Local News

Local News உடன் செய்திகள்

ஏறாவூரை வதிவிடமாக கொண்ட MIM. Fazayir ஆகிய என்பவரின் முக்கிய ஆவணங்களுடன்  கூடிய purse  இன்று ஏறாவூர் ஐயங்கேணி அக்பர் பள்ள...
07/12/2024

ஏறாவூரை வதிவிடமாக கொண்ட MIM. Fazayir ஆகிய என்பவரின் முக்கிய ஆவணங்களுடன் கூடிய purse இன்று ஏறாவூர் ஐயங்கேணி அக்பர் பள்ளி வீதியில் இருந்து ரஹ்மானியா பாடசாலை வீதிக்கும் 1ம் குறிச்சி மாவடி வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தொலைந்து விட்டது.

ஆவணங்கள்

1. தேசிய அடையாள அட்டை
2. மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் (License)
3. மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம்(insurance)
4. தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்
5. MLT அடையாள அட்டை ( MLT ID)
6. PET CARD 2
7. பணம்

இதனை கண்டெடுத்தவர்கள் கீழ் காணும் எண்களை தொடர்பு கொண்டு ஒப்படைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

👇👇👇👇
1. Fazayir
0759596544
2. Aliyar sir
0773793539

Little Sudais is the sweetest little 3 year old who has never heard the world. He needs to undergo life-changing surgery...
06/12/2024

Little Sudais is the sweetest little 3 year old who has never heard the world. He needs to undergo life-changing surgery to obtain a cochlear implant costing Rs. 7,560,000 - which would enable the ability for him to hear for the very first time.

His dad Sudais Aslam who is a dear friend, can’t do it alone. Every rupee counts!

Details are in the poster attached. Even if you can’t donate, please share this post.

Together, we can change his life. ❤️🙏



உங்களது உதவியை எதிர்பார்க்கும் மூன்றே வயதான சுதைஷ்!

செவிப்புலன் குறைபாட்டின் காரமாணமாக இன்று வரை குழந்தை சுதைஷால் எந்தவொரு சத்தத்தையும் கேட்க முடியாமல் இருக்கிறார். அவரது இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய மருத்துவ சத்திரசிகிச்சை ஒன்றை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக சுமார் எழுபத்தாறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்தளவு தொகையை அவரது பெற்றோரால் திரட்ட முடியாத நிலைமையில், உங்களது உதவிக்கரம் வேண்டி நிற்கின்றனர்.

உங்களால் முடிந்த தொகையை கீழுள்ள வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு வைப்புச் செய்து இறைவனது அருளைப் பெற்றுக்கொள்ளுங்கள். முடிந்தால் இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

BANK DETAILS :
BANK - BANK OF CEYLON
BRANCH - ERAVUR
ACCOUNT NAME - A.M ASLAM
ACCOUNT NUMBER - 87289059

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு : மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம்.மட்ட...
06/12/2024

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு : மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது கடந்த (01) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் அதன் செயலாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் ஏறாவூர் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமார் 25 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டம் முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உருவாக்கம், அதன் செயற்பாடுகள், கடந்த காலங்களில் எதிர் நோக்கிய சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து சம்மேளனச் செயலாளர் பாரிஸ் எடுத்துரைத்தார்.

இதன்போது அமைப்பின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு ஏதுவான ஆக்கபூர்வமான கருத்துக்கள் சக ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்தும் நிலையான திட்டங்களோடு இவ் அமைப்பினால் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கியத்துவம் குறிந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ.ஜீ. அப்துல் கபூர், எம்.ஐ. பாறூக்,எம்.எஸ்.எம்.சஜி, எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ், எம்.எச்.எம்.அன்வர்,எம்.எப்.எம்.பஸால்ஜிப்ரி,எம்.ஐ.அப்துல் நஸார்,பஹத் ஜுனைட் ஆகியோரால் ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அமைப்பின் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டிற்கு இளம் ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்துதல், அவர்களுக்கு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும், மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அதற்கான தீர்வுகளை நாடி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது முக்கிய பல தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எச்.எம்.எம். ஹமீமுக்கு அவரது இன, மத வேறுபாடற்ற சேவையைப் பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த 4/5 நாட்களாக எமது மட்டு(ஏறாவூர்) வாவியின் நீர்மட்டம் அதிகரித்திருந்ததனாலும், வெள்ளப்பெருக்கு அதிகமாகப் பரவியிருந்த...
29/11/2024

கடந்த 4/5 நாட்களாக எமது மட்டு(ஏறாவூர்) வாவியின் நீர்மட்டம் அதிகரித்திருந்ததனாலும், வெள்ளப்பெருக்கு அதிகமாகப் பரவியிருந்ததனாலும் ஏறாவூர் ஆற்றங்கரை மீனவர்களின் இயல்பு நிலை பாதிப்புற்றிருந்ததது. இந்நிலையில் ஏறாவூர் மீனவர்களுக்குச் சொந்தமான 13தோணிகளும் மீன்பிடி வலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இதனை மட்டக்களப்பு வாவி மற்றும் துறைமுகப் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கண்டெடுத்திருந்தால் அதனை ஒப்படைக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

அப்துல் மனாப்
தலைவர்.
மீன்பிடிச்சங்கம் - ஏறாவூர்
0774689821

09/11/2024

மட்டக்களப்பு ஏறாவூரில் தேசிய ரீதியில் சாதித்த சாதனையாளர்களுக்கு மகத்தான வரவேற்பு.

*கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து பொருட்களும் அடங்கிய பெக்கேஜ்..* உங்கள் இடத்திற்கே கொண்டு தருவோம்..எந்தவித மேலதிகமான கட்ட...
19/07/2024

*கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து பொருட்களும் அடங்கிய பெக்கேஜ்..*

உங்கள் இடத்திற்கே கொண்டு தருவோம்..
எந்தவித மேலதிகமான கட்டணமும் அறிவிடமாட்டோம்..
24 மணி நேர Home delivery சேவை..
மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் நாம் வருகை தர தயார்,..குழந்தைகளுக்கான அழகிய தெரிவுகளை குறைவான விலையில் பெற்றிட நாட வேண்டிய ஒரே இடம்...

Rich Baby (Rich point)
பிரதான வீதி, ஏறாவூர்
(நாஸிஹா ஹாட்வெயார் முன்பாக)

விஷேட விலைக்கழிவுடன்...
இன்றே நாடுங்கள்..
கொள்வனவு செய்திடுங்கள்,,,
மேலதிக தொடர்புகளுக்கு..
076 55 23 364
075 76 00 114
அழையுங்கள்...
RIch Baby (Rich point)
பிரதான வீதி,
ஏறாவூர்

👶 *RICH BABY*  👶*விசேட விலைக்கழிவுடனான விலையில் தாய் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான 24 மணி நேரமும் பொருட்களை பெற்றுக் கொ...
11/07/2024

👶 *RICH BABY* 👶

*விசேட விலைக்கழிவுடனான விலையில் தாய் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான 24 மணி நேரமும் பொருட்களை பெற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா??*

ஆம் எனில்

பிரசவத்தின் போது தேவையான அனைத்தும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும்

*_ஏறாவூர், மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை இடங்களுக்கு FREE DELIVERY_*

*_கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1300/- பெறுமதியான ஷிப் மெட்ரஸ் ஒன்று முற்றிலும் இலவசம்._*

தொடர்புகளுக்கு
0765523364
0757600114

👗 பெண்களே!❗இதோ உங்கள் கைகளாலேயே உங்கள் ஆடைகளைக் தைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளதா❓https://chat.whatsapp.com/L3...
08/07/2024

👗 பெண்களே!❗

இதோ உங்கள் கைகளாலேயே உங்கள் ஆடைகளைக் தைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளதா❓

https://chat.whatsapp.com/L3eBKnLL3tBI4hhSgMzWPo

இலங்கையிலேயே தமிழ் மொழி மூலம் முதன் முதலில்
♥️ online zoom ♥️ ஊடாக தையல் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பித்து, இப்போது
1️⃣5️⃣ குழுக்களுக்கு பயிற்சி வகுப்புக்களை நடத்தி, நாட்டிலேயே முதல் இடத்தை அடைந்து
💯வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்
⭐Maryam Institute ⭐
இப்போது
1️⃣6️⃣ ஆவது முறையாகவும் புதிய தையல் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பிக்க இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்
கொள்கிறார்கள்.💘

⭐இன்றே நீங்களும் இணைந்து தையல் துறையில் பாரிய வெற்றியை அடைந்து கொள்ளுங்கள்.⭐💯

🪡20 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள தையல் கலை ஆசிரியரால் புதிய 💻technology முறைகளைக் கையாண்டு Vedio மூலம் இதுவரை வேறு எங்கும் நடைபெறாத வகையில் ஆடைகளை
👗 mesurement 👗 அடிப்படையில் தைப்பதற்கான
முழுப் பயிற்சியும் வழங்கப்படும். (இணைந்து பார்த்தால் தான் அதன் பலமடங்கு பெறுமதியை கண்டு கொள்வீர்கள்.)

👗Measurement எடுக்கும் முறை,
👗Cut பண்ணும் முறை,
👗தைக்கும் முறை போன்ற எல்லா முறைமைகளும் முழுமையாக
💙video 💙 மூலம் மிக மிகத் தெளிவாக ஆசிரியரால் செய்து காண்பிக்கப்படும்.💯

🪡சந்தேகங்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவதோடு,
எளிய முறைகளில் தெளிவான விளக்கங்களும் அளிக்கப்படும்.‼️

👚அதே நேரம், cut பண்ணும் போதோ தைக்கும் போதோ ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியரிடம் எந்நேரத்திலும் கேட்டுக் கொள்ளலாம்.👚

Zoom மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் 🏛️வீட்டில் 🏛️ இருந்து கொண்டே பயணச் செலவுகள் இன்றி 🚗 பாதுகாப்பான முறையிலும் இலகுவான முறையிலும் பயிற்சி பெறலாம்.

ஒவ்வொரு வகுப்புக்களிலும் ஓர் ஆடைக்கான முழுப் பயிற்சியும் வழங்கப் படுவதால், அவ்வகுப்பு முடிந்ததும் நீங்களாகவே உங்களுக்கு தேவையான ஒருவரின் measurementஐ எடுத்து, நீங்களாகவே cut பண்ணி, நீங்களாகவே தைத்து ஆசிரியருக்கு photo வையும் அனுப்பி விடுவீர்கள். Insha'Allah. அவ்வளவுக்கு மிகவும் சிறந்த முறையில் வேறு எங்கும் இல்லாத வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொருவரும் 😐 தனித் தனியான 😐 முறையில் கவனம் செலுத்தப் படுவர்.🎀👗

💙 இதுவரை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ☘️வெளிநாடுகளில் இருந்தும் ☘️ பல சகோதரிகள் இணைந்து பயிற்சியை முடித்து 👍பா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் (91) காலமானார்இந்த தகவலை பாராளு...
30/06/2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் (91) காலமானார்

இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

Online மூலமாக கணனி கல்வியை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர் நீங்களாக இருந்தால்😎 இதோ உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு .....🤩...
29/06/2024

Online மூலமாக கணனி கல்வியை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர் நீங்களாக இருந்தால்😎 இதோ உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு .....🤩🤩🤩

*NIT Computer Education*🖌️இனால் அனுபவம் வாய்ந்த சிறந்த விரிவுரையாளரினைக் கொண்டு Physical மற்றும் Online வகுப்புக்களைக் ZOOM தொழிநுட்பம் மூலம் நடாத்தி வருகின்றது.
அவ் அடிப்படையில் தற்பொழுது கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

👉 அடிப்படை அறிவு தேவையில்லை.
👉 வயது பாகுபாடு கிடையாது.
👉 நீங்கள் எங்கிருந்தும் இணைக்கலாம்

கட்டணம்🔖😱😱😱😱
ஒரு மாதத்திற்கு 3500/-🤩🤩

கற்கைநெறியானது 4 மாதம் 🤩🤩🤩🤩 நடாதப்படும்.

🛑100% Money warranty 🛑

📗📕📒📗வகுப்புக்கான Recordings நிபத்தனையின் அடிப்படையில் தேவைக்கு ஏட்ப வழங்கப்படும்.

🗓திகதி 02. July 2024🤩

நேரம் ⌛️⌛️🕰
8.00pm - 8.30pm

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

👉🏻O/L மற்றும் A/L நிறைவு செய்த மாணவர்கள்.
👉🏻பாடசாலை மாணவர்கள்.
👉🏻உயர் கற்கை நெறிகளில் ஈடுபடுவர்கள்.
👉🏻பல்கலைக்கழக மாணவர்கள்.
👉🏻அரச மற்றும் தனியார் தொழில் துறைக‌ளி‌ல் ஈடுபடுவர்கள்.
👉🏻வெளிநாடு செல்ல காத்திருப்பவர்கள்.
👉🏻மௌலவி மார்கள்
வேலை செய்வோருக்கும்
👉🏻வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும்
👉🏻Online வணிகத் துறையில் நுழைய விரும்புவோருக்கு
ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது...

குறுகிய காலத்தில் விரைவாகவும் வினைத்திறனுடன் கற்று அதிக அளவில் பயன்களைப் பெற்றுக் கொள்ள NIT Computer Education . உறுதியளிக்கிறது.

இன்றே எமது கற்கை நெறிகளில் இணைந்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிடுங்கள். 🥳🥳🥳
*வயதெல்லைகள் கிடையாது...*
🤩🤩🤩
உங்களுக்கான சான்றிதழ் BMICH (Colombo) வில் வைத்து வழங்கப்படும் .🤩🤩🤩

மேலதிக விபரங்களுக்கு
0774673100☎️

*HM.MAFAZ (WAHIDHI)*
Founder of NIT Institute
Managing Director, IT lecture

https://chat.whatsapp.com/GHYrZEPd0RC2EuqupNsOvX

10/06/2024

🇱🇰 🇱🇰
10.06.2024
#கொத்து 300/=,
#பராட்டா 30/=
#ரைஸ் 350/=
#கொடுக்கலாம் -
#சமைத்தே #செலவாகும் #தொகையை #சுட்டிக்காட்டிய #அசேல #சம்பத்
https://chat.whatsapp.com/DimGtlaFpQSJAZoKQRqIq4

_உணவுப்பொருட்களை சமைத்து அவற்றுக்கு செலவாகும் தொகையை சுட்டிக்காட்டிய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்_
*🎥 VIDEO 👇*

*👧LOCAL NEWS WHATSAPP COMMUNITY GROUP- GIRLS 👇🏻*

https://chat.whatsapp.com/JXTnGEQQzplFGcdONg3uP1

*LIKE & FOLLOW OUR PAGE*
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL

*JOIN OUR FB GROUP*
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
__________________________________
எமது குழுமங்களில் உங்களது விளம்பரங்கள் பதிவிட CONTACT NUMBER 👇
0775162245

🇱🇰     🇱🇰 09.06.2024 #பல்கலைக்கழக  #பட்டத்தை  #பாடையில்  #கட்டி  #பட்டதாரிகள்  #யாழில்  #போராட்டம்!https://chat.whatsapp...
09/06/2024

🇱🇰 🇱🇰
09.06.2024
#பல்கலைக்கழக #பட்டத்தை #பாடையில் #கட்டி #பட்டதாரிகள் #யாழில் #போராட்டம்!
https://chat.whatsapp.com/DimGtlaFpQSJAZoKQRqIq4

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம்,வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது,படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும்,படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்,படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?,பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா ?,படித்தும் பரதேசிகளாக திரிவதா? என கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன்அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

*👧LOCAL NEWS WHATSAPP COMMUNITY GROUP- GIRLS 👇🏻*

https://chat.whatsapp.com/JXTnGEQQzplFGcdONg3uP1

*LIKE & FOLLOW OUR PAGE*
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL

*JOIN OUR FB GROUP*
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
__________________________________
எமது குழுமங்களில் உங்களது விளம்பரங்கள் பதிவிட CONTACT NUMBER 👇
0775162245

🇱🇰     🇱🇰 *09.06.2024*  #மாணவர்களை  #ஏற்றிச்  #சென்ற  #பஸ்  #கவிழ்ந்து விபத்துhttps://chat.whatsapp.com/DimGtlaFpQSJAZoK...
09/06/2024

🇱🇰 🇱🇰
*09.06.2024*
#மாணவர்களை #ஏற்றிச் #சென்ற #பஸ் #கவிழ்ந்து விபத்து
https://chat.whatsapp.com/DimGtlaFpQSJAZoKQRqIq4

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 26 மாணவிகள் மற்றும் 07 பெற்றோர்கள் ரெண்டம்பேவில் உள்ள முகாமுக்குச் சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வரக்காபொல நகரில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

*👧LOCAL NEWS WHATSAPP COMMUNITY GROUP- GIRLS 👇🏻*

https://chat.whatsapp.com/JXTnGEQQzplFGcdONg3uP1

*LIKE & FOLLOW OUR PAGE*
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL

*JOIN OUR FB GROUP*
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
__________________________________
எமது குழுமங்களில் உங்களது விளம்பரங்கள் பதிவிட CONTACT NUMBER 👇
0775162245

09/06/2024

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰
*09.06.2024*
https://chat.whatsapp.com/DimGtlaFpQSJAZoKQRqIq4
*தினமும் பொலிசிடம் மீன் கேட்டு வரும் 🦅கழுகு 😳❤️இலங்கையின் லகுகல பொலிஸ் பிரிவில் நடைபெறும் நிகழ்வு* 🇱🇰🦅

*🎥 VIDEO👇*

*👧LOCAL NEWS WHATSAPP COMMUNITY GROUP- GIRLS 👇🏻*

https://chat.whatsapp.com/JXTnGEQQzplFGcdONg3uP1

*LIKE & FOLLOW OUR PAGE*
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL

*JOIN OUR FB GROUP*
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
__________________________________
எமது குழுமங்களில் உங்களது விளம்பரங்கள் பதிவிட CONTACT NUMBER 👇
0775162245

Colombo To Dubai One Way Fare Starting FromLKR 45,000/- With 07+20 KG Baggage AllowanceFor Other Inquiries FlyDealz.lk (...
07/06/2024

Colombo To Dubai One Way Fare Starting From
LKR 45,000/- With 07+20 KG Baggage Allowance

For Other Inquiries FlyDealz.lk (Pvt) Ltd,
WhatsApp us at +94 74 383 1311, +94 77 932 7789 or email us at
[email protected], #186, K.P Road Eravur.

🇱🇰𝐋𝐎𝐂𝐀𝐋 𝐍𝐄𝐖𝐒🇱🇰🄳🄰🅃🄴 - 【18】【05】【2024】 #தற்போது_நிறைவடைந்த  #2023  #கல்வி_பொதுத்_தராதர_சாதாரண_தரப்_பரீட்சை தொடர்பில் _புதிய...
18/05/2024

🇱🇰𝐋𝐎𝐂𝐀𝐋 𝐍𝐄𝐖𝐒🇱🇰
🄳🄰🅃🄴 - 【18】【05】【2024】
#தற்போது_நிறைவடைந்த #2023 #கல்வி_பொதுத்_தராதர_சாதாரண_தரப்_பரீட்சை தொடர்பில் _புதிய_முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளன.

#மினுவாங்கொடை #அல்-அமான்_முஸ்லிம்_மகா_வித்தியாலயத்தில் 50 மதிப்பெண்கள் கொண்ட #புவியியல் பாடத்திற்கான பகுதி 1 #வினாத்தாள் மற்றும் #வரைபடங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என 14 தமிழ் மொழி மாணவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

“நாங்கள் பகுதி 1 வினாத்தாளைக் கேட்டபோது, அது வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால் இறுதி வரை எங்களுக்கு வினாத்தாள் வழங்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் புவியியல் பாடத்தில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்கள். 50 மதிப்பெண்களை இழந்தது மிகவும் அநியாயம்” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விசேட தேவையுடைய இரு மாணவர்களும் தங்களுக்கான சேவைகளை புறக்கணித்தமை தொடர்பிலும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

#வத்தளை #புனித_அந்தோனியார் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய விசேட தேவையுடைய மாணவன் ஒருவருக்கு விடைகளை எழுதுவதற்கு பரீட்சை திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட தனிநபரின் சேவையை பெற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாணவனின் பெற்றோர் ஆங்கில மொழியின் இரண்டாம் பாகம் வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கான தனிநபரின் சேவையை இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், #கொழும்பு_மெதடிஸ்_கல்லூரியின் விசேட தேவையுடைய மாணவர் ஒருவருக்கு நான்கு பாடங்களுக்கான விடைகளை எழுதுவதற்கு தனிநபரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை அதிகாரிகள் பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும், குறித்த நான்கு பரீட்சைகளுக்கான மேற்படி சேவைகளை மாணவர் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், மாணவனின் பெற்றோர் #இலங்கை_மனித_உரிமைகள்_ஆணைக்குழுவில் #முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவில்லை என பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களை #இலங்கை_ஆசிரியர்_சங்கத்தின் (CTU) #பொதுச்_செயலாளர் #ஜோசப்_ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

மேற்படி பரீட்சை நிலையங்களில் தமிழ்மொழி அதிகாரிகள் நிறுத்தப்படவில்லை. இதனால், அங்கிருந்த அதிகாரிகளால் மாணவர்களின் தேவைகளை தொடர்புகொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ இயலவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சைகளுக்கு சட்டத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளது. அவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இருக்கும் போது பிள்ளைகளின் உரிமைகள் மீறப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐍𝐄𝐖𝐒 𝐆𝐑𝐎𝐔𝐏
https://chat.whatsapp.com/LAlff9GHiYs8JHKOnLpsZ1
𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐒𝐋 𝐄-𝐏𝐀𝐏𝐄𝐑 𝐆𝐑𝐎𝐔𝐏
https://chat.whatsapp.com/L6ZIuT4U0tXKf7PUewhxIS
𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐒𝐓𝐎𝐑𝐘 𝐂𝐎𝐌𝐌𝐔𝐍𝐈𝐓𝐘
https://chat.whatsapp.com/LJQKVJK7pdq2RKx9HcGD8H
𝐋𝐈𝐊𝐄 & 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 𝐎𝐔𝐑 𝐅𝐁 𝐏𝐀𝐆𝐄
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL
𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐅𝐁 𝐆𝐑𝐎𝐔𝐏
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
𝐅𝐎𝐑 𝐀𝐃𝐕𝐈𝐒𝐄𝐌𝐄𝐍𝐓:-
https://wa.me/94775162245

17/05/2024



*🇱🇰𝐋𝐎𝐂𝐀𝐋 𝐍𝐄𝐖𝐒🇱🇰*🄳🄰🅃🄴 - 【17】【05】【2024】 #கிளிநொச்சியில்_இரண்டு_பாடசாலை_மாணவர்களின்_முன்மாதிரியான_செயற்பாடு. #பலரும்  #பாரா...
17/05/2024

*🇱🇰𝐋𝐎𝐂𝐀𝐋 𝐍𝐄𝐖𝐒🇱🇰*
🄳🄰🅃🄴 - 【17】【05】【2024】
#கிளிநொச்சியில்_இரண்டு_பாடசாலை_மாணவர்களின்_முன்மாதிரியான_செயற்பாடு.
#பலரும் #பாராட்டு

தற்போது நடந்து முடிந்த #க.பொ.த._சாதாரண_தரப்_பரீட்சைக்கு தோற்றிய
மாணவர்கள் பரீட்சை நிறைவு நாள் அன்று தங்களது பாடசாலைகளில் சிரமதானம்
செய்து சுத்தம் செய்ததோடு ஞாபகார்த்தமாக மரக்கன்றுக்களையும் நாட்டி
பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர்.

மேற்படி இந்த முன்மாதிரியான நிகழ்வு கிளிநொச்சி தெற்கு கல்வி
வலயத்திற்குட்பட் செல்வாநகர் அ.த.கபாடசாலை மற்றும் கோணாவில் மகா
வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலும் பரீட்சை நிறைவு நாள் அன்று தங்கள் ஆடைகளில் சாயங்களை
பூசி, பாடசாலை சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்து செல்லும் நிலைமைகள்
அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மேற்படி இரண்டு பாடசாலைகளிலும்
இடம்பெற்ற இந்த முன்மாதிரியான செயற்பாடுகள் இளம் சமூகத்தை ஆரோக்கியமான
சமூகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தூண்டியிருக்கிறது.

மேற்படி இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் குறித்த
மாணவர்களுடன் மேற்கொண்டுள்ள அனுகுமுறையே மாணவர்களின் இவ்வாறான
செயற்பாடுகளுக்கு காரணம் என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக செல்வாநகர் பாடசாலை அதிபர் மகேந்திரராஜா அவர்களின் அன்புக்கு
அப்பாடசாலை மாணவர்கள் கட்டுப்பட்டவர்களாக காணப்படுகின்றமை பெற்றோர்களிடம்
மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பிள்ளைகள் தங்களை விட
அதிபரின் வார்த்தைகளுக்கும் அவரின் அன்பான அனுகுமுறைக்கும்
கட்டுப்பட்டவர்களாக உள்ளனர் எனவும் பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐍𝐄𝐖𝐒 𝐆𝐑𝐎𝐔𝐏
https://chat.whatsapp.com/LAlff9GHiYs8JHKOnLpsZ1
𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐒𝐋 𝐄-𝐏𝐀𝐏𝐄𝐑 𝐆𝐑𝐎𝐔𝐏
https://chat.whatsapp.com/L6ZIuT4U0tXKf7PUewhxIS
𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐒𝐓𝐎𝐑𝐘 𝐂𝐎𝐌𝐌𝐔𝐍𝐈𝐓𝐘
https://chat.whatsapp.com/LJQKVJK7pdq2RKx9HcGD8H
𝐋𝐈𝐊𝐄 & 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 𝐎𝐔𝐑 𝐅𝐁 𝐏𝐀𝐆𝐄
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL
𝐉𝐎𝐈𝐍 𝐎𝐔𝐑 𝐅𝐁 𝐆𝐑𝐎𝐔𝐏
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
𝐅𝐎𝐑 𝐀𝐃𝐕𝐈𝐒𝐄𝐌𝐄𝐍𝐓:-
https://wa.me/94775162245

Address


Telephone

+94775162245

Website

https://chat.whatsapp.com/LAlff9GHiYs8JHKOnLpsZ1

Alerts

Be the first to know and let us send you an email when Local News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share