... டொனேஷன் வாங்கியதில்லை.. இனி வாங்குவதுமில்லைன்னு சொல்லவே சொல்லாது..

வேற்றுமைகள்:-
1) அவன் தன்னை திராவிடன்னு சொல்லி.. ஒற்றுமைல உள்ள எல்லாத்தையும் பேசுவான்... இவன் தன்னை தமிழன்னு சொல்லி.. ஒற்றுமைல உள்ள எல்லாத்தையும் பேசுவான்..

2) மண்ணில் யார்வேணா வாழலாம்.. மண்ணின் மைந்தன் ஆளனும்னு சொல்வான்..
மலேசியாவுல.. தமிழர்க்கு அரசியல் அங்கீகாரம் இருக்கனுமா?? கூடாதா?? சிங்கப்பூர்ல தமிழர்க்கு அரசியல் அங்கீகாரம் இருக்கனுமா?? கூடாதா??ன்னு கேட்டால்... பதிலே சொல்லாமல் போவான் ஒருத்தன்.
கடாரம்னாலே மலேசியாதானே ஐயா.. தமிழனுக்கு அங்கே அங்கீகாரம் கொடுக்கப்படனும்.. ஆனால்.. உலக அரசியல்ல .... ஒடுக்கப்பட்ட இனத்துக்கு அரசியல்ல இடம் இல்லன்னு... ஆகிடுச்சு... அப்படின்னு நழுவுவான்..
(இதுக்கு மேல.. அதுபற்றி கேட்டால்.. மூக்கை நோண்டுவான்.)

3) தமிழ்தேசியம்... எங்களோட பிள்ளைன்னுவான் அவன்.. திராவிடம்.. எங்களுக்கு பங்காளி அப்படின்னுவான் இவன்..

4) திராவிட தேசியன்.. சென்னைதான் தலைநகர்னுவான்.. அதும்.. தென் சென்னை மற்றும்..மத்திய சென்னைல கொஞ்சம் பகுதி.. மட்டுமே எல்லா வசதியும் பெறும்.. வட சென்னையும் முக்கால்வாசி மத்திய சென்னையில் நாசமாகறதுபற்றி கவலை இல்லை அவனுக்கு...
தமிழ் தேசியன்.. வடசென்னைல இருப்பன் தமிழன்னுசொல்லி... அக்கறைப்படுவான்... ஆனால்... தென் சென்னைல.. நிவாரணம்லாம் கொடுத்துமுடிச்சு.. மீந்தத அள்ளிட்டுபோய்.. வட சென்னைல போடுவான்..

என்ன??
4விசயம் எழுதினதுக்கே... ஒற்றுமையும் வேற்றுமையும் ஒன்னுபோலவே தெரியுதேன்னு யோசிக்கறீங்களா??..
அதுதான் இல்லை..

5ஆவது விசயத்தை படிங்க..

5) அவங்க திராவிட தேசியம்.. இவங்க தமிழ்தேசியம்..

இதுதான் வேற்றுமை..் 😁😁😁

நீ வணங்கும் கடவுளே உனக்கும் உன் தலைமுறைக்கும் நிலையான ஹீரோ.. அவரை நம்பினால் தான் உன் வாழ்க்கையில் குடும்பத்தில் வெற்றி ப...
17/12/2023

நீ வணங்கும் கடவுளே உனக்கும் உன் தலைமுறைக்கும் நிலையான ஹீரோ.. அவரை நம்பினால் தான் உன் வாழ்க்கையில் குடும்பத்தில் வெற்றி பெற முடியுமே தவிர..

சினிமா ஹீரோக்களை நம்புவதால் அல்ல.. அவன் பணத்துக்கு பிழைப்பவன்..அவனொரு கூலிக்கு கூத்தாடுபவன்.. அட இப்படி ஆடு, அப்படி ஆடு என இயக்குனர் ஆட்டுவிக்க ஆடுபவன்..

ஆனால் உன்னையும் அகில உலகத்தையே ஆட்டுவிக்கும் ஹீரோவான இறைவனிடம் மனதை செலுத்து அதுவே நிரந்தரம்..

ஹீரோக்களை திரையில் காணாதே..
இறையில் காண்.. ஆன்மிக வழியில் இறைவனை நினை.. அதன் மூலம் வாழ்க்கையில் பயன் பெற்றவர்கள் அநேகர்..

இறைநூல்களை வாங்கி வாங்கி வாசிக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தி கொள் நீ ரசிக்கும் போலி கூற்றைவிட உண்மையான கூற்று அதில் உள்ளது

இறைவனிடம் மட்டுமே மனதை செலுத்து.. பிறகு நடப்பதை பார்..

சக்தி ஓம் 🔱

 #குமரகுருபரர்..கலம்பகம் இயற்றி காசியின் மகிமையை போற்றிஉலகறியச் செய்தார்..தமிழுக்கும் காசிக்குமானஉறவுப் பாலம் அமைத்தார்.
16/12/2023

#குமரகுருபரர்..
கலம்பகம் இயற்றி
காசியின் மகிமையை போற்றி
உலகறியச் செய்தார்..
தமிழுக்கும் காசிக்குமான
உறவுப் பாலம் அமைத்தார்.

பாட்டிலே புரட்சியை விதைத்த பாரதிக்குபனாரஸ் பல்கலைக்கழகத்தில்கௌரவ இருக்கை அறிவித்தார் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர ம...
16/12/2023

பாட்டிலே புரட்சியை விதைத்த பாரதிக்கு
பனாரஸ் பல்கலைக்கழகத்தில்
கௌரவ இருக்கை அறிவித்தார்
மாண்புமிகு பிரதமர்
திரு. நரேந்திர மோடி

இன்று விஜய் திவாஸ் தினம்1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து  நிபந்தனையற்...
16/12/2023

இன்று விஜய் திவாஸ் தினம்

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்துக்கள் ஈரானை விட்டு வெளியேறினர்,இந்துக்கள் ஈராக்கை விட்டு வெளியேறினர்,இந்துக்கள் காபூலை விட்டு வெளியேறினர்,இந்துக்கள...
16/12/2023

இந்துக்கள் ஈரானை விட்டு வெளியேறினர்,
இந்துக்கள் ஈராக்கை விட்டு வெளியேறினர்,
இந்துக்கள் காபூலை விட்டு வெளியேறினர்,
இந்துக்கள் காந்தகாரை விட்டு வெளியேறினர்,

400 ஆண்டுகளுக்கு முன்பு
இந்துக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர்,
200 ஆண்டுகளுக்கு முன்பு
இந்துக்கள் இந்துகுஷ் மலையை விட்டுவெளியேறினர்,
100 ஆண்டுகளுக்கு முன்பு
இந்துக்களும் தக்சஷிலாவை விட்டு வெளியேறினர்,
70 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர்,
40 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்கள் வங்கதேசத்தை விட்டு வெளியேறினர்,

இன்னும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்துக்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்!!
இதைத்தான் தற்பொழுது தேசவிரோதிகள் செய்து கொண்டுள்ளனர்!!

ஹிந்துகளே ஒன்றுசேர்வது மட்டுமே ஒரே வழி...

பொண்டாட்டி புள்ளைக முக்கியம்டா.... 😂 😸
16/12/2023

பொண்டாட்டி புள்ளைக முக்கியம்டா.... 😂

😸

ஆப்கானிஸ்தானத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் குடியேறிய 17 லட்சம் ஆப்கானிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் பாகிஸ்தான் ...
16/12/2023

ஆப்கானிஸ்தானத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் குடியேறிய 17 லட்சம் ஆப்கானிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்கள் என்று பாகிஸ்தான் கருதவில்லை...

ஆனால் இங்கிருக்கும் தேசத்துரோகிகள் பாகிஸ்தானுக்கு கொடி பிடிப்பானுங்க

பேசும் படம்!யார் இது? 👇
14/12/2023

பேசும் படம்!
யார் இது? 👇

ஓம் நமசிவாய 🔱 🙏 🚩
14/12/2023

ஓம் நமசிவாய 🔱 🙏 🚩

திரவிடியன் கோஷ்டி பிராமணர்களை திட்டுவதற்கான முக்கியக் காரணம் இது தானோ!!ஏனென்றால் திரவிடியன் திருட்டு கிழவன் அவ்வப்போது ஒ...
13/12/2023

திரவிடியன் கோஷ்டி பிராமணர்களை திட்டுவதற்கான முக்கியக் காரணம்
இது தானோ!!

ஏனென்றால் திரவிடியன் திருட்டு கிழவன் அவ்வப்போது ஒரு வாரம் வரை குளிக்காமல் இருப்பார் என செய்தி உண்டு.

டிண்கு கூட கழுவமாட்டானாம்.
நாத்தம்பிடித்தவனாம் இந்த
ஈனபிறவி இவேரா.....

12/12/2023

கிறிஸ்தவம் போரடித்துவிட்டது அதனால் இந்துவாக மாறினேன், நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி

பைபிளை ஒருமுறை வாசித்தாலே போரடித்துவிடும், அங்கு யூத கதை யூத பெருமிதம் தவிர எதுவுமில்லை, சுற்றி சுற்றி யூத இனம் ஒன்றுக்குமான நூல் அது

பைபிளின் தொடக்கம் யூதரை சொல்கின்றது, வழியெங்கும் யூத பெருமைகளை வரலாறை சொல்கின்றது, முடிவில் யூதர்களே விண்ணகம் செல்வார்கள் அதுவும் இயேசுவினை நம்பிய யூதர்களே செல்வார்கள் அவர்களின் 12 குலத்தவரே செல்வார்கள் என முடிகின்றது

அங்கு எழும் கேள்விகள் ஏராளம்

வாழும் வரை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பக்கத்தை தாண்டி ஒரு அடி எடுத்துவைக்க விரும்பாத இயேசு மரித்து வந்தபின் உலகெல்லாம் நற்செய்தி பரவவேண்டும் என ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை

அவர் வாழும்போது சொன்னதைத்தான் பார்க்கவேண்டும் அவ்வகையில் அவர் யூதருக்காக மட்டும் வாழ்ந்திருகின்றார் போதித்திருக்கின்றார்

முத்தாய்ப்பாக அந்த மூன்று ஞானியர் இயேசு பிறந்தபோது பெதல்கேமுக்கு வந்து இயேசுவினை கண்டபோது சொன்ன வார்த்தை கவனிக்கதக்கது

"யூதரின் ராஜா எங்கே?"

அதாவது அவர்கள் உலக மீட்பர், உலக ரட்சகர் எங்கே என கேட்கவில்லை மாறாக யூதரின் அரசன் எங்கே என்றுதான் கேட்டார்கள்

அவர் கொல்லபடும் போது கூட அவரின் குற்றம் யூதரின் அரசன் இவன் என்றுதான் அறிவிக்க்கபட்டது

ஆக மேற்காசியாவில் யூதருக்காக வாழ்ந்து மரித்த ஒருவரை பற்றி அந்த இனத்தின் பெருமையினை பற்றி ஏன் திரும்ப திரும்ப படிக்கவேண்டும் என லிவிஸ்டனுக்கு அறிவு வந்திருக்கலாம்

ஒரு இனத்துக்குமான தெய்வமாக மட்டும் ஒரு கடவுள் இருக்கமுடியாது, அப்படி இருந்தால் அவர் கடவுளே அல்ல எனும் தெளிவுவந்திருக்கலாம்

ஒரு தாய் எப்படி இவன் தன்மகன் அவன் புறமகன் என பிரித்து பார்க்கமாட்டோளோ, அப்படி ஒரு தெய்வம் இவன் என்மகன் மற்றவரெல்லாம் புற இனம் பாவி இனம் என சொல்லியிருக்க முடியாது என அவர் தெளிந்திருக்கலாம்

கினற்றில் இருந்து வெளிவந்து கங்கையினை கண்டுகொண்டிருகின்றார் லிவிங்க்ஸ்டன், அவரின் கண்கள் திறக்கபட்டிருக்கின்ரன‌

மதம் என்பது இறைவனை அடைய செய்வது உணர செய்வது, அதாவது இறைவனை உணரவைக்கும் ஒரு வழி

அந்த கடலுக்கு போக ஆயிரமாயிரம் வழிகள் உண்டு, இந்துமதத்தில் ஏகபட்ட வழிகள் உண்டு, இந்நாட்டின் அடையாளமே ஆன்மீகம்

ஆக கங்கை இருக்கும் போது ஜோர்டான் ஓடையினை தேடுவது அறிவுடமை அல்ல‌

ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றார், கிறிஸ்தவம் போல் அல்லாமல் இந்துமதத்தில் அவர் படிக்க ஒருகோடி நூல்கள் உண்டு

பின்பற்ற ஓராயிரம் வழிகள் உண்டு, எல்லா கேள்விக்கும் ஆயிரமாயிரம் பதிலும் உண்டு

அதை ஒருபிறவியில் படிக்கமுடியாது முடிந்தவரை அவர் அந்த கடலில் முத்தெடுக்கட்டும், மனம் திரும்பிய அவருக்கு வாழ்த்துக்கள்

இதுதான் இன்றைய‌ "நற்செய்தி"

பிரம்ம ரிஷியார்

கருத்து சொல்ல ஒன்றுமில்லைவரவேற்கிறோம்.....
12/12/2023

கருத்து சொல்ல ஒன்றுமில்லை
வரவேற்கிறோம்.....

குஜராத்தில் பொய்யான டோல்கேட்  என்று செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில்; உண்மை என்ன? உண்மை நிலையை அறியாமல் ...
12/12/2023

குஜராத்தில் பொய்யான டோல்கேட் என்று செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில்; உண்மை என்ன?

உண்மை நிலையை அறியாமல் பாதி உண்மையையும் பாதி பொய்யையும் பரப்பி வரும் மீடியா மற்றும் சமூக வலைத்தள பதிவர்களின் கவனத்திற்கு..

அரசின் உண்மையான டோல்கேட்டுக்கு அருகே ஒரு தொழிற்சாலை உள்ளது. இதன் உள்ளே நுழைந்து பின்புற வாசல் வழியே வந்து விட்டால் டோல்கேட்டை கடந்து விடலாம்.

டோல் கட்டணம் அளிக்காமல் ஏமாற்றும் சில வாகனங்கள் இந்த தொழிற்சாலை உள்ளேநுழைந்து சிறிய கட்டணம் கட்டி மறுபுறமாக டோல்சாலையில் இணையும்.
இந்த ஏமாற்று வேலை இப்போது கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை தான் போலி டோல்கேட் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

Srikanth AB

இந்து திருமண சட்டம் பிரிவு 13b ன்படி விவாகரத்து வழக்கு 18 மாதங்களுக்கு பிறகு தான் முடித்து வைக்க வேண்டும்! இந்து திருமண ...
11/12/2023

இந்து திருமண சட்டம் பிரிவு 13b ன்படி விவாகரத்து வழக்கு 18 மாதங்களுக்கு பிறகு தான் முடித்து வைக்க வேண்டும்!

இந்து திருமண சட்டம் பிரிவு 13b(4) ன்படி 6 மாதங்களுக்குள் விவகாரத்து கோரி விண்ணப்பிக்க முடியாது...!

அனைத்து மதங்களும் சமனானவை என்றால் இங்கு ஏன் மதமாற்றம் நடக்கிறது?அனைத்து மதங்களும் சமனாக மதிக்கப்பட வேண்டும் என்றால் ஏன் ...
11/12/2023

அனைத்து மதங்களும் சமனானவை என்றால் இங்கு ஏன் மதமாற்றம் நடக்கிறது?

அனைத்து மதங்களும் சமனாக மதிக்கப்பட வேண்டும் என்றால் ஏன் மதமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது?

மதமாற்றம் செய்பவனை, இன்னொரு மதத்தை அழிக்க துடிப்பவனை சாதாரணமாக ஏற்பவர்கள், தன் இனத்தின் அடையாளம் காக்கப்பட வேண்டும், மதமாற்றம் என்பது தன் இனத்தை அழித்துவிடும் என்ற உண்மையை பேசுபவனை மதவாதியாக சித்தரிக்க முனைகிறார்கள்.

இனம்- தேசியம்- உணர்வு என்று வாய் நோக பேசுபவர்கள் அனைவரும் மதமாற்றம் என்ற பெயரில் இனத்தின் வாழ்வியல் அழிக்கப்பட்டு; இனம் அழிக்கப்படுவதை மௌனமாக கடந்து செல்கிறார்கள்.

தன்னை நடுநிலையாளனாக காட்டுவதாக கூறி பலர் மதமாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். நடுநிலை என்பது ஒன்றை அழித்து இன்னொன்றாக மாற்றுவதற்கு துணை நிற்பது கிடையாது.

"மதமாற்றம் என்பது இனவழிப்பு"
மதமாற்றத்தை கண்டுகொள்ளாத இனப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு எல்லாம் போலியான பிழைப்புவாதம்.

எழுத்து:- Varunjeev Vaddu

பைரவ ருத்ராய நமோ நமஹ 🖤🙏🏻
11/12/2023

பைரவ ருத்ராய நமோ நமஹ 🖤🙏🏻

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி ந...
10/12/2023

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.

இன்று, நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும், திருக்குறளின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் சான்றாக, செர்ஜி நகரில் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கிறது.

நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பரப்பியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

K.Annamalai

Address

Tuticorin

Website

Alerts

Be the first to know and let us send you an email when BhuviSri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Tuticorin

Show All

You may also like