11/08/2024
கோவில்பட்டியில் 17 வருடங்களாக செயல்பட்டு வரும் Water Filter கம்பெனியில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..
பயிற்சியுடன் கூடிய வேலை
தொடர்புக்கு: +919791260860 , +919940898664
Tamil news page
support friends
Business Advertisement Enquiry +917010257658
கோவில்பட்டியில் 17 வருடங்களாக செயல்பட்டு வரும் Water Filter கம்பெனியில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..
பயிற்சியுடன் கூடிய வேலை
தொடர்புக்கு: +919791260860 , +919940898664
Hello everyone, thank you for your support for my previous videosHello everyone, thank you for your support for my previous videos. Malaysia Help Whatsapp Gr...
Hello everyone, thank you for your support for my previous videos. Malaysia Help Whatsapp Group Link 👇👇👇👇👇https://chat.whatsapp.com/CMXAMxwD9SOJ3uUN14Sq...
*புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம்*
25.11.2023 - சனிக்கிழமை
26.11.2023 - ஞாயிற்றுக்கிழமை
ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தேவையான ஆவணங்கள்
முகவரிசான்று
1.ஆதார் கார்டு
2.வங்கி கணக்கு புத்தகம்
3.பாஸ்போர்ட்
4.கேஸ் பில்
5.தண்ணீர் வரி ரசீது
6.ரேசன் அட்டை
7.வாடகை ஒப்பந்த பத்திரம்
வயதுசான்று
1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான்கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுநர் உரிமம்
6.கிசான் சான்று
அடையாள சான்று
1.ஆதார்கார்டு
2.பான்கார்டு
3.ஓட்டுநர் உரிமம்
3.ரேசன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம்
6.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
7.பிறப்பு சான்றிதழ்
மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்.
வாக்காளர் பட்டியலில்...
1.பெயர் சேர்ப்பு
2.நீக்கம்
3.திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்றும் நாளையும் வாக்கு சாவடிகளில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடைபெறுகிறது.
தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிசம்பர் 2, 3ல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு.
V news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
Subscribe 👇👇👇
https://youtube.com/?si=EWpR-gi09P98wqcD
WhatsApp Group Invite
*8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.*
கனமழை காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
V news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
Subscribe 👇👇👇
https://youtube.com/?si=EWpR-gi09P98wqcD
*"வருகிற 27-ந்தேதி புதுச்சேரி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு செயல்படாது"*
புதுச்சேரி ஜிப்மர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 27-ந் தேதி குருநானக் ஜெயந்தி அன்றைய தினம் மத்திய அரசு விடுமுறை நாளாகும். அதையொட்டி அன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோய்கள் பிரிவு இயங்காது. அதே வேளையில் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
V news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
Subscribe 👇👇👇
https://youtube.com/?si=EWpR-gi09P98wqcD
WhatsApp Group Invite
Watch till end... Don't miss it...
🤣🤣🤣🤣🤣🤣
Share and subscribe
...
Hello everyone, thank you for your support for my previous videos. Malaysia Help Whatsapp Group Link 👇👇👇👇👇https://chat.whatsapp.com/CMXAMxwD9SOJ3uUN14Sq...
Please watch and share whatsapp status
...
Hello everyone, thank you for your support for my previous videos. Malaysia Help Whatsapp Group Link 👇👇👇👇👇https://chat.whatsapp.com/CMXAMxwD9SOJ3uUN14Sq...
*ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனராக நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார் ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா!*
ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை |இயக்குனராக நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார் ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா!
இவரது கணவர் கே.பி.நாயர் ஏர் மார்ஷலாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இதன்மூலம் ஏர் மார்ஷலாக பதவி வகித்த முதல் தம்பதி என்ற கூடுதல் சிறப்பையும் பெற்றுள்ளனர்.
V news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
Youtube Subscribe 👇👇👇
https://youtube.com/?si=EWpR-gi09P98wqcD
Hello everyone, thank you for your support for my previous videos. Malaysia Help Whatsapp Group Link 👇👇👇👇👇https://chat.whatsapp.com/CMXAMxwD9SOJ3uUN14Sq...
*வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் புதிய பதவி உயர்வு!*
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனிச்செயலர் ஐஏஎஸ் வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விருப்ப ஒய்வு பெறுவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் விண்ணப்பித்திருந்த நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டது.
நவீன ஒடிசா உள்ளிட்ட திட்டங்களின் சேர்மனாக வி.கே. பாண்டியனை நியமித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளதுV news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
Youtube Subscribe 👇👇👇
https://youtube.com/?si=EWpR-gi09P98wqcD
*தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.400க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்*
93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி
*"அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை மீறல்"*
மனைவியின் செல்போன் உரையாடலை கணவன் பதிவு செய்வது சட்டப்படி தவறு: சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது; ஒரு கிராம் ரூ.5,530க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது
சரியான விசா இல்லாமல்
தமிழக இளைஞர்களை
தமிழ்நாட்டு ஏஜென்ட்கள் மூளை சலவை செய்து தாய்லாந்து வழியாக சட்டவிரோதமாக மலேசியாவுக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் ஏற்படும பிரச்சனைகளை பற்றிய காணொளி விடாமல் தவறாமல் பகிரவும்
Hello everyone, thank you for your support for my previous videos.Follow:Whatsapp Group Link : https://chat.whatsapp.com/EZwdUpGwU9k3Z998jvmipTGmail: dreamya...
*08-08-2023* -
செவ்வாய்கிழமை
*நல்ல நேரம்:-*
காலை 07.45 - 08.45
மாலை 01.45 - 02.45
*ராசிபலன்கள்*
மேஷம் : வெற்றி
ரிஷபம் :தனம்
மிதுனம் : தேர்ச்சி
கடகம் :செலவு
சிம்மம் : ஓய்வு
கன்னி :சினம்
துலாம் : அசதி
விருச்சிகம் :மறதி
தனுசு : ஆதரவு
மகரம் :பக்தி
கும்பம் : சலனம்
மீனம் : உயர்வு
இராகு : 3.00 - 4.30 PM
குளிகை :12.00 - 1.30 PM
எமகண்டம் : 9.00 - 10.30 AM
கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் இரவு : 07.30 - 08.30
*இன்றைய விஷேசங்கள் :-*
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சக்தியழைப்பு உருள் தாண்டவக்காட்சி.இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடல்.
V news tamil whatsapp group link
WhatsApp Group Invite
V news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
*வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது*
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த 3 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர்.
வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக்கொண்டுள்ளனர்.
பின்னர் ஆன்லைன் மூலம் கஞ்சா செடிக்கான விதைகளை வாங்கியுள்ளனர்.
வீட்டின் ஒரு அறையில் கூடாரம் அமைத்து ஹைடெக் முறையில் செயற்கையாக சூரிய வெளிச்சம் கொண்டுவரும் வகையில் விளக்குகளை அமைத்து கஞ்சா செடி வளர்த்துள்ளனர்.
செயற்கை காற்றுக்காக 6க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை அமைத்துள்ளனர்.
கடந்த மூன்றரை மாதங்களாக இவர்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதை சக மாணவர்கள் மூலம் வெளியே விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஒட்டுமொத்தமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து 227 கிராம் உலரவைக்கப்பட்ட கஞ்சா, 1.5 கிலோ எடைகொண்ட கஞ்சா செடி, கஞ்சா விதைகள், 19 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
V news tamil whatsapp group link
https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
தமிழ்நாடு காவல்துறையின், 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 5 காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அறிவிப்பு.
2023ம் ஆண்டுக்கான சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜாகிர் உசேன் என்பவர் உயிரிழப்பு; அவரது மகன் அஜ்மல் மருத்துவமனையில் அனுமதி.
Be the first to know and let us send you an email when V News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to V News Tamil:
தெலங்கானா: ரங்காரெட்டி மாவட்டம் பந்தலகுடா ஜாகிர் அருகே, அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு. 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி விபத்தை ஏற்படுத்திய காரில் 4 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. V news tamil whatsapp group link https://chat.whatsapp.com/IqgTCT6Km8O5sEUkEJgk1x
Want your business to be the top-listed Media Company?