போக்குவரத்து கழக செய்திகள் தெரிந்து கொள்ள நமது பேஜ்ஜை லைக் பண்ணுங்க சேர் பண்ணுங்க
26/10/2023
போனஸ் கேட்டு காத்திருக்கும் போராட்டம்
25/10/2023
22/10/2023
கும்பகோணம் கோட்டத்தில் MD யுடன் சரஸ்வதி பூஜை கொண்டாடிய போது
09/10/2023
*நமது போ.கழக ஓய்வூப்பெற்றவர்கள் அறிந்திடவேண்டியது...*
இந்த அரசாணை 22.09.2023 அா்று வெளியிடப்பட்டது.பொதுவாக போ.கழக தொழிலாளர்கள் பணிஓய்வூப் பெற்றப் பிறகு அவர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் 2010-க்கு பிறகு...
சுமார் ஓராண்டு /ஈராண்டு என காலதாமதமாகத்தான் இரு திராவிட அரசாலும் வழங்கப்பட்டுவருகிறது.
*( இதில் இந்த உழைத்தப் பணத்தை பார்க்காமலே −இறந்து போனவர்கள் பலர் உண்டு )*
அப்படி வழங்கப்படும்போது பொதுவாக வரையறை செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் மாதங்களுக்குள்−ஓய்வூப்பெற்றவர்கள்/ விருப்ப ஓய்வில் சென்றவர்கள் மற்றும் பணியின்போது இறந்தவர்கள் என 3-கேட்டகரியிலும் உள்ள அனைவருக்கும் சேர்த்துதான் நிதி ஒதுக்கீடு செய்து பணப்பலன்கள் வழங்கப்பட்டுவந்தன..!
*ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2022/டிசம்பர் மாதம் முதல் 2023/ மார்ச் வரை உள்ள 4−மாதங்களில் இறந்துபோன தொழிலாளர்களுக்கு மட்டும் அவர்களுக்கான பணப்பலன்களை* *வழங்கிட அரசிடமிருந்து−* *நிதியானது TDFC மூலம்அந்தந்த கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..!*
*அப்படியானால் 2022 /டிசம்பிரிலிருந்து இந்த 2023/ செப்டம்பர் மாதம் வரை ஓய்வூப் பெற்றோர் / விருப்ப ஓய்வில் போனவருக்கு அரசு எப்போது பணப்பலன்களை வழங்கும்−என பிற ஓய்வூதியர்கள் புலம்பிக்கொண்டிருக்கின...!*
07/10/2023
*அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்காக , அரசு போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தயாரிக்கப்பட்ட கோரிக்கை பட்டியலை ,மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக, 05.10.2023 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் , மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் அவர்களிடம் வழங்குவதற்காக ,சென்னை பல்லவன் சாலையில் சென்ற பேரணி*
05/10/2023
சஸ்பென்ட் ஆர்டர் ரெடி
05/10/2023
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு.
தமிழக ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள். ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு சம்பந்தமாக காணொளி தகவல்.
05/10/2023
எப்போது விடிவது
03/10/2023
தூக்குடா தூக்கு
16/09/2023
குரங்கு சேட்டை
15/09/2023
ோக்குவரத்துசெய்திகள்
சென்னையில் அதிர்ச்சி... தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது ஏறி இறங்கிய மாநகர பேருந்து
Kamadenu
8:20.pm.14.Sep.2023
சென்னை பெசன்ட் நகர் பேருந்து டிப்போவில் தூங்கி கொண்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் சென்னை பெசன்ட் நகர் பேருந்து டிப்போவில் ஒதுங்கியுள்ளார். பின்னர் அந்த நபர் அங்கேயே படுத்து உறங்கினார். இன்று அதிகாலை பேருந்து நிலையத்திற்கு வந்த மாநகர பேருந்து ஒன்று கவனிக்காமல் தூங்கி கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு பணியில் இருந்த காவலாளி நடராஜன் என்பவர், ஒருவர் தலை நசுங்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே சாஸ்திரிநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இறந்த நபர் யார்? விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகர பேருந்து மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பேருந்து ஒன்று படுத்து கிடந்திருந்த நபரின் தலை மீது ஏறி இறங்குவது பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
22/08/2023
21-08-2023 அன்று நடந்த விபத்து
22/08/2023
இந்த தளத்தில் போக்குவரத்து கழக செய்திகள் பதிவு செய்ய செய்யவும்
Address
Tirupur
641664
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when tnstc news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Videos
போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிமையான பயணம் அண்ட் மிகவும் சந்தோஷம் தரும் தருணம் எங்களின் இன்பம் எங்களின் வாழ்க்கை
நண்பா நாகர்கோயில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே இதே நிலை தான் இருக்கிறது இதில் வேற மகளிர் அனைவரும் எங்களுக்கு பேருந்தில் இடமே அளிப்பதில்லை என்ற குறை வேற சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள் இந்த விஷயத்தை எந்த கடவுளிடம் தான் முறையிடுவது என்றே தெரியவில்லை பாவப்பட்ட ஜென்மங்களான ஆண்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள் கணக்கே இல்லாத மகளிர்கள் பயணம் செய்கிறார்கள் பேருந்துகளில் அனைவரும் மகளிர் தான் நூற்றுக்கு 98% இலவச பேருந்து பயணம் செய்கிறார்கள் நல்ல பதிவு செய்து உள்ளீர்கள் நண்பரே இதை அனைத்து ஊடகங்களில் பகிர்ந்துக்கு நன்றி
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்தினை உரிய நேரத்தில் எடுத்து செல்லாததால் அரசு பேருந்து நடத்துனரும்,மற்றொரு அரசு பேருந்து ஓட்டுனரும் செருப்பால் மாறி மாறி அடித்து கொண்ட சம்பவத்தினால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு.
*அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்காக , அரசு போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தயாரிக்கப்பட்ட கோரிக்கை பட்டியலை ,மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக, 05.10.2023 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் , மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் அவர்களிடம் வழங்குவதற்காக ,சென்னை பல்லவன் சாலையில் சென்ற பேரணி*
*அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்காக , அரசு போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தயாரிக்கப்பட்ட கோரிக்கை பட்டியலை ,மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக, 05.10.2023 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் , மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் அவர்களிடம் வழங்குவதற்காக ,சென்னை பல்லவன் சாலையில் சென்ற பேரணி*
Shortcuts
Category
Other Media/News Companies in Tirupur
-
641652
-
Nonstopmedia Broadcasting Private Limited
Pethampalayam -
Palladam Road
-
Udumalai
-
Avinashi Lingam Palayam
-
Ramu Colony 1 Steert Dhanalakmi Theater Back Side
-
641604
-
638656
-
Velliangadu