பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு App ஒன்றை உருவாக்கி செயல்படுத்திய நம் கடையநல்லூர் நண்பரின் முயற்சிக்கு வாக்களித்து உலகறியச் செய்வோம்...
https://ai.google.dev/competition/projects/easelife
வணிகம், விளையாட்டு போன்ற துறைகளில் எண்ணிலடங்கா APP - கள் உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான (குறிப்பாக பார்வையற்றவர்களுக்கான) பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஒரு APP ஐ உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை முன்னெடுத்து வெற்றியும் கண்டுள்ளார்.ஆம் கடையநல்லூர், தென்காசி மாவட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் உருவாக்கிய இந்த APP கூகுள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோர் தங்கள் கையில் கிடைக்கும் உணவின் தரத்தை இந்த ஆப் மூலம் தாமாகவே உறுதி செய்து கொள்ள முடியும். மேலும் பார்
ஊழல் செய்ததினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக நம்ம ஊர் நகர்மன்ற உறுப்பினர்கள் பேட்டி...
அச்சம்பட்டி - துரைச்சாமியாபுரம் அருகே விபத்து... காய்கறி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ..
#கடையநல்லூர் #செய்திகள் #accident #spotout #death
கடையநல்லூர் ரகுமானியாபுரம் மற்றும் பேட்டை பகுதிகளில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசித் சிறுவர்களின் சிகிச்சை பற்றியும் அவர்களின் குடும்ப நிலை பற்றியும் கூறிய தகவல்...
பழைய குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு!!! குளிக்க தடை...
#kutralam #oldfalls #live #video #
சாலைப் பணிக்காக பழைய சாலைய வெட்டி எடுத்துள்ளார்கள்..
வேகமாக செல்லாமல் மெதுவாக சென்றால் அனைவருக்கும் நல்லது..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சி எம் எஸ் எஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த தம்பதியர் மருத்துவமனையில் உள்ள செல்போனை திருடிக் கொண்டு செல்லும் காட்சி இவனைப் பற்றி யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் மருத்துவமனைக்கு அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்..
#செல்போன்_திருட்டு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சி எம் எஸ் எஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த தம்பதியர் மருத்துவமனையில் உள்ள செல்போனை திருடிக் கொண்டு செல்லும் காட்சி இவனைப் பற்றி யாருக்க்கேனும் அடையாளம் தெரிந்தால் மருத்துவமனைக்கு அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்
கடையநல்லூர் கல்லாறு பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி உலாவுவதாக செய்தி.. அங்கே குளிக்க செல்பவர்களிடம் புலி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. காட்டை நாசமாக்கும் குடிகாரர்களும், டன் கணக்கில் உடைந்த மது பாட்டில்களும் அங்கே இருக்கும் என்று புலிக்கு நாம் முதலில் தகவல் தர வேண்டும்..