Poomalai

Poomalai Retd. govt.Officer in Agri.Dept. President in Saliyar Samoogam, sundarapandiam in 2005 & Maharaja Primaray school Secretary in2007

அடியார் இலக்கணம்இறைவழிபாட்டில் குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை முறைப்படி வணங்குதல் ஆகும...
13/05/2024

அடியார் இலக்கணம்இறைவழிபாட்டில் குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை முறைப்படி வணங்குதல் ஆகும், அத்தகைய அடியார்கள் என்பவர் யார் யார்? அவர்களின் இலக்கணம் என்ன? என்பதுபற்றி கண்டறிந்தால் தான் அடியார்கள் வழிபாடு நமக்கு வேண்டிய அருளைத்தரும்.இறைவன்பால் அன்பு செய்யும் அடியார்கள் எண்ணற்றவர்கள், அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். அடியார்களின் இலக்கணமாக பத்தை குறிப்பிடுகிறார்கள் அருளாளர்கள். அதாவது அக இலக்கணம் பத்து, புற இலக்கணம் பத்து. இதை திருமுறைகளும்பிற நூல்களும் குறிப்பிடுகின்றன, அவர்களின் வாக்கு...

அடியார் இலக்கணம்இறைவழிபாட்டில் குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை முறைப்படி வண...

மானிடப்பிறப்பின் மான்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படையும், முக்கிய பொருள்களாக கருதப்படும் முப்பொருளுமான,அனாதி பொருளுமான ப...
13/05/2024

மானிடப்பிறப்பின் மான்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படையும், முக்கிய பொருள்களாக கருதப்படும் முப்பொருளுமான,அனாதி பொருளுமான பதி,பசு, பாசம் என்றவற்றில் பசுவாகிய உயிர் பொருள் பாசத்தை சார்ந்தும், பின் இதனை விட்டு விலகி, பதியினை சாரவும் வழி முறைகளை உயிர்க்கு உணர்த்துவதே சைவ சித்தாந்தம் , இந்த மூன்று முக்கிய பொருள்களில் பசுவாகிய ஆன்மா தன்னுடைய வினைக்கு ஈடாக இறைவனால் தனு கரண, புவன, போகங்களை பெற்று,பாவ புண்ணிய வினைகளை செய்தும், நீக்கியும் பிறப்பற்ற நிலைக்கு உந்தி இறைவனை அடைய பலபிறப்புக்களுக்கு ஆளாகிறது. மாணிக்கவாசகர் கூற்றுப்படி, அது, " புல்லாகி பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாய், பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய், வல்லசுர ராகி, முனிவாய், தேவராய், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" ,,, என்றபடி உயிர்கள் நான்கு வகை தோற்றம், எழுவகை பிறப்பு, எண்பத்து நாக்கு நூறாயிரம் என்னும் யோனி பேதங்களை உடையதாய் அறிவுக்கறிவாய் நின்று பரிந்து வளர்ந்து பரிிமாணிக்கிறது,...

மானிடப்பிறப்பின் மான்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படையும், முக்கிய பொருள்களாக கருதப்படும் முப்பொருளுமான,அனா.....

எல்லாம் வல்ல பாண்டிய நாடாளும் அருள்மிகு மீனாட்சி தாயார் உடனுறை அருள்தரும் ஆலவாய் சொக்கநாதப் பெருமான் திருவருள் கருணையினா...
24/05/2023

எல்லாம் வல்ல பாண்டிய நாடாளும் அருள்மிகு மீனாட்சி தாயார் உடனுறை அருள்தரும் ஆலவாய் சொக்கநாதப் பெருமான் திருவருள் கருணையினால் அடையாள அட்டை வழங்கும் சிவ குடும்ப விழா சைவ குருமார்களின் அருள் ஆசியாலும் சைவப் பெரியோர்களின் சிறப்புரையாலும் அடியார்கள் புடை சூழ விருதுநகர் மாவட்டமே உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் அடியார்கள் திருவேடம் தாங்கிய தொண்டர்களாய் கைலாய காட்சி தர எம்பெருமான் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமியின் தலைமையில் அடியார் திருவிழா நடைபெற உள்ளது அனைத்து அடியார்களும் இவ்விழாவினில் கலந்து கொண்டு அடியார் குழாத்துடன் ஆனந்த கூத்தாட அன்போடு அழைக்கின்றோம் ... என்றும் சிவப்பணியில் ...விருதுநகர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்

எல்லாம் வல்ல பாண்டிய நாடாளும் அருள்மிகு மீனாட்சி தாயார் உடனுறை அருள்தரும் ஆலவாய் சொக்கநாதப் பெருமான் திருவரு...

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதா...
26/04/2023

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப்,“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்,இறைவன் அடி சேராதார்” /// என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும் குறிப்பிடுவர்....

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்ற.....

இன்று காலை தேவதானம் சிவாலயத்தில் திருநாவுக்கரசர் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் உழவாரப்பணி அடியார்கள் அனைவரும் கலந்து சிறப்...
04/12/2022

இன்று காலை தேவதானம் சிவாலயத்தில் திருநாவுக்கரசர் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் உழவாரப்பணி அடியார்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

03/12/2022
பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பி...
16/01/2022

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப்,“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்,இறைவன் அடி சேராதார்” /// என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும் குறிப்பிடுவர்....

https://vpoompalani05.wordpress.com/2022/01/16/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்...

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்) உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவ...
25/12/2021

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்) உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவு மயங்கி நிற்கும். முக்தி / சுத்த நிலையில் இறையைச் சார்ந்த வண்ணம் ஆகும். இவ்விரு வகை சார்புகளுள் இறைச் சார்பே ேமலானது. ஏனென்றால் இறைச் சார்பு இன்பம் தருவது. உலக சார்பு / மாயா மலத்தின் சார்பு துன்பம் தருவது. உலக சார்பு உடைய உயிர்கள் அவற்றின் பற்றுக் கொண்டு அவ்வனுபவங்களை சுமை என்று உணராது சுகமெனக் கருதும். இப்பாரம் குறையக்குறைய இறைவனை அணையும் ஆசை மிகும்....

https://vpoompalani05.wordpress.com/2021/12/25/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்) உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந....

சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்) உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம் "துரத்தி யுன்னை ஆசை தொடராமல் என்றும் வ...
25/12/2021

சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்) உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம் "துரத்தி யுன்னை ஆசை தொடராமல் என்றும் விரத்தியினர் ஆங்கவற்றைவிட்டு / பரத்திலன்பு செய்யடா செய்யடா சேரப்ரபஞ்ச மெலாம்பொய்யடா பொய்யடா பொய் " //// பாடல் 107 ஸ்ரீ குருஞானசம்பந்தரின் சிவபோக சாரம்இப் பிரபஞ்ச மெல்லாம் ஒருசேர பொய் பொய் என்று உணர்ந்து அவற்றின்ேமல் உள்ள ஆசை உன்னைத் துரத்தித் தொடராத வண்ணம் அவற்றை உவர்த்து நீக்க, என்பெருமானிடத்து என்றும் நீங்காத அன்பை வைப்பாயாக, குருவின் உபதேசமாக அமைந்துள்ளது இந்தப் பாடல்....

https://vpoompalani05.wordpress.com/2021/12/25/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8/

சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்) உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம் “துரத்தி யுன்னை ஆசை தொடராமல் எ...

கருமேனி கழிக்க வந்த திருமேனி சைவ சித்தாந்தக் கொள்கையின்படி உயிர்கள் எழுவகை பிறப்புக்களில் உழன்றுஇன்ப துன்பங்கள்அடைகின்றன...
25/12/2021

கருமேனி கழிக்க வந்த திருமேனி சைவ சித்தாந்தக் கொள்கையின்படி உயிர்கள் எழுவகை பிறப்புக்களில் உழன்றுஇன்ப துன்பங்கள்அடைகின்றன. எழுவகையிலும் எண்ணிலாடங்கா பிறவிகள் எடுக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த நாமெல்லாம் கருமேனி அதாவது கருவிலிருந்து தோன்றியவர்கள் பிறவியே ஒரு துன்பம் எனவே அதனை பிணி என்கிறார்கள் அருளாளர்கள். ஆணவம், கன்மம், மாயை எனும் பாசமாகி மலங்கள் உயிர்களை பிணித்திருக்கும் மும்மலங்களையும் சிவ பெருமான் தன் திருவருள் சக்தியால் நீக்கி முக்தி நிலைக்கு பக்குவப்படுத்துகிறார் எனவே அவர் திருமேனி , அறிவின் தெளிவே தவம், ஆணவ மலம் தவத்தில் ஒடுங்கும் , அறிவு தெளிவு பெறும் வரை பிறவி வந்து கொண்டே யிருக்கும்....

https://vpoompalani05.wordpress.com/2021/12/25/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/

கருமேனி கழிக்க வந்த திருமேனி சைவ சித்தாந்தக் கொள்கையின்படி உயிர்கள் எழுவகை பிறப்புக்களில் உழன்றுஇன்ப துன்பங....

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்துவேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்புகின்றன; சொல்...
17/11/2021

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்துவேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த ‏இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக ‏இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பி‎ன்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவெ‎‎ன்று ஆகமங்கள் பறைசாற்றுகி‎ன்றன.வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவின‎ன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் ‏இல்லை எ‎‎ன்றும் ஆகமங்கள் கூறுகி‎ன்ற‎ன. ஐந்தெழுத்து மந்திரந்தா‎ன் யாது ?...

https://vpoompalani05.wordpress.com/2021/11/17/5244/

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்துவேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்...

மந்திரங்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக்கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுக...
17/11/2021

மந்திரங்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக்கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக ‘நமசிவாய’ என்ற ஒரு சக்திவாய்ந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால் அந்தச் சொல்லின் பொருளைச் சிந்திக்க வேண்டும். ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருளையுடையது நமசிவாய என்ற சொல். சாதாரண குழந்தை கூடப் புரிந்து கொள்ளக் கூடிய ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற இரண்டு சொற்கள் எப்படி சக்தி வாய்ந்த மந்திரமாக மாறின என்பதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள், பெரியவர்கள், ஞானிகள், தபசிகள், ரிஷிகள் முதலானவர்கள் நிறைமொழி பேசுபவர்களாக இருந்தார்கள்....

https://vpoompalani05.wordpress.com/2021/11/17/%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

மந்திரங்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக்கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற ச.....

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் ...
07/11/2021

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படும் நம் ஆத்தடி பிள்ளையார் கோயிலின் சிறப்பு அமுசங்களை சற்று சிந்திப்போம். முதலில் நம் நகர் ஆத்தடி விநாயகர் என்றாலே வடக்குத்தெருக்கு அருகில் அர்ச்சனா நதியின் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகணபதியைத்தான் குறிக்கும் விநாயகர் எங்கும் ஆத்தங்கரையில் அமர்ந்திருந்தாலும் இக்கோயிலுக்கு பின்தான் அத்தனையும் அவ்வளவு சிறப்பு பெற்றது இக்கோயில் 1) ஒரு கோயில் சிறப்பு அடைய வேண்டுமானால் அது ஆதிகாலத்து நாம் அறியாப் பருவத்தில் தோன்றியிருக்க வேண்டும் ஆனாலும் அதன் பின் அதன் வளர்ச்சி கண்டு பரிகார தெய்வங்களின் வளர்ச்சி பெற்று பெருமை பெறலாம்....

https://vpoompalani05.wordpress.com/2021/11/07/5235/

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்சுந்தரபாண்டியம் ஆத்....

அமாவாசை பூசை நினைவூட்டு செய்திசுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 18ம் நாள்( 04.11.2021 )வியா...
29/10/2021

அமாவாசை பூசை நினைவூட்டு செய்திசுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 18ம் நாள்( 04.11.2021 )வியாழக் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக ஐப்பசி மாத அமாவாசை, தீபாவளி அன்று சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும், அருள்மிகு கைலாய நாதருக்கும், அமாவாசை பூசை , தேவாரப் பாடல்களுடன், தமிழ் அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும், அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட் களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து கொள்ளுதல் மிக சிறப்பு....

https://vpoompalani05.wordpress.com/2021/10/29/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

அமாவாசை பூசை நினைவூட்டு செய்திசுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 18ம் நாள்( 04.11.2021 )வி...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Poomalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share