*காஸா மக்களுக்காக குரல் எழுப்பி உயிர்நீத்த துருக்கியா பாராளுமன்ற உறுப்பினர்*
துருக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மாஸ் காஸா மீதான போர் குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உருக்கமான உரையின் பின்னர் மரணம்.
"இஸ்ரேல் கொலைகாரர்கள்"
என்று எழுதப்பட்ட பதாகையை அவர் அருகில் உயர்த்திக்கொண்டு உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.
இறையடி சேர முன் அவரது கடைசி வார்த்தைகள்:
"காசா மீது இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு குண்டையும், நீங்கள் போரில் இருந்து தப்பினால், அதை நீங்கள் தாங்க வேண்டும்."
"வரலாற்றின் கணக்கிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம், ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் கணக்கிலிருந்து தப்ப மாட்டீர்கள்."
OL result சொல்லவந்த பயணம் மேடைய கலக்கிய ஹஸன்!! 🤩👍
🚩இடம் காலி தங்கெதர.
‘நேர்மையான நீதியரசர்களாலேயே நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது’ ௭ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் எடுத்துரைப்பு!
මේ රටේ කොන්ද පණ ඇති කෙලින් තීරණ ගන්න විනිසුරුවරුන්ට ගරු රිෂාඩ් බදියුදීන් මන්ත්රීවරයා ආචාර කරයි
🛑பாலஸ்தீன கொடியை பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா,
தற்போது நடைபெற்று வரும் போரை நிறுத்தும் வரை இலங்கை, இஸ்ரேலுடனான உறவை தற்காலிகமாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"இஸ்ரேலுக்கு 1500 பேரை வேலைக்கு அனுப்புவீர்களேயானால், மத்திய கிழக்கில் பல இலட்சம் வேலை வாய்ப்புக்களை இலங்கை இழக்க நேரிடும்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் எச்சரிக்கை!
தேவையானவற்றை மக்களுக்கு கொடுங்கள் : தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் ஆவேசம்?
இடிபாடுகளுக்குள் இருந்து
37 வது நாள் உயிருடன் மீட்கப்பட்ட பலஸ்தீன் குழந்தை
காஸா ஜபாலியா முகாமில் 14 நாட்களாக இஸ்ரேலினால் தண்ணீர் துண்டிக்க்பட்ட நிலையில்
இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய இடம் ஒன்றிலிருந்து சுத்தமாக நீர் நிற்காமல் பீரிட்டு வரத் தொடங்கியுள்ளது.
மக்களும் இறைவனுக்கு நன்றி செலுத்தி நீரை பெற்று வருகின்றனர்.
விசுவாசமற்றவர்களின் சிறையிலிருந்து ஒரு பக்தியுள்ள, தூய்மையான, மறைக்கப்பட்ட முஸ்லீம் பெண் விடுவிக்கப்படுவதை விட வேறு எதுவும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.
அல்ஹம்துலில்லாஹ், 24 சகோதரிகள் மற்றும் 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர்.
🇵🇸பாலஸ்தீனம் ஒரு நாள் விரைவில் சுதந்திரம் பெறும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும்
இந்த அழிவு வடக்கு #காசாவில் உள்ள ஒரு அழிக்கப்பட்ட குடியிருப்பு நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான மசூதிகளில் ஒன்றின் அடையாளங்களை மறைக்கிறது.
#காசா_போர் #வீடியோ
பலஸ்தீன மக்களின் வெற்றியின் ரகசியம்
இஸ்ரேலிய கொடுஞ் சிறையில் சகிக்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்த பின்பும்
விடுதலையாகி வந்து முதல் பணியே
சர்வல்லோனுக்கு அடிபணிவது தான்
இறைநாட்டங்கள் அனைத்தையும்
தமக்கான நலவாக பொருந்திக்கொண்ட
அற்புத சமூகம்
இஸ்லாமிய மதப்போதகர்களிடம் ACJU விடுத்துள்ள வேண்டுகோள்!
உங்களால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை உதவுகின்றவர்களிடம் போய் சேரும் வரை அதிகம் பகிர்வோம் உயிர் காக்க உதவும்.!
A/C Name:- A.N.S.Jennah A/C Number:- 8220908066 Bank:- Commercial bank (mini com) Branch:- Beruwala Swift code:- CCEYLKLX Contact number:- 0773877574 0721250280
காஸாவில் உள்ள ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மயக்க மருந்து இல்லாமல் தனது சொந்த குழந்தையின் காலை துண்டித்து, தாங்க முடியாத வலியால் தனது குழந்தை பரிதாபமாக இறந்ததைக் கண்டார்.😭😥
யா அல்லாஹ் இவ்வளவு சோதனைகளா? கண்களே குலமானது. 😭😭😥😰😳
சகோதரனை ஷஹீதாகி பறிகொடுத்த இளைஞன் சந்தோஷமாக அல்லாஹ்வின் தீர்ப்பை மதித்தவனாக அரபுகளுக்கு சாபமிடும் அவலம்!
அழகான காசா நகரம்
யூதவெறியர்களின் தாக்குதலுக்கு முன் பின்
முஸ்லிம் அறபுலகத் தலைமை பேசியிருக்க வேண்டிய ஒரு பேச்சு
இஸ்ரேல் தெளிவாக சர்வதேச சட்டங்களுக்கு முரணாக காஸாவின் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து வருகிறது. இஸ்ரேலையும் அவத்ன பிரதிநிதிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்ட சொல்ல அயர்ந்தலாந்து அரசு தலைமைதாங்கி செயற்பட வேண்டும்.
அயர்லாந்து அரசாங்கம் தலைமை தாங்கி இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
இங்கிருக்கும் இஸ்ரேலிய தூதரும் உடனடியாக இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
*அயர்லாந்து எதிர்கட்சித் தலைவி*
அயர்லாந்து ஆளும் கட்சி உட்பட அனைத்து பொதுமக்களுக்கும் கூட இதே நிலைப்பாட்டில் இருப்பதுடன்.
தொடர்ந்து இஸ்ரேலின் படுகொலைகளுக்கு எதிராகவும் காஸா மக்களுக்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.
"பலஸ்தீன யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான முயற்சிகளை எடுக்க வேண்டும்"
காஸாவிலிருந்து 26 நாட்களின் பின்னர் அமெரிக்க திரும்பிய அமெரிக்க தாதியின் உருக்கமான வாக்குமூலம்
பலஸ்தீனில் என்னுடன் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர்களும், செவிலியர்களும் அற்புதமானவர்கள்.
நான் காஸாவிலிருந்து வெளியேறும் போது
நீங்களும் வருகிறீர்களா என்று கேட்டேன்.
அவர்களின் பதில் என்னை வியப்புக்குள்ளாக்கியது.
"எங்களுக்குத் தெரியும்
அவர்கள் எங்களை கொலை செய்வார்கள் என்று ,
அதற்காக இவர்களை விட்டு எங்களால் வரமுடியாது."
"இவர்கள் எனது மக்கள், இவர்கள் எனது சமூகம், இவர்கள் எனது குடும்பம், இவர்கள் எனது நண்பர்கள்
இவர்களில் எங்களால் முடியுமான அனைவரையும் காப்பாற்றிவிட்டு
எமது நேரம் வரும் போது நாமும் மரணிப்போம் என்று பதிலளித்தார்கள்."
"அவர்கள் அவர்களின் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்."
உங்களுக்குள்ள பரந்த மனதில் தைரியத்த
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மலேசிய கால்பந்து கிளப் "தெரெங்கானு எஃப்சியின்" ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர்.!! (05-11-2023)
ஆஸ்திரேலியாவின் சிட்னியில், காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒரு பெரிய ஆர்ப்பாட்டம். !! (05-11-2023)
காசாவில் போர்நிறுத்தம் கோரி
கனடாவின் டொராண்டோவில் மாபெரும் போராட்டங்கள்.!!
வரலாறு காணாத இக்கொடூரமான இனப்படுகொலைகளுக்கு
குடும்பம் குடும்பமாக ஆளான போதும்,
காஸா மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கும் திருப்தி, நாவில் பாய்ந்தோடும் நம்பிக்கை, மனநிறைவு, பதற்றமற்ற அமைதி நிலையைக் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.
எனவே, காஸா மக்களை இந்தளவு உளவியல் பலத்துடன் உருவாக்கிய
புனித அல்குர்ஆனில் பயிற்றுவிப்பு ரகசியங்கள் என்ன என்று
மேற்கின் பொதுமக்கள், புத்திஜீவிகள்
ஆராயவும், தேடவும், சிந்திக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
ஆடம்பர வீடு, ஆடம்பர வாகனம், விலையுயர்ந்த உணவுகள் குடிபானங்கள், அதிபாதுகாப்பு போன்ற உலகின் அனைத்தையும் பெற்ற போதும்
தம்மால் அடைய முடியாத மனஅமைதியை, மனதிருப்தியை
கண்இமைக்கும் பொழுதில்
குடும்பம் வீடு சொத்துக்கள் அனைத்தையும்
இழந்தவர்களிள் உள்ளங்களில் காண முடிகிறது.
அத்தனையையும் அவர்கள் இழந்த போதும்
அவர
வைரமுத்துவை மிஞ்சிய கவிதை இலங்கையில் இப்படி ஒரு கவிதை நாயகனா
கணவன் மனைவியிடமிருந்து எதிர்பார்க்கும் இரண்டு விடயங்கள்
அனைத்தையும் இழந்து வீட்டின் முன் அமர்ந்து, அல்-குர்ஆனின் சூரத்துல் பகராவில் சில வாசனங்களை (Al-Baqarah - 2:155-157) ஓதும் காணொளி.
பாராளுமன்றத்தில் சண்டித்தனம் செய்த, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே
(20-10-2023)