07/10/2023
தமிழகத்தின் கர்ம வீரர்கள்..❤
அய்யா கர்மவீரர் காமராஜர் தலைமையில்
ஆட்சி அமைந்தது தமிழகம் செழிப்பானது.
தலைவர் திரு. அண்ணாமலை தலைமையில்
ஆட்சி அமையும், தமிழகம் செழிப்பாக இருக்கும்.
K.Annamalai l
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WE SUPPORT ANNAMALAI IPS, Digital creator, Kamalalayam, Vaidhyaraman Street, T. Nagar, Chennai.
தமிழகத்தின் கர்ம வீரர்கள்..❤
அய்யா கர்மவீரர் காமராஜர் தலைமையில்
ஆட்சி அமைந்தது தமிழகம் செழிப்பானது.
தலைவர் திரு. அண்ணாமலை தலைமையில்
ஆட்சி அமையும், தமிழகம் செழிப்பாக இருக்கும்.
K.Annamalai l
முயற்சிகள் தோற்றதாக வரலாறு உண்டு,
தொடர்ந்து முயற்சித்தவர்கள் தோற்றதாக
ஒருபோதும் வரலாறு இல்லை.
எம் தலைவனுக்கு இம்முறை வெற்றி நிச்சயம்.❤
ஆண்டவன் துணையுண்டு,
நரேந்திர மோடியின் ஆசியுண்டு,
கோடி சங்கிகளின் படையுண்டு
நீ களமாடு தலைவா பார்த்துக்கலாம்..🔥❤
இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச
தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணம் செய்த
வீரத்துறவி அய்யா ஸ்ரீ. இராம. கோபாலனே
உமது மூன்றாம் ஆண்டு நினைவு நாளில்
உம்மை வணங்குகிறோம்.!
நேர்மை என்ற வெளிச்சம் இருக்கும் வரை,
வெற்றி என்ற நிழல் பின் தொடரும்.
நிச்சயம் வரலாறு சுழலும்.!
தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும்.!!
மண்ணும், மனிதமும் எங்களை புகழும்.!!!
அண்ணாமலை எனும் ஆளுமை...❤🔥🌷
இது தான் நேரம்,
இனி எல்லாம் மாறும்...
K.Annamalai
#என்மண்என்மக்கள்
திராவிட மாடல் அரசின் சாதனை...
தெறித்து ஓடிய திமுக!
தமிழ்நாட்டைப் பற்றி இன்னும் நிறைய பேசணும். ஏன் ஓடுறீங்க.? ஓடினா கூட டிவில பாருங்க.!
நிர்மலா சீதாராமன் கலாய்.
ஹிந்தில காரி துப்பிருந்தா கூட ஊர்ல ஏதாவது சொல்லி சமாளிச்சிருக்கலாம். இந்தம்மா தமிழ்ல போட்டு பொளந்து தள்ளிடுச்சு.
பாவம் #உபிஸ்
பிரதமர் பாராளுமன்றம் வரவில்லை, வரவில்லை என்று சொன்னார்கள், இன்று தலைவன் பாராளுமன்றத்தில் பேசும் போது வர சொன்ன ஒருவனும் அங்கு இல்லை
கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு அதை மீட்க சொல்லி எனக்கு கடிதம் எழுதிகிறார். ஸ்டாலின்.
பிரதமர் மோடி ஜி அதிரடி.
குருவே சரணம்...🙏
கடவுளின் இல்லம் இமயமலையில்
ஆன்மீக தலைவன் திரு. ரஜினிகாந்த்...❤
ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில்...
K.Annamalai
#என்மண்என்மக்கள்
டேய் மாப்ள கேளேன்,
டேய் தம்பி கேளேன்,
டேய் மருமகனே நீ கேளேன்,. அண்ணாமலை இன்னொரு வாட்ச் கட்டியிருக்காப்ல.
அதுக்கு பில் கேளேன்.
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அழைத்து சென்றது அமலாக்கத்துறை.
உண்மையை சொல்லிடுங்க செந்தில் பாலாஜி.
மதுரையில் 09ம் தேதி நடைபெறவிருந்த பாஜக என் மண், என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு.
தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது,
கை ஊன்ற முடியாது என்ற திராவிடியன்ஸ்.
கொடி யார் கைல இருக்கு பாத்தியா
அடுத்த 50 வருஷத்துக்கு விதை போட்டாச்சு.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
ஆண்டவனின் துணை,
பெரியவர்களின் ஆசி,
சிறியவர்களின் ஆதரவு,
குழந்தைகளின் பிரியம்,
சாமானியர்களின் ஆர்வம்,
கடைக்கோடி தொண்டனின் உணர்ச்சி,
திரு. அண்ணாமலையின் Secret of Success... ❤️
#என்மண்என்மக்கள்
K.Annamalai
சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இப்படி எல்லாம் ஒருத்தன் வருவானா,
இல்லை படத்தில் மட்டும் தான் வருவான்.
என்று நினைத்திருந்தோம்.
ஆன இந்த முறை
உண்மையிலேயே வந்துட்டார்.
சிங்கம் திரு. K. அண்ணாமலை IPS.
அவரை ஆதரிப்போம், ஆராதிப்போம்..❤
#என்மண்என்மக்கள்
K.Annamalai
மதுரை சொக்கனை பார்க்க வந்தது போல்
திரண்ட பெரும் மக்கள் கூட்டம்...
அவுனுக கதற காரணம் தெரியுதா...👇
#என்மண்என்மக்கள்
K.Annamalai
உழைக்கும் வர்க்கம் முடிவெடுத்து விட்டால்
யார் தடுத்தும் நிற்கப் போவதில்லை.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற
என் மண் என் மக்கள் யாத்திரையின் போது...❤
#என்மண்என்மக்கள்
K.Annamalai
"குடி" யை விட்டவனுக்கு அரசு வேலை என்று சொன்னீங்க பாரு அங்கு நிக்குறிங்க நீங்க.
ஏண்டா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா.
மகிழ்ச்சி...❤
#என்மண்என்மக்கள்
K.Annamalai
2000 ரூபாய் செலவழித்து எனக்கு பூ மாலை போடுகிறீர்கள். சில நொடிகளில் அதை எடுத்து விட்டு அடுத்த மாலை என இன்று காலை மட்டும் இப்படி 120 மாலைகள் இதனால் எத்தனை பண விரயம்.
அது போக இந்த பகுதியில் மட்டுமே 320 சால்வைகள், அதில் பெரும்பாலும் சீன இறக்குமதி தான். எவ்வளவு பெரிய பொருளாதார சீர்கேட்டை நாம் செய்கிறோம்னு யோசிச்சு பாருங்க.
தவறாக நினைக்க வேண்டாம்...
இந்த யாத்திரை என்பது பொது மக்களை சந்தித்து அவர்களின் குறையை நேரிடையாக கேட்பதற்கும், நம் மோடிஜியின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதயாத்திரை.
என்னை அவர்களை சந்திக்க விடுங்கள்...
குறைந்த பட்சம் மத்தியில் நாம் ஆட்சியில் இருப்பதால் ஒரு 20% குறையை நாம் தீர்த்து வைக்க முடியும்.
இது கட்சி நிகழ்ச்சி அல்ல... கட்சி நிகழ்ச்சி நடக்கும் போது இதை வைத்து கொள்ளலாம். நீங்கள் கேட்கும் செல்ஃபி ஃபோட்டோக்களை முடிந்தவரை எடுத்துக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இன்னும் 200 தொகுதிகளுக்கு மேல் போக வேண்டியது உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் கட்சிக்காரர்கள் இதனை பின்பற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
எனக்கு மாலைகளும் சால்வைகளும் வேண்டாம்.
K.Annamalai
சபாஷ் 👍
தேசிய தலைவன் என்பது யாதெனில் ❤️
#என்மண்என்மக்கள்
நன்றி : OmvainavshaivaPremnath
எவனும் குற்றம் சுமத்த முடியாத அரசு.
போன வாரம் சைதாப்பேட்டை,
இந்த வாரம் பெருங்களத்தூர்,
அடுத்த வாரம்.???
#விடியல்அரசின்அவலம்
சென்னை மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
#விடியல்அரசின்அவலம்
எவனோ ஒரு அரைவேக்காடு எடுத்த பேட்டி ஒன்றில் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களைக் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு ஆட்டினை மேடைக்கு கொண்டு வந்து அவரிடம் கேலியாக பேசும் நிகழ்ச்சியொன்றை பார்க்க நேரிட்டது.
தலைவர் திரு. அண்ணாமலை மிகப் பொறுமையுடன் அந்த சூழலை சமாளித்து, சாணியை செருப்பில் முக்கி எடுத்து அடித்த மாதிரி அந்த அரைவேக்காடு நெறியாளருக்கு மிக நேர்த்தியாக பதில் அளித்தார்.
ஆடு வளர்த்துப் படிப்பது அவ்வளவு கேவலமானதா என்ன.? இது எனக்கு புரியவே இல்லை.
அடுத்தவனின் சொத்தை திருடி ஹம்மர் காரில் உலா வருபவர்களை விட தன் சொந்த உழைப்பில் வாழ்பவன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவனல்லவா.?
1990-களுக்கு முன்னால் தமிழகத்தின் பெரும்பகுதி கிராமத்தில் தான் வாழ்ந்தார்கள், பின்னர் பொருளாதார காரணங்களுக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.
கிராம வாழ்க்கை வாழ்கையில் ஆடு, மாடுகள் வளர்ப்பதனை அனேகமாக எல்லா கிராமவாசிகளும் செய்தார்கள். ஏழு அல்லது எட்டு வயது வரையில் கிராமத்தில் வாழ்ந்த நானும் ஆடு, மாடுகள் மேய்த்திருக்கிறேன். அதை கேவலமானதாக என்றைக்குமே நான் நினைத்ததில்லை.
இன்றைக்கு நகரங்களில் வசிக்கும் சிலருக்கு கிராமம் என்றால் என்னவென்றே தெரியாது, கேவலமாக நினைக்கிறார்கள், கேவலமாக பார்க்கிறார்கள். ஆனால் அங்கிருந்து வந்தவன் தான் அவனுடைய அப்பன் என்கிற நினைவு அவனுக்கு மறந்துபோய்விட்டது.
அவனுடைய அப்பனும் அப்படியொன்றும் கோடீஸ்வரனாக இருந்திருக்க மாட்டான். மிஞ்சிப் போனால் ஏதாவது அரசு அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு நாற்காலியை தேய்துக் கொண்டிருந்திருப்பான்.
இவன் என்னவோ டாடா, பிர்லா குடும்பத்தில் பிறந்து வந்தது மாதிரியும், ஆடு, மாடுகள் மேய்த்தவனெல்லாம் கேவலமானவன் என்கிற மாதிரியும் உண்மையிலேயே இப்படி பட்டவனெல்லாம் பூமிக்கு பாரமானவன்.
கிராமப்புற வறுமை இன்றைக்கு மறைந்துவிட்டது. 1970-களில் கிராமப்புற வறுமை உச்சத்தில் இருந்தது. அரை வயிற்றுக் கஞ்சி குடிக்க அவனவன் ஆலாய் பறந்தான். காலையில் வெறும் நீச்சுத்தண்ணீரைக் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த குழந்தைகள் அதிகம்.
அந்தக் குழந்தைகள் பள்ளிக்கு வர ஒரே காரணம் அங்கு வழங்கப்படும் மதிய உணவு மட்டும்தான். அரிசியெல்லாம் தட்டுப்பாடாக இருந்த காலத்தில் உடைந்த அமெரிக்க கோதுமையை வேகவைத்து கொடுப்பார்கள்.
அல்லது மக்காச் சோள மாவை களியாக கிண்டி கொடுப்பார்கள். இரவு வரைக்கும் அந்த குழந்தைகளுக்கு அதுதான் உணவு. சத்துணவெல்லாம் பின்னால் வந்தது.
சரியான உடைகள் அவர்களிடம் இருந்ததில்லை. சில நேரங்களில் சட்டை போடாமல் தான் பள்ளிக்கு வருவார்கள். கிழிந்த டவுசர் வழியாக அவனுடைய பட்டாக்ஸ் பிறை நிலவு போலத் தெரியும். அத்தனை வறுமை. ஆனால் மிக நன்றாகப் படிப்பார்கள்.
அப்படி படித்தவர்கள் இன்றைக்கு பெரிய, பெரிய நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக, ஆராய்ச்சியாளராக, பொறியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவனிடம் போய் நீ கிழிந்த டவுசர் போட்டு திரிந்தவன் என்று சொன்னால் அவன் என்ன நினைப்பான்.? இப்படி சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா.?
அவன் வறுமையில் இருந்தது உண்மை. ஆனால் அதை தன் கடின உழைப்பால் வெற்றி கொண்டிருக்கிறான். எத்தனை பேரால் இப்படி செய்ய முடியும் எனக் கேட்கிறேன்.?
சுயமாக படித்து முன்னேறி சம்பாதிக்க துப்பில்லாமல், அப்பன், பாட்டன் சம்பாத்தியத்தில் வெட்கமில்லாமல் தின்பவனைவிட ஆடு மேய்த்து படித்து முன்னேறிய அண்ணாமலையை கடவுளாக அல்லவா தமிழகம் வணங்கவேண்டும் என்கிறேன்.
அடுத்தவன் சொத்தை திருடி திங்கிறவனுக்கு தலைவர் திரு. அண்ணாமலையை குறை சொல்ல எந்த தகுதியுமில்லை. அப்படிச் செய்கிறவன் மலையை பார்த்து குரைக்கிற நாய்க்கு சமானமானவன்.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுக்காம,
எப்படின்னே இவ்வளவு கூட்டத்தை சேர்த்திங்க...
#என்மண்என்மக்கள்
K.Annamalai
தொண்டர்கள், பொதுமக்கள் படைசூழ
சிங்க நடைப்போட்டு வரும் தங்கமகன்...❤🔥
#என்மண்என்மக்கள்
K.Annamalai
என்றும் தமிழக மக்களின் மனதில்
அன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,
இன்று சிங்கத்தமிழன் அண்ணாமலை.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
சிறப்பான, தரமான சம்பவங்கள
இனிமேல் தான் பார்க்க போறீங்க.
சோழவந்தானில் ஒரு ஆளவந்தான்.
அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பம்...
#என்மண்என்மக்கள்
K.Annamalai
சோழவந்தானில் வாழை தோட்டத்தை பார்வையிட்டு
விவசாயியை சந்தித்த தலைவர் திரு. அண்ணாமலை.
குறிப்பு :
வாழை தோட்டத்திற்க்கு நடந்து செல்ல புதிதாக தார் சாலை போடவில்லை என்பதை அழுத்தம், திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
கடந்த 50 ஆண்டு காலமாக திராவிடம்
தமிழை வளர்த்தள்ள லட்சணம் இதோ..👇
ஒரு உண்மையான விவசாயி யின் மகன்
உண்மையான விவசாயியை சந்தித்த போது.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
தமிழகத்தில் நாம் என்ன எதிர்பார்த்தோமோ,
அது நடக்கத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் ஒரு வீடியோ...
என் மண், என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலைக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்ய வந்த சுமார் 50-55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சால்வையைப் போர்த்தி விட்டு,
அன்பின் மிகுதியால், அண்ணாமலையை கட்டினைத்துக் கொண்டு உற்சாகத்தில் குதித்து அவரை உலுப்பி விட்டார். இந்த நிகழ்வை சாதாரணமாக கடப்பவர்களுக்கு தமிழக அரசியல் சுத்தமாக தெரியாது என்பது உறுதி.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்வரும் 2026ல் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாஜக வெற்றி பெற்று அண்ணாமலை அரியணை ஏறியே தீருவார்.
அதற்கான காரணம் கடந்த அரை நூற்றாண்டு
தமிழக அரசியலைக் கவனித்தால் போதும்.
காமராஜரை அப்பவும் சரி, இப்பவும் சரி மரியாதையாகவும், நல்ல நிர்வாகி என்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். ஆனால், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் நிர்வாகத்தை விட கரிஷ்மாவினால் தான் அவர்கள் அதிகம் கொண்டாடப்பட்டனர். அதனால் தான் தமிழகத்தில் அவர்களை ஆட்சியில் அமர்த்தப்பட்டு அழகு பார்க்கப்பட்டார்கள்.
வைகோவுக்கும், விஜயகாந்துக்கும் இது போன்றதொரு பிம்பம் ஆரம்பத்தில் லேசாகக் கிடைத்தது. ஆனால், இருவருமே அதை தக்க வைத்துக் கொள்ளாமல் அல்லது வளர்த்துக் கொள்ளாமல் வீணடித்து விட்டார்கள்.
இன்றைக்கு அந்த ஒற்றை மனிதன் குதித்தது, “தன் தலைவனை அடையாளம் கண்டுவிட்டோம்” என்ற உற்சாகத்தின் வெளிப்பாடு என்பதை தமிழக மக்களையும் அரசியலையும் கொஞ்சம் அறிந்திருந்தால் கூட 100% உணர்ந்திருப்பார்கள்.
ஓர் எதார்த்த / சாமானிய மனிதனின் செயல் எந்தக் கட்சியையும் சாராத பொது ஜனங்களின் உணர்வையே பிரதிபலிக்கிறது. ஒரு குழந்தை சொல்கிறது... மோடி தாத்தாவை வீட்டுக்குக் கூட்டிட்டு வாங்க என்று.
மோடியைத் தாத்தா என்று தன் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கும் ஒரு குடும்பம், அதன் பிரதிநிதியாக அண்ணாமலை மாமாவிடம் சொன்னா மோடி தாத்தா வருவார் என்பது வரை தமிழக குடும்பங்களுக்குள் நுழைந்திருக்கிறார் அண்ணாமலை.
அதிமுக இதுவரை வென்றதற்கு மிக மிக முக்கியக் காரணம், இப்படி எந்தக் கட்சியையும் சாராத வெகுஜனங்களின் உணர்வு தான்.
ஆகவே அண்ணாமலை அரசாள வெகு தூரம் இல்லை.
எனவே இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டிய தருணத்தில் பாஜகவின் தமிழக கார்யகர்த்தாக்கள் இருக்கிறோம்.
#என்மண்என்மக்கள்
K.Annamalai
2024ல் தமிழக பாஜக திராவிட கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எண் மண், என் மக்கள்
Kamalalayam, Vaidhyaraman Street, T. Nagar
Chennai
600017
Be the first to know and let us send you an email when WE SUPPORT ANNAMALAI IPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
நீங்க ஆடுங்க முதல்வரே...🙏 அங்கே திருநெல்வேலி கல்குவாரியில் 6 நாள் ஆகியும் 6 வது நபரை இதுவரை மீட்கவில்லை. ஒட்டுமொத்த மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது.😥 இறந்தவர் 5 பேருக்கும் இன்னும் திருமணம் கூட ஆகவில்லை, அனைவரும் ஏழ்மையின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள். நீங்க ஆடுங்க முதல்வரே... 16ம் தேதி விபத்து, இன்று 20ம் தேதி ஆகிறது...6 நாள் ஆகியும் 6வது நபர் விவரமில்லை. சுஜித் விஷயத்தில் ஐயோ, அம்மா, மீட்பு பணியில் தொய்வு, அரசாங்க நிர்வாகம் தோல்வி, இவ்வளவு லட்சம் கொடுக்கிறேன் அவ்வளவு லட்சம் கொடுக்கிறேன், விடிய விடிய லைவ் டெலிகாஸ்ட், 4 வேளையும் திருப்தியாக சோறு உண்டு அங்கேயே தங்கி படம்பிடித்த மீடியாக்கள்... என பட்டியல் நீண்டதே, இப்போ ஏன் யாரும் வரவில்லை. நீங்க ஆடுங்க முதல்வரே...😕
காங்கிரஸ் கட்சியில் அமெரிக்கை நாராயணனை தவிற ஒருத்தனுக்கு கூட ஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை என எதுவும் இல்லை... ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் #கொலைகாரன்_விடுதலை
தமிழக முதல்வருக்கு என்ன தகுதி இருக்கு, அவர் என்ன PhD படித்திருக்கிறாரா.? பாஜகவுக்கு பாடம் எடுக்க எந்த வித தகுதியும் இந்த முதல்வருக்கு இல்லை. எங்களுக்கும், நடிகர்களுக்கும் என்ன இருக்கிறது.? நாங்கள் திமுக என்ற தீய சக்திகளுடன் சண்டை போடுகிறோம். சினிமா நடிகர்களோடும், சினிமா வசனங்களோடும் அல்ல... 🔥🔥🔥
ஆதாரத்துடன் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, தரகுறைவாக பேசுவதை தமிழக மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.. :-மாநில தலைவர் திரு.#அண்ணாமலை...
பாஜக தலைவர் திரு. #அண்ணாமலை அவர்களின் இந்த பேட்டியை பார்க்கிறப்ப துள்ளிக் குதிக்கணும் போல இருந்தது. பொய்யாலும் புரட்டாலும் கட்டப்பட்ட இந்த திமுக ஆட்சியின் மாய மாளிகையின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உருவப்படுவதைப் பார்க்க பேரானந்தம். மரண அடி குடுக்குறார்.... What a great leader he is.... தமிழகத்துக்கு நல்ல காலம் ஆரம்பம்...