11/05/2024
https://youtu.be/rSZ_zEahYiw?si=Rg2jNnNEcZ00c1n9
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor
video creater social networking
https://youtu.be/rSZ_zEahYiw?si=Rg2jNnNEcZ00c1n9
Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor
சந்தியான் ஆச்சிரமத்தில் சொற்பொழிவு................................
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு ஆச்சிரம சுவாமிகள் கலாநிதி சு. மோகனதாஸ் தலைமையில்10.05.2024 வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந்நிகழ்வில் பண்டிதர் செஞ்சொற்வேந்தர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் "ஆலய வழிபாடும் ஆன்மாவும் " என்னும் விடயப் பொருளில் சொற்பொழிவாற்றினார் .
சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற வாராந்த நிகழ்வும்,190,000 .ரூபா உதவித் திட்டங்களும் - 10/05/2024
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்,
யாழ்ப்பாணம் - சைவப் புலவர் சங்க செயலாளரும், சைவப்புலவருமான S.T குமரன் அவர்களின்,
ஆலயவழிபாடு பற்றிய விசேட ஆன்மீக அருளுரை காலை 10.40 மணி தொடக்கம் நண்பகல் 11.45 மணி வரை ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
உதவித்திட்டங்களாக,
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக 40,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக,
அறநெறி மாணவர்களை திருக்கேதீச்சரம் அழைத்து செல்வதற்கான செலவுகளுக்காக 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
மலையகம் பண்டாரவளை, அப்புத்தளை விஹாரகலை தமிழ் வித்தியாலயத்திற்கு கடந்த மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதற்கு அமைவாக,
படிக்கட்டு கட்டுமானப் பணிக்காக 1ம் கட்ட நிதியாக 100,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
மேற்படி உதவித் திட்டங்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார்.
இது தான் எங்க வீடு.. வீட்டிற்கு சாப்பிட அழைத்தால் வருவீர்களா அண்ணா அக்கா.??
ஆம் என்றால் ஒரு லைக் வருமா..??
-
-
-
-
-
-
இதுவே பணக்கார வீட்டு குழந்தையா இருந்தா லட்சக்கணக்கில் லைக் வந்திருக்கும் ,இந்த ஏழை சிறுவனின் திறமைக்கு ஒரு லைக் வருமா நண்பா..??
🥰😮😲 வயதான பெற்றோரை அனாதையாக விடும் இந்த காலத்தில் இப்படி ஒரு மகனா?
தாயைப் போல இடுப்பில் மகன் சுமக்கிறார்.
மனதை வருடிய படம். வாழ்த்துக்கள் நண்பா. !
நடிகை நடிகர்களுக்கு லட்ச கணக்கில் லைக் ஷேர் வரும், எங்களுக்கு ஒரு லைக் ஷேர் வருமா அண்ணா அக்கா.??
See less See less See less
நடிகை நடிகர்களுக்கு லட்ச கணக்கில் லைக் வரும், எங்களுக்கு ஒரு லைக் வருமா அண்ணா அக்கா.??
நாட்டை காக்கும் எங்களுக்கு ஒரு லைக் ஷேர் வருமா அண்ணா அக்கா.??
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
செம..!
நான் அறிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள மிகவும் சந்தோஷப்படுகிறேன் இந்த விஷயங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் நண்பருடன் இதனை ஷேர் செய்யுங்கள்
நன்றி
இதுவே சினிமா நடிகை நடிகர்களா இருந்தா லட்ச கணக்கில் லைக் வரும் , எங்களுக்கு லைக் வருமா..?
இதுவே சினிமா நடிகை நடிகர்களா இருந்தா லட்ச கணக்கில் லைக் வரும் , சொந்த காலில் நிற்கும் எங்களுக்கு லைக் வருமா..?
நடிகை நடிகர்களுக்கு லட்ச கணக்கில் லைக் ஷேர் வரும், நாட்டை காக்கும் எங்களுக்கு ஒரு லைக் ஷேர் வருமா அண்ணா அக்கா.??
என் திறமையை பாராட்ட யாரும் இல்ல...... நீங்க ஒரே ஒரு லைக் பண்ணி வாழ்த்துகள் சொல்லுங்கவிங்களா அண்ணா அக்கா 😢
விபத்தில் கால்கள் இழந்த கணவனையும் தன் குடும்பத்தையும் ஆட்டோ ஓட்டி காக்கும் இந்த சகோதரிக்கு ஒரு லைக் வருமா 👍
நடிகை நடிகர்களுக்கு லட்ச கணக்கில் லைக் வரும், நாட்டை காக்கும் எங்களுக்கு ஒரு லைக் வருமா அண்ணா அக்கா.??
😮❤️ ஏழையின்வீட்டிற்கு விருந்து அழைத்தால் சாப்பிட வருவீர்களா அண்ணா?
😮❤️எங்கள் வீட்டிலிருந்து சேர்த்தும் போது உங்களை அழைக்கிறோம்
-
-
-
-
-
-
-
-
See less
🤔🤔 இது போன்ற கூரை வீட்டில் வாழ்ந்த அனுபவம் உங்களுக்கு இருக்கா நண்பர்களே ...? 🤔
😍❤️ இன்று எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்விர்களா அண்ணா அக்கா .. ❤️😍
See less
டாக்டர் படித்து கொண்டே பகுதி நேரம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் இந்த சகோதரிக்கு ஒரு லைக் வருமா..?
😮❤️💪🙏 பதவியிலும் தொடரும் நட்பு.
பண்பின் இருப்பு அப்படி.
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
எங்களுக்கு பெற்றோர் இல்லை... விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டோம்.. நீங்க வாழ்த்து சொல்ல வேண்டுகிறோம் அண்ணா அக்கா ❤️
😍❤️ வாழ்த்துக்கள் 😍 இவர் செய்துள்ள சூப்பரான பஸ்ஸிற்கு...
#பஸ்
இதுவே பணக்கார வீட்டு குழந்தையா இருந்தா லட்சக்கணக்கில் லைக் வந்திருக்கும் ,இந்த ஏழை சிறுவனின் திறமைக்கு ஒரு லைக் வருமா நண்பா..??
பனங்கிழங்கும், பனஞ்சாறும்
யாருக்கெல்லாம் பிடிக்கும் சொல்லுங்க மக்களே !! 🤩🥳🤤
Jaffna
40000
Be the first to know and let us send you an email when AARA TAMIL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to AARA TAMIL TV:
Dance performance #tamil #tamilvideos #humanitytamil #humanity #humanityvideos #spreadlove #motivatianaltamil #polimornews #besttamilvideos #spreadhumanity #humanitychallenge #smilechallenge See less
குரோதி தமிழ்ப்புத்தாண்டு வழங்குபவர் பண்டிதர் செஞ்சொற்வேந்தர் பிரசங்கபூஷணம் சைவப்புலவர் செ.த.குமரன் s.t.kumran
மங்கலக் கருமங்களில் கவணிக்க வேண்டியவைகள் | சிறப்புச் சொற்பொழிவு வழங்குபவர் பண்டிதர் செஞ்சொற்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன் ஐயா #சைவப்புலவர்குமரன் #cricketnews #followthispage #ipl #cricketfans #ipl2024 #likeforlikes #csk #cskfansofficial #ipl2024updates #csk2024