16/12/2021
நாளைய அரசு அதிகாரிகளுக்கு ஒரு அருமையான அறிவிப்பு:
2022 ஆம் ஆண்டிற்கான TNPSC அறிவிப்புகள் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
உங்களின் முயற்சியும், பயிற்சியும் இன்னும் 6 மாத காலங்கள் விரிவு படுத்துங்கள்.
👍 அந்த *11000+* காலி பணியிடங்களில் உங்களுக்கான ஒரு இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் முதலில் உணருங்கள்.
உங்கள் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கவே உங்களுக்கான ஒரு அறிவிப்பு...
நம் சபர்மதி குருகுலம் கடந்த முறை போன்று இந்த ஆண்டும் *நுழைவுத்தேர்வு* மூலம் மாணவ மாணவிகளை தேர்வு செய்து *இலவச பயிற்சி* அளிக்க உள்ளது.
"ஆனால் இம்முறை தமிழ்நாட்டில் *8 இடங்களில்* நுழைவுத் தேர்வு நடத்தப்படும்".
கூடுதல் சிறப்பாக *நுழைவுத்தேர்வில் முதல் 10 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம் பயிற்சி காலம் முடியும் வரை இலவசமாக* அளிக்கப்படும்.
கீழே உள்ள விபரங்களை பூர்த்தி செய்து நுழைவுத் தேர்வுக்கான உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உங்கள் வேலையை நாங்கள் உறுதி செய்கிறோம்.
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்".
மேலும் தகவலுக்கு
7010836885
9787875268
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSewHuJmftkLAZUJY6mV50c8ODr_KZAk46-Cta__YPmIwgWTHg/viewform