வணக்கம்
14.01.2025 அன்று தென்காசி மாவட்டம் வாகைகுளம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவிற்கு
நம் கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் உயர்திரு.S. ஆறுமுகராஜ் B.SC.,B.L அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்
இந்நிகழ்வில் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்
மாநில சமூக ஊடகப்பிரிவு..💥
பசுமை பாரத மக்கள் கட்சி..💚🤍💛
#தென்காசி #தென்காசி
#tenkasi #tenkasimavattam #tenkasilive
#tenkasi_city #TenkasiDistrict
#கோவில் #கோவில்
#கொடைவிழா
#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை
#pbmkofficial #pbmk #national #political #party
#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
#Sஆறுமுகராஜ்
பெருந்தச்சர். வை. கணபதி ஸ்தபதியார் அவர்களின் சிறப்பை எடுத்துரைக்கிறார் தமிழக முதல்வர். மு.க. ஸ்டாலின் அவர்கள்
பெருந்தச்சர். வை. கணபதி ஸ்தபதியார் அவர்களின் சிறப்பை எடுத்துரைக்கிறார் தமிழக முதல்வர். மு.க. ஸ்டாலின் அவர்கள்
*வணக்கம்*
*கொல்லர் தொழிலாளிகளை தரக்குறைவாக பேசிய*
*தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*
*திரு.சீனிவாசன் அவர்களை கண்டித்து...*
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...*
*அழைக்கிறார்...*
*திரு.S.ஆறுமுகராஜ் B.Sc., B.L.,*
*நிறுவனர் & பொதுச் செயலாளர்*
*பசுமை பாரத மக்கள் கட்சி*
*நாள் : 20.12.2024 வெள்ளிக்கிழமை,*
*நேரம் : காலை 10 மணி,*
*இடம் : புதிய பேருந்து நிலையம், தென்காசி.*
*தொழிலாளர்களின் உரிமைகளை காக்க...*
*அலைகடலென திரண்டு வாரீர்...*💥
*பசுமை பாரத மக்கள் கட்சி*
*மாநில சமூகஊடகப் பிரிவு - தலைமை...*💚💥.
*வணக்கம்*
*16.12.2024 அன்று காலை நமது பொதுச்செயலாளர் அவர்கள் பாதிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் வாவா நகரம் பகுதியிலுள்ள* *தலைமுறை தலைமுறையாக* *இரும்பு தொழில் செய்துவரும் தொழிலாழிகளை நேரில் சென்று அவர்களது* *பிரச்சனைகளை கேட்டறிந்தார்...*
*இதில் சட்டத்துறை செயலாளர்,*
*மாநில ஊடகப்பிரிவு நிர்வாகிகள்,*
*நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்,*
*தென்காசி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்...*
*சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை கண்டித்து*
*வருகின்ற வெள்ளிக்கிழமை தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக*
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது...*
*தலைமை : S.ஆறுமுகராஜ் B.Sc., B.L.,*
*நிறுவனர் & பொதுச் செயலாளர்*
*பசுமை பாரத மக்கள் கட்சி*
*மாநில ஊடகப்பிரிவு - தலைமை...*💚💥
*ஓம்* *நமோ* *விஸ்வகர்மனே*
*அன்புடன்*
*M.தமிழரசன்* *ஆச்சார்யா*
*சென்னிமலை* ,
*ஈரோடு* *மாவட்டம்*
*கன்னியாகுமரியில்* *வள்ளுவர்* *சிலை* *கட்டிமுடிக்கப்பட்டு* *25* ஆண்டுகளை எட்டி இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளது.
இன்றைக்கு கட்டுமான துறை பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுவிட்டது. கடல் நடுவே அல்ல கடலுக்கு உள்ளேயே *ஒரு* *நகரத்தை* *உருவாக்கிவிட* *முடியும்*
*ஆனால்* , *25* *ஆண்டுகள்* *முன்னால்* ஜேசிபி, பொக்லைன் எந்திரங்கள் போன்ற நவீன எந்திரங்களின் உதவியே இல்லாமல் *133* அடிக்குக் *கன்னியாகுமரி* கடல் நடுவே வள்ளுவருக்குச் சிலை வடிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. *1990இல்* தொடங்கிய இந்தச் சிலை அமைக்கும் பணி *1999* வரை நடைபெற்று *2000* ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அன்றைய மதிப்பில் இதற்காக *மொத்த* *பட்ஜெட்* *6.14* *கோடி* . ஒரு நாளைக்கு *150* தொழிலாளர்க
விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து.BJP மாநிலத் தலைவர். திரு. அண்ணாமலை அவர்கள் கருத்து
பிள்ளயார் சிற்பம் உருவாகும் விதம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது. முதலமைச்சர் விளக்கம்...
மத்திய நிதியமைச்சர் கண்டித்து சிவகங்கை மாவட்டம்- காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
25/09/2024
*மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்*
*கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் விஸ்வகர்மா திட்டத்தை பற்றி விளக்கும்போது, உளி சுத்தியல் மற்றும் ஆயுதம் வைத்து வேலை செய்பவர்கள் அனைவருமே விஸ்வகர்மாதான் என்று பாராம்பரியமாக தொழில் செய்யும் ஐந்தொழில் விஸ்வகர்மா சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமூக அமைப்புகள் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
*மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில், சமூக முன்னேற்ற அறக்கட்டளை தலைவர் சோலைமலை, மாநி
அகில பாரத விஸ்வகர்மா அவர்களின் சார்பாக நடைபெற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்
*வணக்கம்*
*விஸ்வகுல மக்களை கலங்கப் படுத்திய*
*மத்திய நிதியமைச்சர்*
*நிர்மலா சீதாராமனை கண்டித்து*
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...*💥
*நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு*
*29.09.2024 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது...*
*தலைமை: திரு.K.S.கந்தன், மாநில செயலாளர்*
*கண்டன உரை :*
*திரு.S.ஆறுமுகராஜ் அவர்கள்,*
*நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர்*
*நன்றியுரை : திரு.M.தமிழன் பாலா,*
*மாநில பொருளாளர்*
*முன்னிலை:*
*திரு.SMS.முருகேசன்,*
*மாநில இணைச் செயலாளர்*
*மற்றும் மண்டல அமைப்பாளர், மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தனர்...*
*கலந்துகொண்ட அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த உணர்வுள்ள உறவுகள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும