12/11/2023
இவர்கள் ஜாதி ஓட்டை நம்பி களத்தில் குதிக்கும் மர வெட்டி inp கும்பல். உங்களை குழப்ப பல வழிகளில் பல மாதிரி பதிவுகளை போட்டு நாடகம் ஆடுவார்கள். நம்பி விடாதீர்கள். உங்கள் முயற்சியில் தொடர்ந்து செல்லுங்கள். எண்ணையை 2002 ல இதே ஜாதி கூட்டம் ஒரு பக்கம் எதிர்ப்பது மாதிரியும், இன்னொரு பக்கம் ஆதரவு கொடுப்பது மாதிரி நம்பிக்கை தந்து கழுத்து அறுத்து விட்டார்கள், அந்த பலனை
தான் நம் ஜமாத் 20 வருடமாக அனுபவித்து வருகிறது. எனக்கு பிறகு கொடிமீரன் இக்பால் அவர்களை தலைவராகவும், காதர் மீரா ஆசிரியரை பொருளாளர் ஆகவும் ஏக மனதாக தேர்ந்து எடுத்து கணக்கு வழக்குகளை ஒப்படைக்கும் கடைசி நிமிடத்தில், குழப்பத்தை உண்டு பண்ணி காதர் மீராவுக்கு தலைவர் ஆசை காண்பித்து , மீண்டும் பொதுக் குழுவை கூட்ட சொல்லி குள்ள நரித் தனதைக் கொண்டு மினிட் book பறித்து வைத்துக் கொண்டு வெறும் கையுடன் வெளியில் சென்ற என்னை, எல்லா கணக்கு வழக்கு மட்டும் இன்றி சொத்து பத்திரங்களையும் எடுத்து சென்றதாக அவதூரு கூறி அவர்கள் ஒரு முட்டால் கூட்டத்தை சேர்த்துக் கொண்டார்கள்.4 நாட்கள் அவர்கள் அலுவலகத்தை கை பற்றி கணக்கு வழக்குகளை திருத்தி 21500 பணத்தை நான் எடுத்து சென்றதாக அவதூறு பரப்பினார்கள். எப்ப என் கையில் இருந்த மிநிட் book பரிதீர்களோ அன்றுடன் எனக்கும் அந்த பொருப்புக்கும் உள்ள சம்பந்தம் முடிந்து விட்டது. இனி எதற்கும் நான் பொறுப்பு ஏற்க முடியாது. சட்டப் படியும், தர்மப் படியும் யார் கையில் minit book மற்றும் அலுவலகம் 4 நாட்களாக இருந்தtho அவர்கள் தான் முழு கணக்கு வழக்குக்கும் பொறுப்பு என சொல்லி விட்டேன். விட்டார்களா? தொடர்ந்து எனக்கு தொல்லைகள் கொடுத்து கொண்டு தானே இருந்தார்கள். இன்று அவர்களுக்கு அந்த நிலை அதற்கும் மேலான நிலை வந்த வுடன் அவர்கள் பதிவுகளையும், நாடகத்தையும் பார்த்தீர்களா? இரண்டு வாரத்திற்கு முன்பு கூட ஏதோ எண்ணையை அடித்து தொறதியது மாதிரி அவதூறு பதிவுகளை போட்டார்கள். இவர்கள் எனக்கு எதிராக காவல் நிலையத்தில், wakf வாரியத்தில் ,நீதி மன்றதிலோ எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் 5 வருடத்திற்கு பிறகு ரபீக் தாவூது மூலம் மன்னிப்பு கடிதம் கொடுத்து சமாதான கொடியை பறக்க விட்டார்கள் பல லட்சம் வழகுக்கு ஜமாத் பணத்தை விரையம் செய்த பிறகு. எனக்கும் தெரியும் அவர்கள் ஆடுவது நாடகம் என்று, இருப்பினும் ஜமாத் நலனையும் என் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு சமாதானமாக செல்ல ஒத்துக் கொண்டேன். அவர்கள் தாடி தொப்பி வைத்து ஒருவனை ஜும்மா மேடையில் ஏற்றி அவதூறு பரப்பியும் , உள்ளூர் மக்கள் அதை நம்பாமல் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வாக்கும் அளித்தார்கள். ஆனால் அதன்பிறகும் எனக்கும் எண்குடும்பதிர்க்கும் பல இடையூறுகளை அவர்கள் அவதுறாகவும், பள்ளிவாசல் , icub letter pad மூலம் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது எல்லாம் செய்து விட்டு உங்கள் முன்பு ஜமாத் நல விரும்பிகள் மாதிரி நாடகம் ஆடி , பல பாலியல் வழக்குகளிலும், ஊழல்களில் ஈடு பட்டு நம் ஜமாதுக்கு வெளியில் மட்டும் இல்லாமல், மாற்று மத உள்ளூர் வெளியூர் காரர்கள் மத்தியில் ஜமாத் மற்றும் முஸ்லிம்களின் மதிப்பை பெரிது இழக்க செய்துள்ளார்கள். இழந்த பெயரை மீட்கபல காலங்கள் ஆகும் என்றாலும், எனது நண்பர் சிந்தான் பாருக் மகன் ஷாகுல் சொல்வது மாதிரி, உடனடியாக நடுநிலையான நிர்வாகம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இப்படிக்கு கோ. மை.கா