People politics

  • Home
  • People politics

People politics we are here to serve the people For the people and by the people.we r the no 1 against the facist.
(1)

28/10/2021
  கட்சி மத்திய சென்னை மாவட்டம் (வடக்கு)  #எழும்பூர் தொகுதியின்  களப்பணிகள்எழும்பூர் தொகுதியின் சார்பாக நாளை (26/09/2021)...
25/09/2021

கட்சி மத்திய சென்னை மாவட்டம் (வடக்கு) #எழும்பூர் தொகுதியின் களப்பணிகள்

எழும்பூர் தொகுதியின் சார்பாக நாளை (26/09/2021) நடைபெறவிருக்கும் #இரத்த_தான முகாம் நடத்துவதற்காக அரசு மருத்துவமனை RMO திரு வளர்மதி அவர்களையும் KMC அரசு #மருத்துவ_கல்லூரி HOD திரு. துரைசாமி அவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு வழங்கப்பட்டது.கொரோனா பேரிடர் காலத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி செய்த நற்பணிகள் குறித்த புத்தகத்தை எழும்பூர் தொகுதி தலைவர் MA.சாதிக் அலி அவர்கள் வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியின் போது 61 வட்ட துணைத் தலைவர் அமீர்கான் அவர்கள் உடனிருந்தார்

 #தீ_விபத்து சாமர்த்தியமாக பணியாற்றிய  #எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள.********************************மத்திய சென்னை (வடக்கு)...
22/09/2021

#தீ_விபத்து சாமர்த்தியமாக பணியாற்றிய #எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள.

********************************
மத்திய சென்னை (வடக்கு) மாவட்டம் #துறைமுகம் தொகுதி 56 வது வட்டத்துக்கு உட்பட்ட போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் பேக்கரி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனை அறிந்த எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை (வடக்கு) மாவட்ட பொதுச் செயலாளர் S.V.Raaja துறைமுகம் தொகுதி தலைவர் யாசர் கனி,56வது வட்ட தலைவர் யாசர் மற்றும் 55வது வட்ட துணைத்தலைவர் ராஜா ஆகியோர்... உடனே சம்பவ இடத்திற்கு சென்று FIRE SERVICE , EB , POLICE அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நிலைமையை கூறினர் , பின்னர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அங்கே இருக்கக் கூடிய வாகனங்களை அகற்றினார்கள் பின்பு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு முயற்சிகள் எடுத்து வீட்டுக்குள் இருக்கும் நபர்களை வெளியே வருவதற்கான வழிகளை செய்தனர் ,சிறிது நேரம் கழித்து FIRE SERVICE வரவழைக்கப்பட்டு முழுமையாக தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் …

இந்த செயலை பார்த்த பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை வெகுவாக பாராட்டினார்கள்…

08/06/2021

🦠 : பசியில்லா தேசத்தை கட்டமைக்க ஒன்றினையும் மாந்தர்கள் - கட்சியின் கடமைக்கு புகழாரம் சூட்டிய ஏசியாவில் தமிழுக்கு வாழ்த்துக்கள்!

சமூக ஊடக அணி
மத்திய சென்னை மாவட்டம்
கட்சி

| |

16/05/2021

#பிறர் உயிர் காக்க, தன்னுயிர் மறந்த

, front,

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அரசு ஏற்றுக் கொள்ளுமா?

தியாக சேவை அங்கீகரிக்கப்படுமா?

-இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி, Bsc (psychology), MBA

 #கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு எதிரொலி #சிறைக்கைதிகளை விடுவிக்கும்  #உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு துரிதமாக ...
09/05/2021

#கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு எதிரொலி

#சிறைக்கைதிகளை விடுவிக்கும் #உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும்
#எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இது தொடர்பாக #எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா தாக்கம் சிறையில் அதிகரிப்பதை தடுக்க தகுதிவாய்ந்த கைதிகளை ஜாமீனில் விடுவிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பதோடு தமிழக அரசு உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

கடந்த ஆண்டு தொற்று பரவலின் போதும் சிறைகளில் கொரோனா வைரஸால் ஏற்படும் நோய் பரவலைத் தடுக்க, கைதிகளை பரோலில் விடுவிக்கலாம் என இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழக அரசும் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உயர்மட்ட சட்டக்குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 4182 சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். பரோல் காலம் முடிந்து மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுக்கள் அதே வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சிறைவாசிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, மாநில உயர்நிலைக் குழுவின் பரிந்துரைப்படி விடுவிக்கப்பட்ட அனைத்து சிறைவாசிகளையும் மீண்டும் பிணையில் விடுவிக்க வேண்டும். மேலும், புதிதாக சிறைவாசிகளை பிணையில் விடுவிப்பது பற்றியும் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் முடிவுகளும் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் அந்தந்த மாநில சிறைத் துறையின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, தமிழக அரசு விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளை பரோலில் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பது தொடர்பாகவும் மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று கடந்த ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத்தின் யோசனையையும் தமிழக அரசு கருணை அடிப்படையில் பரிசீலித்து, 7 தமிழர்கள் உள்ளிட்ட நீண்டநாள் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதோடு, இந்த நடவடிக்கைகளில் கடந்த காலங்களைப் போல முஸ்லிம் சிறைக் கைதிகளை பாரபட்சம் காட்டி புறக்கணிக்காமல் அவர்களையும் இந்த பேரிடர் காலத்தில் கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும். அரசின் இந்நடவடிக்கையில் எவ்வித மத, இன, மொழி பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பு கைதிகளையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 #மக்களுக்கு சேவை செய்யவே யாம்..சொந்தங்களே தூக்க பயந்தாலும்  இருக்கிறது பந்தமாய்...போற்றுவர் போற்றட்டும்தூற்றுவார்  தூற்...
06/05/2021

#மக்களுக்கு சேவை செய்யவே யாம்..

சொந்தங்களே தூக்க பயந்தாலும்

இருக்கிறது பந்தமாய்...

போற்றுவர் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்...

இறந்தாலும் சேவயிலேயே #ஸஹீத்

ஆகட்டும் எங்களின் உயிர்...

நாங்கள் தான் B டீம்...

Brave 💪💪💪 டீம்

அன்பு யஹ்யா 💚❤️
மலைக்கோட்டை
திருச்சி

அதிகாரம் நோக்கி..மக்களுக்காக மக்களோடு மக்களாய் மக்களில் ஒருவராய்தேர்ந்து எடுப்போம்ஆதரவு தாரீர்வாக்களிப்பீர்அமமுக _எஸ்.டி...
12/03/2021

அதிகாரம் நோக்கி..
மக்களுக்காக மக்களோடு மக்களாய்
மக்களில் ஒருவராய்
தேர்ந்து எடுப்போம்

ஆதரவு தாரீர்
வாக்களிப்பீர்

அமமுக _எஸ்.டி.பி.ஐ கூட்டணிக்கு

12/03/2021
11/03/2021

news

10/03/2021

எங்களுக்கு பயம் இல்ல

சண்டை செய்றோம் ..

களத்தில்

பாஜக வெற்றிபெற விளம்பரம் செய்கிறார் அது யார் என தெரியும் தானே என்று என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். ஆரம்பம் முதல் சொன்னால்...
10/03/2021

பாஜக வெற்றிபெற விளம்பரம் செய்கிறார் அது யார் என தெரியும் தானே என்று என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். ஆரம்பம் முதல் சொன்னால் தான் அவருக்கு புரியும் என்பதற்காக அதற்கு ஏற்றார்போல் நானும் அவருக்கு பதிலளித்தேன். 1999 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 6 நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கியும், 2001 சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 21 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியும் முதன் முதலாக தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்கு விளம்பரம் செய்தது #திமுக தான் என்றேன். அதை பார்த்த அவரிடமிருந்து இதுவரை பதிலே இல்லை.

10/03/2021

போர்ப்படை தளபதிகள் தயாரா.....
தெறிக்க விடலாமா......

10/03/2021

இது ஏதோ தெஹ்லான் பாகவியோ,நெல்லை முபாரக்கோ எடுக்க கூடிய முடிவல்ல .

தனி நபரின் முடிவல்ல

கூட்டு தலைமையின் முடிவு..

அதிகாரத்தை நோக்கிய பயணம்..

தலைமையின் முடிவுக்கு..

07/03/2021

இதைவிட ஒரு அரசியல் கட்சி ஒற்றுமைக்கு எவ்வாறு அழைப்பு கொடுக்க முடியும்

பாஜக வின் அழித்தொழிப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
கரம் கோர்ப்போம் வலு சேர்க்க

வெளியீடு:

மக்கள் அரசியல் குழு
தமிழ்நாடு

05/03/2021

ஓட்டு வங்கி அரசியலாக மட்டும் பயன் படுத்திய கட்சிகளுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களும் அதிகாரம் நோக்கி செல்ல வேண்டும் என்பதே SDPI கட்சியின் நிலைப்பாடு ..

இந்த முறை சட்டமன்றத்தில் இது சாத்தியமாகும்

04/03/2021

சட்டமன்ற தேர்தலில் ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரலாய் SDPI கட்சியின் குரல் சங்க நாதமாய் ஒலிக்கும் சங்கீகளின் கூட்டம் இனி தெறிக்கும் 🔥🔥🔥

04/03/2021

SDPI கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினரின் குரல் இறைவனின் நாட்டத்தால் ஒலித்தே தீரும்...

பாசிச சித்தாந்தத்திற்கு எதிரான எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்

03/03/2021

SDPI கட்சி ஒரு தனிநபருடைய கட்சி அல்ல..

தெஹ்லான் பாகவியோ ,பொது செயலாளர்களோ எடுக்கும் முடிவல்ல

இது கூட்டு தலைமையின் முடிவு தான்...

தலைமையின் முடிவுக்கு காத்து இருக்கிறோம்.💪🔥

03/03/2021

நீதிக்காக போராடும் SDPI கட்சி
அநீதியை அழித்திட
SDPI க்கு
வலு சேர்ப்போம்

03/03/2021

தடிபார்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டியது ஒவ்வொரு SDPI கட்சியின் செயல்வீரனின் கடமை..

செய்வீர்களா ...

02/03/2021

பாசிசத்திற்கு எதிரான வலிமையான SDPI பிரிதிநிதியை அனுப்பி வைப்போம் தமிழக சட்டமன்றத்திற்கு..

02/03/2021

SDPI கட்சியின் எழுச்சியே !
பாசிசத்தின் வீழ்ச்சி!!!

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல் ஒலிக்கும்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when People politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share