21/04/2023
🙏🏻🙏🏻வணக்கம் சகோதர சகோதரிகளே உங்களை தேவனுடைய குழுவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்
❄️🌻இன்று இரவு ஒரு முக்கியமான தலைப்பில் பிரசங்கம் நடைபெற போகிறது அதில் நீங்கள் அதிகப்படியான சத்தியங்களை தெரிந்து கொள்வீர்கள் உங்களுக்கு விருப்பமா?😊
⌚Time :8:30.to 10:pm
https://chat.whatsapp.com/KK3cJtIubJ8DR7ab3nl7z3
குழுவின் வாட்ஸ்அப் லிங்க்🪻👆🏻
*உங்களுக்காக சில பகுதிகள்*
🌻மனிதன் எப்போதுமே தனது சீர்கேடான சாத்தானின் மனநிலைக்கு நடுவில்தான் வாழ்கிறான், மேலும் அவனால் தேவனை உண்மையாக நேசிக்க முடிவதில்லை என்று சொல்லலாம். இது இப்படியிருக்க, மனிதன் தேவனை நேசிக்க விரும்பினால், அவனது சுய-நீதி, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆணவம், தற்பெருமை, மற்றும் சாத்தானின் மனநிலையிலுள்ள அனைத்தும் அவனிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லை என்றால், அவனது அன்பு தூய்மையற்ற அன்பாக, சாத்தானின் அன்பாக, தேவனின் அங்கீகாரத்தை முற்றிலும் பெற முடியாததாகவே இருக்கும். பரிசுத்த ஆவியினால் நேரடியாகப் பரிபூரணப்படுத்தப்படாமல், கையாளப்படாமல், நொறுக்கப்படாமல், கிளைநறுக்கப்படாமல், தண்டித்துத் திருத்தப்படாமல், சிட்சிக்கப்படாமல் மற்றும் சுத்திகரிக்கப்படாமல், ஒருவராலும் தேவனை உண்மையாக நேசிக்க முடியாது. உனது மனநிலையின் ஒரு பகுதி தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதனால் உன்னால் தேவனை உண்மையாக நேசிக்க முடிகிறது என்று நீ சொன்னால், உனது வார்த்தைகளில் கர்வம் நிறைந்துள்ளது, நீ விபரீதமானவன். அதுபோன்றவர்கள்தான் பிரதான தேவதூதர்கள்! மனிதனின் சுபாவங்கள் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியானவை அல்ல; அவன் தேவனின் பரிபூரணத்தின் மூலமாக தனது சுபாவங்களைக் கைவிட வேண்டும், அப்போதுதான் தேவனின் சித்தத்தில் அக்கறை காட்டுவதன் மூலம், தேவனின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம், மற்றும் பரிசுத்த ஆவியின் செயலுக்கு உட்படுத்துவதன் மூலமும், அவன் வாழ்கின்ற வாழ்க்கை தேவனின் அங்கீகாரத்தைப் பெறும். பரிசுத்த ஆவியினால் ஒரு மனிதன் பயன்படுத்தப்பட்டாலே தவிர, மாம்சத்தால் ஆன உடலில் வாழ்கின்ற எவர் ஒருவராலும் நேரடியாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. எனினும், இதுபோன்ற ஒரு நபருக்குக் கூட, அவனது மனநிலை மற்றும் அவன் வாழும் விதம் முழுமையாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று சொல்ல முடியாது; அவன் வாழ்கின்ற வாழ்க்கை பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும். அத்தகைய ஒரு மனிதனின் மனநிலை தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தாது.
மனிதனின் மனநிலை தேவனால் நியமிக்கப்பட்டது என்பதை கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு நேர்மறையான விஷயமாகக் கருதினாலும் கூட, அது சாத்தானால் செயல்படுத்தப்பட்டுள்ளத
"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது" என்பதிலிருந்து