DjTamil
- Startseite
- Deutschland
- Bielefeld
- DjTamil
TamilischeMusik&Unterhaltung
(8)
26/12/2019
26.12.2019.
உலக மாருதி அறக்கட்டளை நிதியம்.
ஸ்ரீராமபவம் கனகராயன்குளம் வவுனியா.
தர்மம் செய்பர்களை பாராட்டி விருது வழங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்பொழுது...
எனது சமூகப்பணியை பாராட்டி
மாருதி "மானுட நேயன்" என்ற உயரிய விருது வழங்கி கௌரவபடுத்தியபொழுது. எனது விருதை திரு.றமணன் அண்ணா அவர்கள் பெற்ருக்கொண்டார்.
மிகவும் நன்றி.
மிகவும் மகிழ்ச்சி அண்ணா.
இவ்விழாவில் பங்குபற்ரிசிறப்பித்த அத்தனை உறவுகளுக்கும்
எனது மனம்நிறைந்த வாழ்த்துக்களும்
நன்றிகளையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.
எனது தம்பி கு.யோகேஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.
07/10/2019
05.10.2019.
05.10.2019.
ஜேர்மனி....என்னபெற்ரால் நகரில்.
புங்குடுதீவு தொண்டர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி மன்றம் ஜேர்மனி.
கிராமிய பூபாளம்
கலைமாலைப்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்ரபொழுது எடுக்கபட்ட சிலநிழல்படங்கள்.
நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கியபோது.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
04/06/2019
01.06.2019.
Kassel
Germany.
திரு.திருமதி.ஸ்ரீதாசன் பாலேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் தனுஷ் அவர்களின் 1.வது பிறந்தநாள் மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சில நிழல்படங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எமது இசையில் இணைந்து பல பாடல்களை இனிமையாகவும் அழகாக பாடியவர்கள்.
பாடகி திருமதி ஜீவா கண்ணன்.
பாடகர் திரு.முத்து.
பாடகி. திருமதி.விஜிதா.
திரு.சிவகுமார்.
அனைவருக்கும் சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.
25/05/2019
மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவுட்டல்
அமையம் வன்னி VAROD.
மற்ரும் யாழ் உடுவில் குபேரா கலைமன்றம் நிறுவனத்தினர்களால்
எனது சமூகப்பணியை பாராட்டி
"சமூக ஜோதி" எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.
எனது சமூகப்பணிக்கு கிடைத்தஅங்கிகாராமாக நான்இதை பார்க்கின்றேன்..
அனைவருக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
25.05.2019.
13/05/2019
12.05.2019.
பீலபெல்ட்
ஜேர்மனி.
திரு.திருமதி.அன்ரனிப்பிள்ளை (திலக்)
தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜெய் அவர்களின் முதல்நன்மை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சிலநிழல்படங்கள்.
வாழ்துக்கள்.
நன்றி.
25/03/2019
23.03.2019.
ஜேர்மனி.
Erftstad.
Köln.
திரு.திருமதி. அச்சுதன் சுயதா தம்பதிகளின் செல்வபுதல்வன்.விஷால் அவர்களுடைய 18.வது பிறந்தநாள் மிகவும்
சிறப்பாக நடைபெற்ரபொழுது எடுக்கபட்டசில நிழல்படங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி.
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.
30/01/2019
19.01.2019.
ஜேர்மனி
பீலபெல்ட்
பொங்கல் கலை மாலை.
நன்றி.
27/01/2019
அப்பாவும் மகனும்....
தி.துளசிகன்.
அழகிய தருணத்தில்....
மேடையில்.....
வாழ்த்துக்கள் மகனே...
24/01/2019
19.01.2019.
ஜேர்மனி...
பீலபெல்ட்...மாநகரில்.
தைப்பொங்கல் விழா கலை மாலை 2019.
எமது டீஜே தமிழ் ஒலியியல் கதம்பம்...
ஒலி ஓளிமைப்பு சிறப்பாக நடைபெற்ரது
எமது அழைப்பை ஏற்ரு பிரான்சில் இருந்து வருகைதந்த சிறப்பு கௌரவிருந்தினராகவும் மூத்த கலைஞர் பெரும்மதிற்புகுரிய திரு.தம்பையா தாயாநிதி அண்ணா அவர்களுடன் நாடக கலைஞர்கள் திரு.நாதன் அண்ணா மகள்.செல்வி.ப.சஞ்சிதா அம்மா .அவர்களுக்கும்.
மூத்த நாடகஆசான் கலைஞர் திரு.பரா அண்ணா அவர்களுக்கும் எமது அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தங்கள் கலைப்பணிதொடரட்டும்.
தங்களை பீலபெல்ட் பொங்கல் விழாவில் கண்டதும் பெரும் நிறைவே...மகிழ்ச்சி
வாழ்க வளமுடன்.
பொங்கல் விழாவை சிறப்பித்த அத்தனை
கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்பாக தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
பொங்கல் விழாஏற்பாட்டு குழுவினர்கள்.
அழகாக வீடியோ பதிவை எடுத்த தம்பி
குரிஸ் அவர்களுக்கும்
அழகாக நிழல்படங்களை எடுத்துதந்த
நந்தன் அண்ணா . திருமதி.நந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்து கொள்ளுகின்றோம்
மேலும் பொங்கல் விழாசிறப்பாக அமைவதற்க்கு பலவளிகலும் உதிவிசெய்த நல்ள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் அன்பாக தெரிவித்துகொள்ளுகின்றோம்.
நன்றிகள்.
நிகழ்ச்சி தொகுப்பு...
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு
"அவைத் தென்றல்"
"சமூகஜோதி"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
என்னுடன் இணைந்து நிகழ்ச்சி தொகுத்துவழங்கிஇருந்தார்
தம்பி செல்வன் டனோஐன்.
நிழல்படங்கள் அண்ணன்
நந்தா போட்டோ...
மிகவும் நன்றிகள்.
14/01/2019
எனது அன்பான உறவுகள் அனைவருக்கும்
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க என்றும் வளமுடன்.
பொற்காலம் மலரும பொங்கல்.
விடியற் காலையில் விடியலாய் வயற்கரை நோக்கி நீ நடந்தாய்
அடிக்கால் பதித்த வயற்கரை மண்ணும்
உன்வெள்ளை மனது கண்டு
ஓட்டி கொண்டது சேறு
வயலின் வரம்புப் பாதைகள் ஓரம்
உந்தன் பாதச் சுவடுகள்
நாளும் நாளும் அரங்கேறும்
சுட்டெரிக்கும் வெயிலில் கூட
கந்தல் உடையுள் வியர்வைத் துளிகள்
நாளும் பொழுதும் நெல்லின் மணியுடன்
நீயும் அவையும் பேசும் மகிழ்வு
உழவனாம் உனக்கு உழைப்பிலே மகிழ்வு
ஆயிரம் விதைகள் விதைத்தனன் உழவன்
ஆனால் நீயோ ஆயிரம் பேருண்ண
உணவாக்கி விட்டாயே....
வளர்ந்தகதிர் உனைகண்டு தலை சாயும்
தன்மானத் தமிழா உழவனுக்கு மரியாதையெனில்
தமிழரும் உழவரும் தரணியில் ஒற்ருமையாய் வாழ...
ஒற்ருமை பேணி வேற்ருமை களைவோம்
பொற்காலம் மலர பொங்குவோம் பொலிவாய்...
பொங்கலோ.....பொங்கல்...
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றி.
15.01.2019.
11/01/2019
01.01.2019.
வணக்கம் ஐரோப்பா...
நெஞ்சம் மறக்குமா...
மிகவும் தரமாக நடைபெற்ர இசைநிகழ்வில் இருந்து சில நிழல்படங்கள்.
நான் நேசிக்கின்ற அன்பான உறவுகள் கலைஞர்கள் அன்பு அறிவுப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் ஐரோப்பா குழுசார்பாகவும் அகம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
28/12/2018
27.12.2018.
வணக்கம் ஐரோப்பா.
நெஞ்சம் மறக்குமா.
பாடகர் திரு.சுகுமார் அண்ணா அவர்களை சந்தித்த தருணத்தில்...சில நிழல்படங்கள்.
நன்றிகள்.
21/12/2018
வணக்கம் அன்பான உறவுகளே...
புதிய ஆண்டில்...
01.01.2019.
ஜேர்மனி டோட்ற்முன் நகரில்.
வணக்கம் ஐரோப்பா.
நெஞ்சம் மறக்குமா.
3.வது ஆண்டில்....
மிகப்பிரமாண்டமாக நடைபெறள்ளது....
அன்பான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர்கள்.
தொடர்புகளுக்கு.
திரு.வ.திலகேஸ்வரன்.
015117615878.
திரு.சூரி.
015166720445.
திரு.முல்லை மோகன்.
015773517849.
நன்றி...
09/11/2018
08.11.2018.
படையப்பா திரு.பாலைக்காடு ஸ்ரீராம்
ஒலி...ஓளி...அமைப்பு...
எங்கள் அன்பு திரு.சூரி.
திரையிசை பின்னனி பாடகர் திரு.முகேஷ் அவர்களுடன்
பசுமையான அழகியதருணம்...
நன்றி....
24/09/2018
16.09.2018.
வவுனியா நகரில் நடைபெற்ர இசைநிகழ்வில்
"சமூகஜோதி" எனும்
உயரியவிருது என்கரம் கிடைக்கபெற்ரது.
மகிழ்ச்சி...
அனைவருக்கும் நன்றிகள்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
24.09.2018.
18/09/2018
16.09.2018.
என்வாழ்வில் மறக்கமுடியாதநாள் இன்று.
முதலில் என்மகள் தி.சாம்பவிக்கு நன்றிகள்.
காரணம் என்மகள்ஒரு மாற்ருத்திறனாநாளியாக இருப்பதால் அவரை வளர்த்துஎடுப்பது எவ்வளவுகஷ்ரம் என்பது எமக்கு நன்குபுரியும் அதுவும் புலம்பெயர்ந்ததேசத்தில் எல்லாவசதிகள்இருந்தும் ஆனால் எமதுதாயகத்தில் ஒருவசதியும் இல்லாமல் எத்தனை மாற்ருதிறனாநாளிகள் தங்கள் தன்நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்...
எல்லாவற்ரையும் உணர்ந்துநான் எனது தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் எமது உறவுகளை இனம்கண்டு பாடசாலையில் கல்வியைதொடரமுடியாமல் இருக்கும் மாணவசெல்வங்களுக்கும் மாற்ருதிறனாநாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பலஉதவிதிட்டங்களை முன்எடுத்துவருகின்றேன் அனைவரும் அறிந்ததே....
நாம் நல்ல விதைகளை
விதைத்தால் அறுவடையும் நன்றாக இருக்கும் என்பதற்கு இது
எமக்கு ஒரு உதாரணமாக
இருக்கின்றது..
இன்று எனது பெயரையும் பரிந்துரைசெய்து என்னையும் கௌரவபடுத்தியமைக்கு மிகவும் நன்றிகள்
யாழ் உடுவில் குபேரா கலைமன்ற குழுவினர்களுக்கு மிக்க நன்றிகளும் நல்வாழ்துக்களையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்.
இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod)
வழிகாட்டலில் மாபெரும்.
Super singer pwd 2018.
யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும்
ஆம்...
வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..
எனது..இந்த உயரிய....
' சமூக'ஜோதி " விருதை எனது பெற்ரோர்களுக்கு சமர்பிக்கின்றேன்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு
நன்றிகளை கூறி வணங்கி...
அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ளுகின்றேன்.
நன்றி...மேலும்...இன்று சூப்பர்சிங்கர்இசை நிகழ்ச்சியில் பாடி தங்களுடை திறமைகளை வெளிகொண்டுவரும் வெற்ரியாளர்களுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..
அனைவருக்குமாக....
வாழ்த்துக்கள்...
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.
11/09/2018
09.09.2018.
ஜேர்மனி எசன் நகரில்.
திரு.திருமதி.கணேசலிங்கம் றம்மியா தம்பதிகளின் செல்வபுதல்வன் ஷாதேவ் அவர்களின் முதலாவது பிறந்தநாள் மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சில நிழல்படங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டி ஷாதேவ்.
வாழ்க...வாழ்க....வாழ்க...என்றும் ...வளமுடன்
நன்றிகள்.
27/07/2018
27.07.2018.
இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod)
வழிகாட்டலில் மாபெரும்.
Super singer pwd 2018.
யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும்
"மாற்ருத்திறனாளிக் கலைஞர்களின் பாடும் குரல்திறமையை உலகறிய செய்வோம்...
மிகவும் சிறப்பாக நடைபெற்ர இசைப்பாட்டு போட்டி நிகழ்ச்சியில் 30.மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்ரியவேளையில் நடுவர்களின் புள்ளிகளின் அடிப்படையில்
10.பாடகர்கள் இறுதிசுற்க்கு தகுதி பெற்ருள்ளார்கள்
முல்லை மாவட்டத்தில்இருந்து 7.பாடகர்கள் பங்குபற்ரிஇருந்த வேளையில்....
3.பாடகர்கள்
இறுதிசுற்ருக்கு தெரிவாகிஉள்ளார்கள்.
செல்வி.தமிழினி பிலிப்குமார்.
முல்லை திரு. பரணிதரன்.
முல்லை. திரு.நிமால் அவர்கள் மிக அண்மையில் ஐரோப்பா பலநாடுகளுக்கு வந்து பலமேடை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து இருந்தார்என்பது இங்குகூறிபிடத்தக்கது.
எனைய 7.பாடகர்களும் பிறமாவட்டத்தை சார்ந்தவர்கள்.
அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்துக்கள்.
உங்கள் கலைப்பயணம் தொடர்ட்டும்.
வாழும்போதே அன்பாக வாழ்த்துவோம்.
மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக்கு
இலை காய்மறையாக வளர்ந்துவரும் கலைஞர்களை இனம்கண்டு அவர்களை வெளிச்சத்திற்க்கு கொண்டுவரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு.
எனது அருமை சகோதரன் திரு.யோகேஸ் அவர்கள் பாடகர்கள் பாடகிகள் அனைவரையும் அழைத்துசென்றார்.
மிகவும் நன்றிகள் யோகேஸ்..
இவர்களுடைய போக்குவரத்து அனைத்து ஒழுங்குகளையும் நேர்த்தியாக செய்ததை நினைத்து மகிழ்ச்சிடைகின்றேன்....
இன்றைய நிகழ்வில் இருந்து சில நிழல்படங்கள்.
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.
19/07/2018
எனது முகநூல் அன்பான உறவுகளே...
அனைவருக்கும் வணக்கம்
மிகவும் சந்தோஷ்மான செய்தியுடன்...
14.07.2018. அன்று...நடைபெற்ர
திரு.திருமதி.அசோக் மொனிஷா அவர்களுடைய திருமணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது...
மாலை நேரம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்தும்முகமாக பல நடணங்களை அழகாகவும் சிறப்பாகவும் Warendorf
தமிழ் நடணக்குழு நடணத்தை வழங்கிஇருந்தார்கள்.
நடணக்குழுவிற்கு எனது பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்து கொள்ளுகின்றேன்.
கலைப்பயணம் தொடரட்டும்
எனது முகநூலில் நேரஞ்சலாக பதிவுஏற்ரம் செய்தேன்...
அதன்பின் எனது முகநூல் பக்கம் சென்று
இதுவரை 5. இலச்சத்திற்க்கு மேலாக
எனது அன்பான உறவுகள் பார்வையிட்டும் மணமக்களையும் நடணக்குழுவையும்
திருமணவிழாவை அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்காகவும் பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்தும்
தங்கள் முகநூல்களிலும் பதிவுஏற்ரம் செய்துள்ளார்கள்..
வாழ்த்துக்களை அன்பாக தெரிவித்த தெரிவித்துக்கொண்டு இருக்கின்ற அத்தனை எனது அன்பான உறவுகளுக்கும்
நண்பர் திரு. விஜியன் திரு.ஜீவன். திரு.உதயன் அவர்களுக்கும்.
எனது இதயபூர்வமான நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்.
தொடர்ந்தும் இணைந்திருங்கள் அன்பான உறவுகளே
மேலும் நல்ல பதிவுகளை உங்களுக்காக நான் தருவதற்காக காத்துஇருக்கின்றேன்.
மிகவும் நன்றிகள் அனைவருக்கும்
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றி.
19.07.2018.
Adresse
Bielefeld
33689
Telefon
Webseite
Benachrichtigungen
Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von DjTamil erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.
Videos
17.03.2020. கலைஞர்கள் சந்திப்பு. முல்லை மண்ணில் அமைந்துள்ள "வ.யோகம்மா "கலைக்கூடத்தில் இருந்து சிறியபதிவு மாபெரும் மூத்த கலைஞர் திரு.தங்கராஐா அவர்களுடான நேர்காணல். காத்தவராயன் கூத்து கலைசார்ந்த அனுபவங்களை எம்மோடுபகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றிகள் அண்ணா. கலைஞர்கள் வாழும்போது பாராட்டி வாழ்த்துவோம் தங்கள் கலைப்பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன். தம்பி.கு.யோகேஸ்வரன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்துக்களும் உரித்தாக.. நன்றிகள்.
19.05.2019. இன்று முல்லை வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில்.... 10. பக்த்தி பாடல்களை பாடிய இறுவட்டு முல்லைஸ்வரம் இசைக்குழுவால் தயாரிக்கபட்டபாடல்களை வெளியீட்ன்போது ஒருசிறிபதிவு. நன்றிகள் திரு.கு.யோகேஸ் சகோதரா.
23.02.2019. எமது தாயக மண்ணையும் மக்களையும் மாணவசெல்வங்களையும் மிகநேசிப்புடன்... 2009.ல் முல்லை முள்ளிவாய்காலில் யுத்தத்தால் தனது தந்தையாரை இழந்தநிலையுடனும் மனம் தளராமல் கல்விகற்ரு தான்ஒரு ஆசிரியராகாக வரவேண்டும்என்ற கனவுடன் வாழ்ந்து வருகின்றார். மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்கின்றார்கள் இவருடைய அம்மா நாளாந்தம் வீட்டுப்பணிப்பெண்ணாக கூலிவேலைசெய்து வாழ்ந்துருகின்றார்கள் என்பதும் இங்கு கூறிப்பிடதக்கது. தன்நம்பிகையோடு வாழும் தங்கையை வாழ்த்துவோம்... நன்றிகள்....
16.09.2018. என்வாழ்வில் மறக்கமுடியாதநாள் இன்று. முதலில் என்மகள் தி.சாம்பவிக்கு நன்றிகள். காரணம் என்மகள்ஒரு மாற்ருத்திறனாநாளியாக இருப்பதால் அவரை வளர்த்துஎடுப்பது எவ்வளவுகஷ்ரம் என்பது எமக்கு நன்குபுரியும் அதுவும் புலம்பெயர்ந்ததேசத்தில் எல்லாவசதிகள்இருந்தும் ஆனால் எமதுதாயகத்தில் ஒருவசதியும் இல்லாமல் எத்தனை மாற்ருதிறனாநாளிகள் தங்கள் தன்நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்... எல்லாவற்ரையும் உணர்ந்துநான் எனது தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் எமது உறவுகளை இனம்கண்டு பாடசாலையில் கல்வியைதொடரமுடியாமல் இருக்கும் மாணவசெல்வங்களுக்கும் மாற்ருதிறனாநாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பலஉதவிதிட்டங்களை முன்எடுத்துவருகின்றேன் அனைவரும் அறிந்ததே.... நாம் நல்ல விதைகளை விதைத்தால் அறுவடையும் நன்றாக இருக்கும் என்பதற்கு இது எமக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றது.. இன்று எனது பெயரையும் பரிந்துரைசெய்து என்னையும் கௌரவபடுத்தியமைக்கு மிகவும் நன்றிகள் யாழ் உடுவில் குபேரா கலைமன்ற குழுவினர்களுக்கு மிக்க நன்றிகளும் நல்வாழ்துக்களையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன். இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod) வழிகாட்டலில் மாபெரும். Super singer pwd 2018. யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும் ஆம்... வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.. எனது..இந்த உயரிய.... ' சமூக'ஜோதி " விருதை எனது பெற்ரோர்களுக்கு சமர்பிக்கின்றேன். எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு நன்றிகளை கூறி வணங்கி... அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ளுகின்றேன். நன்றி... .மேலும்...இன்று சூப்பர்சிங்கர்இசை நிகழ்ச்சியில் பாடி தங்களுடை திறமைகளை வெளிகொண்டுவரும் வெற்ரியாளர்களுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.. அனைவருக்குமாக.... வாழ்த்துக்கள்... என்றும் உங்களை நேசிக்கும். உங்கள் அன்பு. "அவைத் தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.
நன்றி!
12.08.2018. முல்லை பரணிதரன் அவர்களின் அழைப்பு. இப்பொழுதுமுதல் வாழ்த்தும் நேரம்இது... நன்றிகள்.
27.07.2018. இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod) வழிகாட்டலில் மாபெரும். Super singer pwd 2018. யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும் ஆம்... வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.. "மாற்ருத்திறனாளிக் கலைஞர்களின் பாடும் குரல்திறமையை உலகறிய செய்வோம்... மிகவும் சிறப்பாக நடைபெற்ர இசைப்பாட்டு போட்டி நிகழ்ச்சியில் 30.மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்ரியவேளையில் நடுவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் 10.பாடகர்கள் இறுதிசுற்க்கு தகுதி பெற்ருள்ளார்கள் முல்லை மாவட்டத்தில்இருந்து 7.பாடகர்கள் பங்குபற்ரிஇருந்த வேளையில்.... 3.பாடகர்கள் இறுதிசுற்ருக்கு தெரிவாகிஉள்ளார்கள். செல்வி.தமிழினி பிலிப்குமார். முல்லை திரு. பரணிதரன். முல்லை. திரு.நிமால் அவர்கள் மிக அண்மையில் ஐரோப்பா பலநாடுகளுக்கு வந்து பலமேடை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து இருந்தார்என்பது இங்குகூறிபிடத்தக்கது. எனைய 7.பாடகர்களும் பிறமாவட்டத்தை சார்ந்தவர்கள். அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்துக்கள். உங்கள் கலைப்பயணம் தொடர்ட்டும். வாழும்போதே அன்பாக வாழ்த்துவோம். மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக்கு இலை காய்மறையாக வளர்ந்துவரும் கலைஞர்களை இனம்கண்டு அவர்களை வெளிச்சத்திற்க்கு கொண்டுவரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு. எனது அருமை சகோதரன் திரு.யோகேஸ் அவர்கள் பாடகர்கள் பாடகிகள் அனைவரையும் அழைத்துசென்றார். மிகவும் நன்றிகள் யோகேஸ்.. இவர்களுடைய போக்குவரத்து அனைத்து ஒழுங்குகளையும் நேர்த்தியாக செய்ததை நினைத்து மகிழ்ச்சிடைகின்றேன்.... இன்றைய நிகழ்வில் இருந்து முல்லை திரு. பரணிதரன் அவர்களின் குரல்.... வாழ்த்துக்கள். என்றும் உங்களை நேசிக்கும். உங்கள் அன்பு. "அவைத் தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.
27.07.2018. இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod) வழிகாட்டலில் மாபெரும். Super singer pwd 2018. யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும் ஆம்... வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.. "மாற்ருத்திறனாளிக் கலைஞர்களின் பாடும் குரல்திறமையை உலகறிய செய்வோம்... மிகவும் சிறப்பாக நடைபெற்ர இசைப்பாட்டு போட்டி நிகழ்ச்சியில் 30.மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்ரியவேளையில் நடுவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் 10.பாடகர்கள் இறுதிசுற்க்கு தகுதி பெற்ருள்ளார்கள் முல்லை மாவட்டத்தில்இருந்து 7.பாடகர்கள் பங்குபற்ரிஇருந்த வேளையில்.... 3.பாடகர்கள் இறுதிசுற்ருக்கு தெரிவாகிஉள்ளார்கள். செல்வி.தமிழினி பிலிப்குமார். முல்லை திரு. பரணிதரன். முல்லை. திரு.நிமால் அவர்கள் மிக அண்மையில் ஐரோப்பா பலநாடுகளுக்கு வந்து பலமேடை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து இருந்தார்என்பது இங்குகூறிபிடத்தக்கது. எனைய 7.பாடகர்களும் பிறமாவட்டத்தை சார்ந்தவர்கள். அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்துக்கள். உங்கள் கலைப்பயணம் தொடர்ட்டும். வாழும்போதே அன்பாக வாழ்த்துவோம். மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக்கு இலை காய்மறையாக வளர்ந்துவரும் கலைஞர்களை இனம்கண்டு அவர்களை வெளிச்சத்திற்க்கு கொண்டுவரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு. எனது அருமை சகோதரன் திரு.யோகேஸ் அவர்கள் பாடகர்கள் பாடகிகள் அனைவரையும் அழைத்துசென்றார். மிகவும் நன்றிகள் யோகேஸ்.. இவர்களுடைய போக்குவரத்து அனைத்து ஒழுங்குகளையும் நேர்த்தியாக செய்ததை நினைத்து மகிழ்ச்சிடைகின்றேன்.... இன்றைய நிகழ்வில் இருந்து செல்வி.பி.தமிழினி அவர்களின் குரலில்.. நன்றி அம்மா.... நல்ல அழாகானபாடல். வாழ்த்துக்கள். என்றும் உங்களை நேசிக்கும். உங்கள் அன்பு. "அவைத் தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.
06.07.2018. முல்லை மண்ணில் வாழ்ந்துவரும் திரு.கணேஷ் புஷ்பா அவர்கள் மிகவும் வறுமைகோட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேன்மைபடுத்துமுகமாக எமது டீஜே தமிழ் இசைமுலமாக கிடைக்கும் பணத்தை தாயக எமது உறவுகளை இனம்கண்டு அவர்களுக்கான தேவையை மனப்பூர்வமாக செய்துவருகின்றேன். எனது நண்பர் என்னுடன் இணைந்து கரம் தந்தமைக்கு மிகவும் நன்றி திலக். மேலும் எனது அருமை சகோதரன் முல்லைஸ்வரம் இயற்குனர் பல்வேறு விருதுகளைபெற்ர திரு.யோகேஸ்வரன் அவர்களுக்கும் எனது இதயபூர்வவமான நல்வாழ்த்துகளும் நன்றிகளையும் அன்பாக தெரிவித்துகொள்ளுகின்றேன். எமது டீஜே தமிழ் இசையை தங்களது விழாக்களுக்கும் எம்மை அணுகியவர்களுக்கும் இந்தநேரத்தில் இசைக்குடும்பம் சார்பாக நன்றிகளையும் வாழ்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்ளுகின்றேன்.... நன்றிகள். என்றும் உங்களை நேசிக்கும். உங்கள் அன்பு. "அவைத்"தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றி. 06.07.2018.
வணக்கம் அன்பான உறவுகளே... செல்வி.அபினா.கெங்காதரன். அவர்களுடைய பூப்புனிதநீராட்டு விழாவில் திரு.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் எ ன்னை கட்டிணைத்து கைதந்து வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் இரண்டு நிமிடத்தில் வந்துகேட்டார் ஒலிவாங்கியை தருவீர்களாஎன்று நான் கேட்டேன் பாட்டுபடிக்கபோறீங்களாஎன்று இல்லைதம்பி நான் உங்களை எப்படியாவது வாழ்தியாகவேண்டும்ன்று... எனது டீஜே இசை நிகழ்ச்சி தொகுத்து அழகாக வழங்கியமைக்காக பாராட்டி வாழ்தியபோது.... மிகவும் நன்றி ஐயா... தங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள். 04.07.2018.
02.07.2018. முல்லைஸ்வரம் இசைக்குழுவுடன் இணைந்து யாழ் சுருதி இசைக்கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைச்சங்கமம்... வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உப்புநீரில் தீபம் எரிகிறது. கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெறுகிறது. மிகவும் நன்றி யோகேஸ். எனது பெயரையும் இணைத்துகொண்டமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
01.07.2018. நாம் தமிழர் ஜேர்மனி. எங்கள் தேசம்... ஓர் இனத்தின்.... பெரும் கனவு.... தொடக்க விழா... எழுச்சி மாநாடு... மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ரபோது எனது இனிய தொகுப்பில் இருந்து சிறியபதிவு. நன்றிகள்.
30.06.2018. Germany. Bremen. திரு.திருமதி.கெங்காதரன் லஷ்சுமி அவர்களின் செல்வபுதல்வி அபினா அவர்களுடைய மங்கைப்பருவ நீராட்டுவிழா சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சிலபதிவுகள்.... நன்றிகள்.
19.05.2018. ஜேர்மனி பீலபெல்ட்நகரில்... திரு.திருமதி.அருள் மாலதி அவர்களின் பிறந்தநாளும் அவர்களின் அன்பு மகன் செல்வன் துசான் 6.வது பிறந்தநாள்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கப்பட்ட சிலபதிவுகள். நன்றிகள்.
06.05.2018. வணக்கம் அன்பான உறவுகளே.. எமதன்பு சகோதரன் முல்லைஸ்வரம் இசைக்குழு பாடகர்.(உன்னிகிருஷ்னன்)திரு.பரணிதரன் அவர்களின் குரலில்....அழகான கவிதையுடன் ஒருஇனிய பாடலும்... மிக்க நன்றிகள் அன்பு பரணிதரன். அன்பு திரு. யோகேஸ்வரன் இருவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்... ஈழத்து கலைஞர்களையும் புலத்தில் வாழும் கலைஞர்களையும் ஒன்றுணைக்கும் எமது டீஜே தமிழ் இசைக் கரோக்க ஒலி ஓளியியல் கதம்பம் ஒர் உறவுப்பாலமாக திகழ்ந்து வருகின்றது.... வாழ்க..வளமுடன். நன்றிகள்.
15.04.2018. ஜேர்மனி பீலபெல்ட் நகரில். திரு.திருமதி.ரபேந்திரன் ஜெயா தம்பதிகளின் செல்வபுதல்வி.காவியா அவர்களின் பூப்புனித நீராட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.... வாழ்த்துக்கள் காவியா வாழ்க வளமுடன். நன்றிகள். பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள். என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அன்பு. "அவைத்"தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.
15.04.2018. ஜேர்மனி பீலபெல்ட் நகரில். திரு.திருமதி.ரபேந்திரன் ஜெயா தம்பதிகளின் செல்வபுதல்வி.காவியா அவர்களின் பூப்புனித நீராட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.... வாழ்த்துக்கள் காவியா வாழ்க வளமுடன். நன்றிகள். என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அன்பு. "அவைத்"தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.
எமதன்பு சகோதரன் பாடகர்... தென்ந்திய பல நடிகர் நடகைகளின் குரல்களில் அச்சொட்டாகாக பேசகூடியவர். திரு.விஐயன் குரலில்.. 21.04.2018.
எமதன்பு சகோதரன் பாடகர்... தென்ந்திய பல நடிகர் நடகைகளின் குரல்களில் அச்சொட்டாகாக பேசகூடியவர். திரு.விஐயன் குரலில்.. 21.04.2018.