Tamil 360

Tamil 360 வரலாறு ,கலை கலாச்சாரம், உணவு, பொழுதுபோக்கு ஆலயநிகழ்வுகள்
(1)

சிறுவனை தனியாக அறைக்குள் கூட்டிச்சென்று காற்சட்டையை கழற்றிய ஸ்ரீ லங்கா இனவாத பிக்கு, யப்பானில் மக்களால் பிடிக்கப்பட்ட வீ...
04/07/2023

சிறுவனை தனியாக அறைக்குள் கூட்டிச்சென்று காற்சட்டையை கழற்றிய
ஸ்ரீ லங்கா இனவாத பிக்கு, யப்பானில் மக்களால் பிடிக்கப்பட்ட வீடியோ. Full Video

රන්ජන් රාමනායකව හිරේ යවපු පූජ්‍ය ගරුතර මාගල්කන්දේ සුදන්ත ස්වාමීන් වහන්සේ ජපානයේ යජිමාතාවල පන්සලේදී මහා අපචාරය....

13/06/2023

Lanka Tamil News ...

தமிழர்களின் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - தொல்பொருள் திணைக்கள தலைவருடன் எகிறிய ஜனாதிபதி ரணில்
12/06/2023

தமிழர்களின் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - தொல்பொருள் திணைக்கள தலைவருடன் எகிறிய ஜனாதிபதி ரணில்

தமிழர்களின் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - தொல்பொருள் திணைக்கள தலைவருடன் எகிறிய ரணில் ...

நாடளுமன்றில் பொய் கூறிய பொலிஸ் அமைச்சருடன் மோதிய கஜேந்திரகுமார் & சுமந்திரன்.
09/06/2023

நாடளுமன்றில் பொய் கூறிய பொலிஸ் அமைச்சருடன் மோதிய கஜேந்திரகுமார் & சுமந்திரன்.

06/06/2023

06/06/2023
04/06/2023
03/06/2023

ஸ்ரீ லங்கா நாடாளுமன்ற உறுபினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய கூட்டத்தை உளவுபார்க்க வந்த ஸ்ரீ லங்கா பொலி...

புள்ளிமான்
31/05/2023

புள்ளிமான்

26/05/2023

Tamilnadu Youtuber Irfan's car accident and aged women killed.

26/05/2023

மகாவலி J வலையத்தை உடன் நிறுத்து!! | நாடாளுமன்றில் கொதித்தெழுந்த சிறிதரன் எம்.பி

26/05/2023

வடக்கில் தமிழரில் பூர்வீக நிலங்களை மேலும் பறிக்கும் நோக்கில் புதிய மகாவலி ஜே வலையமொன்றை சிங்கள இனவாத அரசு மேற....

25/05/2023

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கபடும் விகாரை தொடர்பிலும் கஜேந்திரன் எம்.பி மீது பலாலி பொலிசாரால் நடத்தப்பட்....

25/05/2023

கனடாவில் ஈழத்தை உருவாக்குங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு அறிவுறை கூறிய சரத் வீரசேகர இலங்கை நாடாளுமன.....

25/05/2023
உங்கள் நண்பர்களை கொன்பியூஸ் பண்ண வேண்டுமா?   என்று இந்தப் படத்திற்கு கொமண்ட் செய்து பாருங்கள்
21/09/2022

உங்கள் நண்பர்களை கொன்பியூஸ் பண்ண வேண்டுமா? என்று இந்தப் படத்திற்கு கொமண்ட் செய்து பாருங்கள்

11/08/2022
10/05/2020

விடுகதை

10/05/2020

🙄

10/05/2020

ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

10/05/2020

சரியான விடை என்ன?

10/05/2020

👍 or ❤ ?

10/05/2020

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல் #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

09/05/2020

09/05/2020

👹👹👹

09/05/2020

புதிர்

09/05/2020
09/05/2020

😂

09/05/2020

வரவேண்டிய இலக்கங்களை கண்டுபிடியுங்கள்.

08/05/2020

இலங்கையின் கொழும்பிலுள்ள பிரபல பொழுதுபோக்கு திடலான காலி முகத்திடல் (Galle Face Green) ஒன்றைரை மாத லொக்டவுண் காரணமாக உண்மையிலேயே பச்சைப் பசேலாக காட்சியளிக்கிறது.

இந்த Green Face 11ஆம் திகதிக்கு பிறகும் இப்படியே இருக்குமா?

08/05/2020

எண் புதிர்

07/05/2020

விடையை கண்டு பிடிங்க

07/05/2020

வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.

எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.

என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.

காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.

சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.

யார்கிட்டயும் கடனும் வாங்க மாட்டார். யாருக்கும் கடனும் கொடுக்க மாட்டார். பணம் கிடைச்சாலும் சரி, செக் தந்தாலும் சரி, நேரா கொண்டு போய் அப்பாகிட்ட தந்துடுவார். செக், எந்தப் பணம் கிடைச்சாலும், அதை நான் எங்க அப்பாகிட்டேயே கொடுத்துடுவேன். அவ்வளவு எதுக்கு, எந்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டும் வெச்சிக்கிட்டதே இல்லையாம்.

இவர் பாட்டுகூட பாடுவார். மீனாட்சி அம்மன் குறித்து நூற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடிய கவிஞானி.
முகம் சுளிக்காத வகையில் வசனங்களை கடைசிவரை எழுதியவர். உடல் சேஷ்டை என்பதே இவர் ஏற்றுக் கொள்ளாத கொள்கை, அது தேவையும் இல்லை என்பது இவரது ஆழ்ந்த கருத்து.

யாரையும் காப்பி அடிக்காத, யாருமே காப்பி அடிக்க முடியாத ஒரு நேர்த்தியான கலைஞன்தான் கிரேஸி மோகன்.

இவ்வளவு திறமை, குணங்களை பெற்றிருந்தாலும் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். இவரது தோற்றம், பேச்சு மேட்டுக்குடிக்கான இயல்புகளை தந்திருந்தாலும், இவரது வசனம் அனைத்து தரப்பு மக்களையுமே சிரிக்க வைத்ததே கிரேஸியின் வெற்றி.

07/05/2020

பொடுகு தொல்லையா ?

நீங்க என்ன செய்ய வேண்டும்?

#கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீடுகளில் இருந்துவரும் நிலையில் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது.

இந்தச் சூழ் நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பட்டுவம் பிரச்சினைதான் இந்த பொடுகு பிரச்சினை. பாட்டி வைத்திய முறைகள் சில உள்ளன.

1.தயிருடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற விடவும்.பின்பு தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

2.சின்ன வெங்காயம் சாறு எடுத்து அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

3.வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து , காலையில் அதை மசித்து தலையில் தேய்த்து ஊற வைக்கவும்.

20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

உங்கள் தலையிலுள்ள பொடுகு அப்படியே இல்லாமல் போய்விடும். அதன்பிறகு நாள்தோறும் தவறாமல் தலைக்கு நல்லெண்ணை அல்லது உங்களுக்கு பொருத்தமான எண்ணையை வைத்துக்கொண்டு வந்தீர்களென்றால் பொடுகுத் தொல்லையும் இருக்காது உடலும் குளிச்சியாக இருக்கும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tamil 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Tamil 360

Digital creator | Online Business Promoter