பேரை சொல்ல கூட கூச்சப்படுறீங்க..எந்த நியூஸ் பேப்பர் அது🤣🤣🤣🤣
கிறிஸ்தவம் போரடித்துவிட்டது அதனால் இந்துவாக மாறினேன், நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி
பைபிளை ஒருமுறை வாசித்தாலே போரடித்துவிடும், அங்கு யூத கதை யூத பெருமிதம் தவிர எதுவுமில்லை, சுற்றி சுற்றி யூத இனம் ஒன்றுக்குமான நூல் அது
பைபிளின் தொடக்கம் யூதரை சொல்கின்றது, வழியெங்கும் யூத பெருமைகளை வரலாறை சொல்கின்றது, முடிவில் யூதர்களே விண்ணகம் செல்வார்கள் அதுவும் இயேசுவினை நம்பிய யூதர்களே செல்வார்கள் அவர்களின் 12 குலத்தவரே செல்வார்கள் என முடிகின்றது
அங்கு எழும் கேள்விகள் ஏராளம்
வாழும் வரை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பக்கத்தை தாண்டி ஒரு அடி எடுத்துவைக்க விரும்பாத இயேசு மரித்து வந்தபின் உலகெல்லாம் நற்செய்தி பரவவேண்டும் என ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை
அவர் வாழும்போது சொன்னதைத்தான் பார்க்கவேண்டும் அவ்வகையில் அவர் யூதருக்காக மட்டும் வாழ்ந்திரு
ரெண்டரை வருசம் காணமல் போன புரட்சி புயல் திரும்ப வந்துருச்சு...
திரவிடியன் விஞ்ஞான வளர்ச்சி போல 😊
பிறப்பேன யாதனே கேட்டேன்....
ஓம் நமசிவாய 🔱 🙏 🚩
சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக....
என்ன நம்மள தேடுறாங்க தட் ஓசிசோறு 😁
ஆண் தன்மை இல்லாத ஆண்! பெண் தன்மை இல்லாத பெண்! இந்திய தன்மை இல்லாத இந்தியன்! இந்து தன்மை இல்லாத இந்து என்று ஆக்குவதே திரவிடியன் கும்பல் போன்ற இடதுசாரி நயவஞ்சக கும்பல்கள் சதிவேலை..... 👇
முலை வரி என்பது பொய் | நங்கேலி கதை கட்டுக்கதை | குமரிக்கிழவனார்
#முலைவரி #தோள்சீலை
ஓம் நமசிவாய 🔱 🙏 🚩
பரம்பொருள் நீ ஆனாய் என் விழி ஒளியானாய்.......
ஈவேரா சொல்வதும் சனாதனவாதி சத்குரு சொல்வதும் ஒன்றா?
அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு எல்லாம் புரிந்த மாதிரி வெளியே வந்து வேறு கட்டுக்கதைகளை திரித்து பேசுவது கபட வேடதாரிகள்........
சனாதனிகள் மட்டுமே இப்படி இருக்கிறார்கள்...
இவர் பெயர் மருத்துவர் ஹீசைன் பாய் இவர் ஒரு முஸ்லீம் வள்ளல்பெருமானின் அதிதீவிரமான பக்தர்
இவர் நெற்றியில் இருப்பது திருநீறு ஆனால் யாராவது ஒரு இந்துவுனுடைய நெற்றியில் திருநீறு முழுமையாக அணிந்துள்ளனரா ? , திருநீறு பூசுவதற்கு அஞ்சுகின்றனர் சிவ சிவ🙏
வரலாற்றின் பார்வையில் தமிழகத்தில் தீபாவளி :
பொதுவாக தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையானது விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் கொண்டாடப்பட்டது என்றும் அதற்கு முன்பு தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் இல்லை என்றும் கூறுவர். இதற்கு ஆதாரமாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமண்யனார் குறிப்பிடும் திருப்பதி திருமலை கோவிலில் உள்ள 1552 ஆம் ஆண்டுக் கல்வெட்டைச் சான்றாகச் சொல்வார்கள். ஆனால் அதற்கும் முன்பாக 13 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென் பகுதியான "வேணாட்டை" ஆட்சி செய்த ராமவர்மன் குலசேகரன் என்ற அரசனின் காலத்தில் வெட்டப்பட்ட ஸ்ரீரங்கத்தில் உள்ள கல்வெட்டானது தீபாவளியைப் பற்றி குறிப்பிடுவதாக முனைவர் சங்கரநாராயணன் சான்று பகிர்கிறார்.!
பூ⁴பாலை꞉ இல-கார்தவீர்ய-ஸக³ரை꞉ ய꞉ பூர்வமாஸீத்க்ருʼத꞉
பஶ்சாத் ப்ரௌட⁴தமோஹரம்ʼ யது³பதி꞉ தம்ʼ ப⁴த்³ரதீ³போத்ஸவம்
சக்ர
யாரையும் திறமையின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியவில்லை என்றால் இழிவுபடுத்தி பேசுவதே இவர்கள் வழக்கம் - சின்னப்பகணேசன்
#காமராஜர் #RnRavi #அண்ணாமலை
யாரும் தட்டி
கேட்கலனா இது தான் நடக்கும்...
அடங்குங்கடா....
தாய் மனம் அவஸ்தைய பாரீர்👇
நீர் இன்றி அமையாது இவ்வுலகு