
02/04/2025
தமிழை, தமிழின் பெருமையை, தமிழர் வரலாற்று தொன்மையை, தமிழர் நாகரிக செழுமையை, மதிப்பு இல்லாததாக சித்தரித்தால் தான், தமிழனை மிதித்து ஆளலாம் என்பதற்காக, மிக நுணுக்கமாக கட்டமைக்கப்பட்ட விம்பம். தமிழை பழித்தவனை தந்தை என, தமிழனையே நம்பவைத்த வஞ்சகம். சமூகநீதி என்ற போர்வையில், தமிழின பண்பாடுகளை பாழடையச்செய்து, மண்ணின் மைந்தர்களை மடையர்கள் ஆக்கிய தந்திரம். தமிழர்கள் தமையுணர ஆரம்பித்ததால் தலைசுற்றி நிற்கும் பெரியவிஷம்!