16/08/2024
படம் யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா எப்படி இருக்கு 👇🏻
கிருஷ்ணகிரியை பற்றி தினசரி செய்திகள?
(3)
படம் யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா எப்படி இருக்கு 👇🏻
ஒடிசா இரயில் விபத்துக்கு பிறகு, பயணச் சீட்டுடன் பலரும் 0.35 பைசா விபத்து காப்பீடு குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டு வருகிறார்கள். அதில் இன்னும் ஒரு விஷயத்தை அதிகப்படியாக சேர்த்து கொண்டால், இழப்பீடு பெறுவது எளிதாக இருக்கும்.
இரயில் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, விபத்து காப்பீடாக 0.35 பைசா கட்டிய பின்னர்
☑️ உங்கள் ஆன்லைன் டிக்கெட் காப்பி உங்கள் இ-மெயிலுக்கு வருமல்லவா, அதை அடுத்து நீங்கள் எடுத்த அந்த இன்சூரன்ஸ் சம்பந்தமாக HAT என்று ஒரு தனி இ-மெயிலும் உங்கள் இன்பாக்ஸுக்கு வரும்.
பின்னர் அதனுள் சென்று உங்கள் பிஎன்ஆர் நம்பர் மற்றும் உங்கள் மொபைல் நம்பரை இட்டால், அடுத்ததாக ஒரு திரை விரியும். அதில் உங்கள் இன்சூரன்ஸ்க்கான நாமினியை பதிவு செய்து முடித்து வைத்தால் தான் அந்த இன்சூரன்ஸ் முழுமை பெறும்.
எனவே முப்பத்தைந்து பைசா கட்டுவதுடன் கையோடு நாமினியாக குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பதிந்தும் வைத்து விடுங்கள்.
3000 ஏழைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு 🙏🙏👍❤️
தாசில்தாரின் தனிப்பட்ட சாதனை. 🔥🔥🔥
வாழ்த்துவோம்... 💐💐பகிர்வோம்.. 💐💐💐
ஆம்பூர் அருகே வடிவேலு பாணியில் வாடகை கார் வைத்து திருடிய நூதன திருடர்கள்😂😂😂
மிக அவசியமான பதிவு பார்த்துவிட்டு பகிருங்கள்...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடக்கும் மோசடியை பற்றி தெளிவான விரிவான அலசல்👍
அரசிடமிருந்து உடனடி நடவடிக்கை தேவை
#கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கங்கசந்திரம் கிராமத்தில் தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் ஆட்டுகுட்டி இறந்த நிலையில் பிறந்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் MLA Y.பிரகாஷ் அவர்களின் மகன் கருணா சாகர் உள்ளிட்ட 7 பேர் பெங்களூர் கோரமங்களா பகுதியில் நடந்த கோர விபத்தில் மரணம்..
10ரூபானா சும்மாவா.. 👇👇
கிருஷ்ணகிரி அணை மீன் என்றாலே அது ஒரு தனி சுவைதான்..👇👇 #கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட அத்திப்பாடி திமுக கிளை செயலாளர் மூர்த்தி அவர்கள் நியாயவிலை கடையில் ரகளை !
மே 10ஆம் தேதி முதல் எது இயங்கும் எது இயங்காது?
ஒகேனக்கல் அருவி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரண்ட்பள்ளி சாலையை கடக்க முயன்ற போது யானை மீது கண்டெய்னர் லாரி மோதி உயிருக்கு போராடி வருகிறது...😭
கிருஷ்ணகிரி மாவட்டம் #தேன்கிக்கோட்டை to ஓசூர் சாலையில், #சின்ன_பென்னாங்கூர் பகுதியில், ஒரு பேருந்து, கார், Bike மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த அனைவரும்(5) உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் உயிர் சேதம் எதுவும் இல்லை.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான ஊர் கிருஷ்ணகிரி ...நம்ம திருப்பத்தூர் மாவட்டதிற்கு அருகில் உள்ள மாவட்டம்- நம்ம திருப்பத்தூர் மாவட்டமும் அழகுதானுங்க...
#கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி பகுதியில் உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
#ஓசூரில் மர்மமான முறையில் ஆண்யானை உயிரிழப்பு.
Random Pics Of KRP..
ஓசூர் அருகே சாலையோரமாக கண்டெடுக்கப்பட்ட தங்க துகள்கள்: தங்கத்தை தேடி கிராம மக்கள் குவிந்து வருவதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் - சர்ஜாபுர சாலையில் ஓரமாக உள்ள புதரில் தங்கதுகள்கள் கிடைப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பொதுமக்கள் வெறும் கைகளால் தரையில் தங்கத்தை தேடி வருகின்றனர்.
ஒரு சிலருக்கு மிகச் சிறிய அளவிலான தங்க துகள்கள் கிடைத்திருப்பதால் அதிகஅளவில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஓசூர் பேருந்து நிலையம் மழைநீரால் சூழ்ந்த காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் #தேன்கிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் to தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் #கௌதாளம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது #பிதிரெட்டி சாலை...
கௌதாளத்தில் இருந்து 5km தொலைவில் உள்ளது பிதிரெட்டி கிராமம்.வரலாறு சிறப்பு மிக்க ஊர் இது. இந்த ஊரின் #அடையாளம் இந்த பெரிய ஆலமரம் தான்.
இங்கு #கெங்கம்மா_கோவில் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் அருகில் செல்ல வேண்டும் என்றால் #செருப்பு அணிந்து செல்ல கூடாது என்பது ஊர் காட்டுப்பாடு.
இங்கு #ஏழு_தலை_நாகம் உள்ளது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். செருப்பு அணிந்து சென்றால் பாம்பு வெளியில் வந்து விடுமாம்.
கிருஷ்ணகிரியில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பள்ளி மாணவர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் +1 மாணவர்கள் 2 பேர், 9ம் வகுப்பு மாணவன் உள்ளிட்டோர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள காவிரி வடக்கு உயிரின சரணாலயமும் நீர் மத்தி மரங்களும்.
காவிரியின் பெருமைகளில் ஒன்று நீர்மருது அல்லது வெண் மருது (Terminalia arjuna) என்னும் மரம்.காவிரி ஆற்றங்கரையோரம் இயல்பாகக் காணலாம்.
இது குறிகளான நீள்சதுர இலைகளையும் சாம்பல் நிற வழுவழுப்பான பட்டைகளையும் உடைய ஓங்கி வளரும் பெரிய இலையுதிர் மரம். இதன் பட்டை சதைப்பற்றாக இருக்கும். தமிழக ஆற்றங்கரைகளில் தானாகவே வளர்கிறது. இதில் கருமருது, கலிமருது, பூ மருது என பல்வேறு இனங்கள் உள்ளன. இதன் இலை, பழம், விதை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பூ மருது அடிமரமும் வெண்மையாகத் தான் இருக்கும். சங்க இலக்கியத்தில் நெடு வெண் மருது என்றே வெண் மருதை குறிப்பிட்டிருப்பர்.
கரு மருது - பெயருக்கேற்றவாறு கருமையான அடிமரம் உடையது. இதன் ஆங்கிலப் பெயரான Crocodile bark tree என்பது மிக பொருத்தமானது.
சலசலவென ஒடிக்கொண்டிருந்தது ஆறு ஆற்றின் நடுவில் பாறைகள் ஆங்கங்கே துருத்திக்கொண்டுடிருந்தன. ஆற்றின் கரையை வரிசையாக வளர்ந்திருந்த நீர் மத்தி (நீர் மருது) மரங்கள் அலங்கரித்திருந்தன. எனக்கு விருப்பமான மரங்களில் நீர் மத்தியும் ஒன்று. வழவழப்பான, வெண்ணிற மரத்தண்டு, ஆங்கங்கே உரியும் மரப்பட்டை, சிலவேளைகளில் ஓடும் நீரின் மத்தியில் வளர்வதாலேயே நீர்மத்தி எனப்பெயர் பெற்றது. இம்மரத்தை எங்கு கண்டாலும் அருகில் சென்று மரத்தண்டில் உள்ளங்கை பதிய தடவிக் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். முடியாத போது கண்ணாலாவது தடவிச் செல்வதுண்டு.
PC: Holimathi.
பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் சற்றுமுன் காலமானார்
கிருஷ்ணகிரி கோட்டைக்கு எதிராக அமைந்துள்ள சிவாலய குன்றின் மேல் பாதி தூரத்திற்கு பிறகு பாறைகள்.
படம் உதவி
Vasukarthik Gingee
கிருஷ்ணகிரி மாவட்டம்,மேலுமலை கிராமத்தில் சுமார் 875 MSL ல அமைந்துள்ள துர்கம் அருள்மிகு பால கொண்டராயன் சுவாமி திருக்கோயில்
காவல்துறை அறிவிப்பு விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு வீடியோ 👇👇👇
நண்பர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்
https://youtu.be/0vhOiRi9lMs
TNUSRB Recruitment 2020 | Tamil | Tamilnadu Police Constable Recruitment 2020 | Tamilnadu Jobs 2020 Salary : ₹ 18200 - 52900 Notification Link 👇 https://tnus...
Krishnagiri
Be the first to know and let us send you an email when Krishnagiri LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.