😱வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களின் கவனத்திற்கு ...
#விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோதல். தலையில் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
*சென்னையில் பயங்கரம்😳 பட்ட பகலில் நடு ரோட்டில் வாலிபர் ஒருவரை கத்தியால் கொலை வெறி தாக்குதல் நடக்கும் ஒரு கும்பல்* ....சென்னை இராயப்பேட்டை பகுதியில் நடந்த சம்பவம்
மாமுல் கேட்டு வடநாட்டு ஊழியர்களை தாக்கிய புதுச்சேரி ரௌடிகள்......
லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரே கப்பல் படை சேர்ந்த அதிகாரிகள் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது......
இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று அப்பகுதிக்குச் சென்று அங்கு பணியில் இருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட வட நாட்டு ஊழியர்களை தாக்கியுள்ளனர்....
பள்ளி குழந்தையை பந்தாடிய மாடு தயவுசெய்து பகிரவும்
கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள *இந்து கோவிலில் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்த* சிசிடிவி காட்சி தற்பொழுது இணையதளத்தில் பரவி வைரல் ஆகிறது ...*எம்மதமும் சம்மதம்*
கன்னியாகுமரியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த வாலிபர் குடி போதையில் தற்கொலைக்கு முயற்சித்து மாடியில் இருந்து கீழே குதித்த காட்சி
குளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிக் டிக் நிமிடம் 😯😯😯😯
குளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிக் டிக் நிமிடம் 😯😯😯😯
அரசு பறிமுதல் செய்த பொதுமக்களின் வாகனத்திலிருந்து உதிரி பாகங்களை காணவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Gp வில் பணம் இல்லை என்று பெட்ரோல் பேங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய இரண்டு வாலிபர்கள் 👿👿👿புதுச்சேரியில் தொடரும் வன்முறை
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் கணவன், மாமியார் மற்றும் கணவனின் சகோதரி மூவரும் சேர்ந்து ஒரு பெண்ணை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி தற்பொழுது வேகமாக பரவி வருகிறது
புதுச்சேரியில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் ..உஷார் மக்களே! !!