09/12/2023
மின்சாரம் வந்துவிட்டதா...?
உண்மை செய்திகளை விரைவில் தெரிந்து கொ
(43)
மின்சாரம் வந்துவிட்டதா...?
🌈 கேட்டுக் கொண்டும்... பேசிக் கொண்டும் Spoken English படியுங்கள்
நவீன கற்றல் முறையில் Study English by Listening & Speaking முறையில் ஆங்கிலம் கற்க Golden English Zoom வகுப்பில் இணையுங்கள்
👍 53 குழு மாணவர் களுக்கு Golden Spoken English & Grammar புத்தகம் பரிசு வழங்கப்படும்
👍 நீங்கள் Golden English Zoom வகுப்பில் இணையுங்கள் Spoken Sinhala இலவசமாக படியுங்கள்
Zoom மூலம் புதிய முறையில் ஆங்கிலம் எழுத பேச வாசிக்க பயிற்சி வழங்கும் வகுப்பு
புதிய Online வகுப்பில் மாறுபட்ட முறையில் ஆங்கிலம் கற்போம் 🌈
53 வது Zoom வகுப்பு
பற்றிய சிறப்புகள்
1-🌷 Golden English பாடநெறி 4 மாதங்கள்...48 வகுப்புகள்
👍 திங்கள்
👍 புதன்
👍 வெள்ளி
2-🌷 வகுப்பில் ஆங்கில பேச்சு பயிற்சி இலக்கணம் அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும்.
3-🌷 மாணவர்களுக்கு வகுப்பில் நேரடியாக ஆங்கிலம் எழுத, பேச,வாசிக்க கற்பிக்கப்படும்.
4-🌷 English Grammar அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும்.
5-🌷 Spoken English குழு மூலம் நாளாந்தம் ஆங்கில பேச்சு பயிற்சி
6-🌷 General knowledge குழு மூலம் பொது அறிவு போட்டி
7-🌷 News Reading குழு மூலம் ஆங்கில செய்தி வாசிப்பு போட்டி.
8-🌷 ஆசிரியையு டன் வகுப்பில் நேரடியாக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்..
9-🌷 No video.. Only audio.
வீடியோ on செய்ய தேவை இல்லை..
10-🌷 ஆண்கள் பெண்கள்- தனி தனி குழுவில் இணைத்தல்.
11-🌷 நேரடியாக ஆங்கிலம் கற்கும் உணர்வை பெறலாம்.
👍 2 மாத கட்டணம் 3000/-ஒரே தடவை செலுத்தும் அனைவருக்கும் Golden Spoken English & Grammar புத்தகம் இலவசம்
🌹 மேலதிக விபரம் பெற இணையுங்கள்
👍 நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்
☘️ Group.. 01
https://chat.whatsapp.com/F4S6cTzZYUQDQDKWLrNHNg
12-🌷 வகுப்பு பாடங்கள் Whatspp குழுவில் Jpg/Pdf வடிவில் வழங்கப்படும்.
👍 Golden English page
Please like & share
https://www.facebook.com/profile.php?id=100076023371524&mibextid=ZbWKwL
👍 Watch...Golden English YouTube Channel
https://www.youtube.com/
13-🌷 பாடநெறி முடிவில் மூன்று அரச அங்கீக்கரம் கொண்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்
💧 Diploma in English
💧 Golden English News Reading
💧Golden English General knowledge
🌷 பதிவு கட்டணம் இலவசம்....
முதல் மாத கட்டணம் 1500/-மட்டும் செலுத்தி இணையுங்கள்...
☘️ வகுப்பு
ஆரம்பம் :*
11/12/2023
திங்கள் கிழமை இரவு 7.00 மணிக்கு
☘️ மேலதிக விபரம் பெற அழையுங்கள்...
Ramzan Sir.
0777-180 602, 0774-348434
🌻 வகுப்பு ஆசிரியை
Mrs. Rammya
BBM-University of Jaffna
🥇 London English Educational System*
P. O. Box.. 119
Kandy..
*Registered no.
Cpc/Ky/Ds/2/2/5715
*Paid Advertisement*
☆☆☆ GOLDEN Opportunity
For O/L GIRLS
2022(2023 May) இல் O/L எழுதிய மாணவிகளுக்கான
FAST TRACK (ஒரு வருட)
A/L ARTS
(செயற்திட்டம்)
தமிழ் மொழி மூலம்
📚 இதில் 2022(2023 May) இல்
O/L எழுதிய மாணவிகளை
ஒரு வருடத்துக்கு முன்னரே 2024 லேயே A/L பரீட்சைக்கு தயார்படுத்தி
ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டப்டும்
📚 *இஸ்லாமிய சூழலுடனான வதிவிட வசதியுடன் கூடிய செயற்திட்டம்*
🎓 *ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு*
🎓 *அரச பல்கலைக்கழக வாய்ப்பை தவறியவர்களுக்கு இக் கல்லூரியிலேயே*
*HND, Degree யை தொடரும் வாய்ப்பு*
*மாணவிகளுக்கு A/L கல்வியுடன் பின்வரும் பயிற்சிகளும் வழங்கப்படும்*
📚~ கிப்ழுல் குர்ஆன் மனனம் (அம்ம ஜுஸ் & Selected Soorahs)
📚~அடிப்படை இஸ்லாமிய பயிற்சி~
📖 தர்பியா, அஹ்லாக், தீனியாத்.
📚 தஜ்வீத் பயிற்சி
📚COUNSELLING
உளவளத்துனை ஆலோசனை
📚 LIFE SKILLS DEVELOPMENT
வாழ்க்கைத்திறன் விருத்தி.
📚 MOTIVATIONS
ஊக்குவித்தல் பயிற்சி
EMERALD LADIES COLLEGE
MADAWALA, KANDY
Details
📞 0777 55 34 34
📞 0777 877 966
நான் அல்லாஹ்விடம் பிராத்தித்த நிலையில் எனக்கு மரணம் வரவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன்!
(இமாம் சுப்யான் அத் தவ்ரி ரஹிமஹுல்லாஹ்)
37 நாட்களுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது
காசாவில் இஸ்ரேலின் குண்டுவெடிப்புகளால் அழிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளின் கீழ் சிக்கிய ஒரு குழந்தை 37 நாட்களுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது.
_ _ _ _ _ 🤲 🇵🇸 _ _ _ _ _
பலஸ்தீன் தொடர்பான செய்திகளுக்கு லிங்கை கிளிக் செய்து *Follow* பண்ணுங்கள்.
https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
﷽
#அன்பான உறவின்அடித்தளம் #மார்க்கத்துடன் கூடிய நேசமே!!!!!
#துஆ ( #பிரார்த்தனை ) 📌✨
ஹகம் (ரஹி) கூறியதாவது :
முஜாஹித் (ரஹி) என்னிடம் ஆள் அனுப்பினார்கள்.
(நான் அவர்களிடம் சென்றேன்). நாங்கள் குர்ஆனை (ஓதி) முடிக்க நாடியுள்ளோம்; எனவே தான் உங்களை நாங்கள் அழைத்தோம்.
(ஏனென்றால்) குர்ஆனை முடிக்கின்றபோது (கேட்கப்படுகின்ற) பிரார்த்தனை ஏற்கப்படுகிறது என எங்களுக்குச் செய்தி கிடைத்தது என்றார்கள்!
(அதன் பிறகு) அவர்கள் நீண்ட பிரார்த்தனைகளைச் செய்தார்கள்!
நூல் : தாரிமீ 3525
(இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் தரத்தில் அமைந்துள்ளது).
தரம் 5 ,6 மற்றும் தரம் 7 வரை தமிழ் மொழிமூலம் கற்ற மாணவிகளுக்கான*
*●ஓர் அரிய சந்தர்ப்பம்●
● நீங்கள் தமிழ் மொழியில் கல்வி கற்றுக்கொண்டிருப்பவரா ?
● ஆங்கில மொழி மூலம் கல்வியைத் தொடர விரும்புகிறீர்களா?
● அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழாவாக விரும்புகிரீர்களா?
கண்டி மடவவைளயில் இஸ்லாமிய சூழலில் பாதுகாப்பான வதிவிட வசதிகளுடன்
தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவிகளுக்கு
2024ஆம் ஆண்டுகான தரம் 06, 07 மற்றும் 08 முதல் ஆங்கில மொழி மூல கல்வியுடன் கிப்ழுல் குர்ஆன் (மனனம்) பிரிவும் இணைந்ததான கல்வியை தொடர விரும்பும் மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது
====================
01. ஆங்கில மொழி மூல (அரச பாடத்திட்டம்) கல்வி
02. ஹிப்ல் (குர்ஆன் மனனம்)
03. முற்றிலும் இஸ்லாமிய சூழலில் கல்லூரியிலேயே பாதுகாப்பான வதிவிட வசதி
04. பெண் ஆசிரியர்களின் வழிகாட்டல்
05. Sinhala & Arabic மொழிப் பயிற்சி
06. தரம் 6 முதல் O/L,
A/L, HND மற்றும் Degree வரை கல்லூரியிலேயே தொடரும் வாய்ப்பு
07. Elocution training மேலும் IT, Sports, வாழ்க்கை திறன், உளவியல் போன்றனவும்j மாணவிகளுக்கு வழங்கப்படும்
விபரங்களுக்கு 0777 55 34 34
EMERRAD LADIES COLLEGE
36/3B, Srimalwatta Road,
Madawala Bazaar,
KANDY
*O/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு.*
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
*𝘑𝘰𝘪𝘯 𝘞𝘩𝘢𝘵𝘴𝘈𝘱𝘱 𝘎𝘳𝘰𝘶𝘱 🪀*
https://chat.whatsapp.com/KOTl8gHJoBc2vy8EQt78EC
🪀 *Channel Link....*
https://chat.whatsapp.com/KOTl8gHJoBc2vy8EQt78EC
𓂆 ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴ𝓢TIᑎᗴ
வெளிநாட்டில் இருந்து பொருடகள் அனுப்பும் முறைமை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, இந்த விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும்.
மேலும், கடந்த மூன்று நாட்களில், DOOR TO DOOR மூலம் பொருட்கள் மற்றும் சேவை விநியோக முறையின் மூலம் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் தற்போது போதைப்பொருள் விநியோகம் இந்த முறையின் ஊடாக இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முறையான சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு அடுத்த வருடம் மீண்டும் குறித்த முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது
Link Click....
https://chat.whatsapp.com/Gu8dWmGB7DZHCL8KgD7i9q
WhatsApp Channel_
Link Click...👇👏
https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
எமது முகநூல் பக்கம் முடக்கப்படும் அபாயத்தில் உள்ளது.
முடக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்த முகநூல் பக்கத்தில் செய்திகளை பார்வையிடலாம்.
இந்த முகநூல் பக்கத்தையும் Follow பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
Shoora News Srilanka Admin
லிங்கை கிளிக் செய்யவும்.
Link Click...
https://www.facebook.com/Shooranewssrilanka.1?mibextid=ZbWKwL
Shoora News Srilanka
காசா பகுதியில் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
2023.11.24
🤲 🇵🇸
பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவு
நாட்டில் பல செய்திகள் அறங்கேறுகின்றது செய்திகளை பார்க்கும் போது கேட்கும் போது எம் முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளம் யுவதிகளை எண்ணி பார்க்கும் போது கவலையாகவும் வேதனையாகவும் உள்ளது....
⭕எக்காரணம் கொண்டும் உங்கள் புகைப்படங்களை வேறு நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்...
⭕அவர் எவ்வளவு நம்பிக்கையானவாராக இருந்தாலும் சரி அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது கூட்டாளி அல்லது உங்களுடைய மஹ்ரம் இல்லாத சொந்தங்கள் யாராக இருந்தாலும் பெண்களே உங்களுடைய புகைப்படம் அதே போல உங்களுடைய இணையத்தளங்கள்போன்ற விடையங்களில் மிக மிக நிதானமாக இருக்கவும்....
⭕அதே போல பெற்றோர்களும் உங்களுடைய பிள்ளைகளின் விடையத்தில் மிகவும் அவதானமாக இருக்கவும்....
⭕எந்த பகுதி நேர வகுப்புகளாக இருந்தாலும் உங்களுடைய கண்பார்வையை விட்டும் ஒரு செகண்ட் சரி அவர்கள் மறைந்து விட கூடாதபடி உங்கள் கண்காணிப்பு இருக்க வேண்டும்...
🤯நேற்று இரண்டு பிள்ளைகளுடைய தாய் தற்கொலை
🤯அதே போல நேற்று இரவு முஸ்லிம்கள் செரிந்து வாழும் ஏ..........ர் பகுதியில் வசிக்கும் o/l வகுப்பு பிள்ளை பாசிக்குடாவில் உள்ளாசமாக இருந்த நிலையில் எம் முஸ்லிம் சகோதரர்களால் பிடிபட்டுள்ளார்.....
கேட்டால் பகுதி நேர வகுப்பிற்கு என்று பொய் சொல்லி பாசிக்குடா பயணம்....
🤯அதே போல இன்று காலை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற இரண்டு முஸ்லிம் பிள்ளைகள் சில ஆண்களுடன் பிறந்த நாள் பாட்டி கொண்டாட போய் அது வேறு விதமாக மாறி தற்போது வைத்தியசாலையில் (காணாததற்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஆண்களும் அந்த பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து சிறப்பித்துள்ளனர்)
இப்படி ஏராளமான விடையங்கள் நடந்தேறுகின்றது
உங்கள் தொலைபேசி பாவணை அதே போல உங்களுடைய இணையத்தள பாவனைகளை மிக மிக நிதானமாகவும்,புத்தியுடனும், தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய பெற்றோர்களை சிந்தணையில் வைத்து உங்களுடைய அனைத்து வேலைகளையும் செய்யவும்.....
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் உங்களுடைய சிறிய தவறால் உங்களுடைய மானம் போய் விட்டாள் உங்களுடைய வாழ்க்கையே போன மாதிரிதான்...
விழிப்புணர்வுக்காக Share செய்யுங்கள்...
Link Click....
https://chat.whatsapp.com/Gu8dWmGB7DZHCL8KgD7i9q
Link Click....
https://chat.whatsapp.com/ClYtoxV3atq4sfyZyq7G8e
Link Click....
https://chat.whatsapp.com/KOTl8gHJoBc2vy8EQt78EC
WhatsApp Channel - Link Click ....
https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
வெள்ளிக்கிழமை நபியின் மீது அதிகம் ஸலவாத் கூறவேண்டிய நாள்...
ஜும்ஆ நாளின்
அனைத்து நன்மைகளை அடைய அல்லாஹ் நமக்கு
அருள் புரிவானாக
ஆமீன்
🤲
எங்கள் பாலஸ்தீன
உறவுகளை
அனைத்து துன்பங்களில் இருந்தும் பாதுகாத்தருள்வாயாக...
கண் கலங்கி என்னை அறியாமலேயே அழுகை வந்து விட்டது...
ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் அவருடைய மறுமை வாழ்வுக்காகவும், குடும்பத்துக்காகவும் துஆ செய்யுங்கள்.
https://www.facebook.com/share/v/hHKLGVsSF848FzaN/?mibextid=e1zS5d&startTimeMs=514822
🇵🇸 FREE PALESTINE 🕊
SHARE
மண்சரிவில் அகப்பட்டு இரண்டு யுவதிகள் பரிதாப மரணம்
பதுளையில் மண்மேடு சரிந்தமையினால் இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.
உடுவர, ஹாலிஎல வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றது. .
பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வீட்டின் மீது பின்புறமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
ஒருவர் கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், மற்றவர் நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மண் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
Join with us...Link Click...
https://chat.whatsapp.com/KOTl8gHJoBc2vy8EQt78EC
🤲 எங்கள் பாலஸ்தீன
உறவுகளை
அனைத்து துன்பங்களிலிருந்தும் பாதுகாத்தருள்வாயாக...
Warden Vacancies Available
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
கண்டி மடவளையில் இஸ்லாமிய சூழலில் இயங்கும் கல்வி நிறுவனத்துக்கு.
❇️ Warden
விடுதி மேற்பார்வையாளர் (பெண்) தேவை
👉 30 வயதிற்கு மேற்பட்டவராயிருத்தல்
✳️ Call 0777 55 34 34
Emerald Ladies College Madawala, Kandy
பதுளை கொழும்பு வீதியில் போக்குவரத்து முற்றாக தடை.
பதுளை கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் பதுளை கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
Join with us...
https://chat.whatsapp.com/ClYtoxV3atq4sfyZyq7G8e
பதுளை கொழும்பு வீதியில் போக்குவரத்து முற்றாக தடை.
பதுளை கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் பதுளை கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
Join with us...
https://chat.whatsapp.com/ClYtoxV3atq4sfyZyq7G8e
யா அல்லாஹ் இந்த இ.ஸ்ரேலிய யூ.த நா.சகாரர்களை அ.ழித்து விடுவாக.
💔🤲😥🤲😥💔
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை, அவன் உம்மை வெறுக்கவுமில்லை...
அல்-குர்ஆன்: 93:3
பெண்கள் அவதானம்!👇👇
சமூகவலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட நட்பு
2 குழந்தைகளின் தாய் ஒன்றை தற்கொலையில் முடித்திருக்கிறது!
அவள் 2 பிள்ளைகளின் தாய், நல்ல குடும்பத்தை சேர்ந்த கணவனுடன் வாழ்ந்து வந்த நிலையில் சமூகவலைத்தளம் ஒன்றினூடாக ஏற்பட்ட நட்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று சற்றுமுன் பதிவானது.
நட்பாக, நம்பிக்கையாக பழகிய ஒருவருக்கு அவள் போட்டோஸ் அனுப்பியுள்ளாள்.
அவன் 3 பிள்ளைகளுக்கு தந்தை, மனைவி இருக்கும்போது இப்படியொரு பெண்ணிடம் பழகி அவளது போட்டோக்களை எடுத்து அவற்றை (நிர்வாணமாக) எடிட் செய்து அவளை #ப்ளக்மெயில் பண்ணி மேலும் மேலும் தன் இஷ்டம்போல் அவளை ஆட்டுவிக்க முயற்சி செய்திருக்கிறான்.
தன்னை தன் கணவன் மற்றும் பிள்ளைகளோடு நிம்மதியாக வாழ விட்டு விடுமாறு அவனிடம் அழுது கதறியிருக்கிறாள்.
சமூகவலைத்தளங்களில் பகிர்வேன், கணவனுக்கும் அனுப்புவேன், குடும்பங்களுக்கும் செயார் செய்வேன் என அவன் தொடர்ந்தும் அவளை மிரட்டி வந்ததால் இதற்குமேலும் செய்வதறியாது தவித்த அவள், இறுதியில் நேற்றைய(20) தினம் விச மருந்து அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளாள்.
இவளது உடல்நிலையை அவதானித்த குடும்பத்தார் உடனடியாக அவளை மருத்துவமனையில் அனுமதித்து ICU வில் வைக்கப்பட்டிருந்தாள்.
நேற்றைய தினமே குறித்த நபர் CID இனரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
எனினும் மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று காலை 2 குழந்தைகளையும் தவிக்கவிட்ட நிலையில் அவள் உயிரிழந்தாள்.
ஜனாஸா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் குழந்தைகளின் நலன் கருதி சம்பவம் இடம்பெற்ற பகுதியின் பெயரை நாம் இங்கே குறிப்பிடவில்லை.
இந்த சம்பவம் தெரிந்தவர்கள் கொமன்ஸ் செய்யவும் வேண்டாம்.
NOTE:
வெறும் பொட்டோதானே அதில் என்ன இருக்கு என எடுத்தவாக்கில் பொட்டோஸ், வீடியோஸ் செயார் செய்யும் பெண்கள் அவதானமாயிருங்கள்.
அளவுகடந்த நம்பிக்கையில் நீங்கள் உங்கள் பொடோஸ் செயார் செய்வது, உங்களை நீங்களே கத்தியால் குத்தி தற்கொலை செய்வதற்கு சமனாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தற்கொலை உங்கள் மானத்தை காப்பாற்றும் என நீங்கள் கருதலாம், ஆனால் அதுவே ஊர் உலகம் முழுவதும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும், உங்கள் குடும்பத்தாரையும் நாறடிக்கும் என்பதையும், மறுமையில் நரகமே தீர்வு என்பதையும் மறவாதீர்கள்.
21.11.2023
🔥....Link Click...👇
https://chat.whatsapp.com/JpH6NadTAbh4VBsRHZmRrX
*Link Click.....*👇
https://chat.whatsapp.com/Gu8dWmGB7DZHCL8KgD7i9q
ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி அருள் வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை 2023.
இம்மாதம் 30 ம் திகதி, கொழும்பு 09 ல் அமைந்துள்ள வை.எம்.எம் .ஏ. கேட்போர் கூடத்தில்
மதிப்புக்குரிய கவிஞர் எழுத்தாளர் #காப்பியக்கோ #டாக்டர் #ஜின்னா #ஷரீப்புதீன் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
அன்றைய தினம் நினைவு ப் பேருரையை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,
எழுத்தாளர், பன்னூலாசிரியர் திரு. #மயில்வாகனம் #திலகராஜா அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
மேலும் இலங்கையின் முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
ஜனாஸா அறிவித்தல்
உடுதெனியவை பிறப்பிடமாகவும் தெல்தோட்டை, முஸ்லிம் கொலணியை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி M.S.M. அனீஸ் அவர்கள் காலமானார்.
إنا لله وإنا إليه راجعون....
நல்லடக்கம் : 2023.11.21 (செவ்வாய்க்கிழமை)
நேரம் :காலை 10.00மணி
இடம்: தெல்தோட்டை முஸ்லிம் கொலனி மையவாடி
அல்லாஹூத் தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, கேள்விகணக்கை இலேசுபடுத்தி, அவர்களின் கப்றை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை தங்கு தளமாக ஆக்கியருள்வானாக!
*community group*
https://chat.whatsapp.com/E5ERPrGgVjvI2DYfrT7IrQ
*Telegram:*
t.me/DeltotaJanazanewsAlert
*page*
Visit to Like *Deltota Janaza News Alert Page* https://www.facebook.com/104608547905023?referrer=whatsapp.
*Channel*
https://whatsapp.com/channel/0029Va9sk4d3wtb7jaDtyg1U
எனது மகன் தற்போது 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார், அவரது புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் குறித்து பலர் என்னிடம் கேட்கின்றனர். அவர் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவில்லை என நான் பதிலளித்தேன், இது பெரும்பாலானோரை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதற்காக நடத்தப்படுகிறது என்பது நம்மில் பலருக்குப் புரியவில்லை. இந்த தேர்வு இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது:
1) நன்கு படிக்கும் மாணவர் ஒருவர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருப்பவரானால், இப்பரீட்சியில் தேர்ச்சி பெறுவது மூலம் அரசாங்கம் வழங்கும் உதவித்தொகையை அவரது கல்விக்காக பெறமுடியும்.
2) திறமையான மாணவர் குறைந்த வளங்களைக் கொண்ட பின்தங்கிய பாடசாலை ஒன்றில் படிக்கும் சந்தர்ப்பங்களில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் நாட்டில் உள்ள சிறந்த பாடசாலை ஒன்றிற்கு அனுமதி பெற முடியும்.
கண்டியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான திரித்துவக் கல்லூரியில் (Trinity College) எனது மகன் கல்வி கற்கிறார்; எனவே மேற்கூறிய இரண்டு நோக்கங்கள் ஒன்றுக்காகவும் எனது மகன் பரீட்சை எழுதவேண்டிய அவசியம் இல்லை எனும்போது நான் இந்த தேவையில்லாத அதுவும் சமூகத்திலும், மாணவர்கள் பெற்றோர்கள் மனதிலும் பாரிய தாக்கங்களை தற்போது ஏற்படுத்திவரும் இந்த பரீட்சையை ஏன் எழுத சொல்ல வேண்டும்? Trinity College ஆனது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுதந்திரம் அளிக்கிறது; மாணவர் பரீட்சை எழுத விரும்பினால் மட்டுமே பதிவு செய்து பரீட்சை எழுத முடியும். இது Kandy Trinity College செய்யும் ஒரு பாராட்டக்கூடிய விடயம் (மற்றய பெரிய பாடசாலைகளும் இதை பின்பற்றி தங்கள் பிரதேசத்தில் உள்ள பின் தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரித்திட உதவிட வேண்டும்). எனவே, எனது மகன் பரீட்சையில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்தோம். எனது மகன் 4 ஆம் வகுப்பு அல்லது அதற்கு முன்பு படித்ததைப் போலவே பாடசாலையில் 5 ஆம் வகுப்பை முடிக்க போகிறார். அவர் வகுப்பில் சிறப்பாகச் செயல்படுகிறார், பெற்றோர்களாகிய நாங்கள் அவரது கல்வி மற்றும் இணைப்பாடவிதான விடயங்களில் அவரது செயற்பாடுகளில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் எனது சொந்த அனுபவத்தையும் நினைவுகூர்கிறேன். 1987 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை (அப்போது இத்தேர்வு தரம் 6 இல் நடைபெறும்) பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான (அப்போது மிகவும் பின்தங்கிய பாடசாலை) புளியாவத்தை TMV இல் எடுத்தேன். நிச்சயமாக, நான் படிக்கும் போது என் பெற்றோர்கள் எனக்கு ஒருபோதும் சிரமம் கொடுக்கவில்லை, பல tution classகள் சென்றதில்லை (ஆனால் இப்போது பல பெற்றோர்கள் அப்படி இல்லை, இது தற்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கௌரவ பரீட்சையாக மாறிவிட்டது). புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், என்னால் 27 நாட்கள் மட்டுமே அங்கு படிக்க முடிந்தது. என்னை மீண்டும் புளியாவத்தை TMVக்கு அழைத்துச் செல்லும்படி எனது தந்தைக்கு தினமும் கடிதம் எழுதினேன். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஒரு மிகவும் சிறந்த பாடசாலை ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வயதில் எனக்கு அப்பாடசாலை பொருத்தமாக இருக்கவில்லை, நான் அதுவரை ஹட்டன் டவுனுக்கு (எனது கிராமம்/ தேயிலை தோட்டத்திற்கு அருகிலுள்ள நகரம்) கூட சென்றதில்லை. 12 வயதில் கொழும்பு எனக்கு புதிய சூழல், அப்பாடசாலையில் என் சக மாணவர்களை (அவர்களில் பெரும்பாலோர் மிகவும் பணக்காரர்கள், மற்றும் "பெரிய உருவம் உடையவர்கள்"), ஆசிரியர்கள், கட்டிடங்கள் மற்றும் சாலைகள், வாகனங்களைப் பார்த்து பயந்தே போனேன். சிறிது காலம் கழித்து சரியாகிவிடும் என்று என் தந்தை நினைத்தார், ஆனால் அவர் தினமும் நான் அழுதுகொண்டே எழுதி அனுப்பும் கடிதங்களை கண்டவுடன் இறுதியில் என்னை கொழும்பில் இருந்து அழைத்து சென்று மீண்டும் புளியாவத்தை TMVக்கே சேர்த்துவிட்டார். சாதாரண தோட்ட தொழிலாளியான எனது தந்தை அவரது வரம்பிற்கு மீறி தியாகம் செய்து என்னை பெரிய பாடசாலையில் படிக்க வைக்க நினைத்தார். நான் எப்படியாவது சிறந்த கல்வியை கற்றிட வேண்டும் என அவர் பட்ட கஷ்டங்களை மிகவும் அருகில் இருந்து பார்த்ததாலேயே என் அறிவிற்கு எட்டிய வரையில் என்னால் கல்வியில் சிறந்து பயணித்திட முடிந்தது. என்னை எனது தந்தை படி படி என வற்புறுத்தியதில்லை, மாறாக நான் நீண்ட நேரம் இரவில் கண்முழித்து படிப்பதை பார்த்து என்னை சீக்கிரம் படுக்க சொல்லியே சொல்வார். எனது மிகப்பெரிய பலமே என் தந்தையின் அர்ப்பணிப்பு தான். அவரைப் போல ஒரு 50% ஆயினும் எனது மகனுக்கு நான் ஒரு தந்தையாக இருந்தாலே பெரிய விடயம். எனது கல்விப் பயணம் புளியவத்தை TMV யில் இருந்து மீண்டும் தொடங்கியது, இப்போது நான் எனது கனவிலும் நினைத்திராத ஒரு இடத்தில் இருக்கிறேன் என்பதே உண்மை.
பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும். கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்.
கலாநிதி. நவரட்ணராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர்
பொறியியற் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
_ _ _ _ _ 🤲 🇵🇸 _ _ _ _ _
பலஸ்தீன் தொடர்பான செய்திகளுக்கு லிங்கை கிளிக் செய்து *Follow* பண்ணுங்கள்.
https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
காசாவில் உள்ள அல் புரேஜ் அகதிகள் முகாம் மீது ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் இரண்டு பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் சாரி மன்சூர் மற்றும் ஹசோனே சலீம் ஆகியோர் இன்று மாலை ஒன்றாக கொல்லப்பட்டனர்.
إنا لله وإنا إليه راجعون.
அனைவரும் இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாங்கள் பத்திரிகையாளர்களா, மருத்துவர்களா, குழந்தைகளா, முதியவரா அல்லது குழந்தைகளா என்பது இஸ்ரேலிய யூ*த தீ*விர*வாதிகளுக்கு முக்கியமில்லை...
_ _ _ _ _ 🤲 🇵🇸 _ _ _ _ _
பலஸ்தீன் தொடர்பான செய்திகளுக்கு லிங்கை கிளிக் செய்து *Follow* பண்ணுங்கள்.
https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
அல்ஹம்துலில்லாஹ்!
காணாமல் போயிருந்த ரஹ்மான ஆதிப் வீட்டை வந்தடைந்தார். Share செய்த அனைவருக்கும் ...جزاكم الله خيرا
The boy has reached home by his self Alhamdhulillah
Link Click....
https://chat.whatsapp.com/EXnuPaDXFOF3K7KJQOmt0G
மொ பகினிகஹவெல முஸ்லிம் ஆரம்ப பாடசாலை தரம் V பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தி
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15ம் திகதி நபைபெற்றது, அதனடிப்படையில் பரீட்சை முடிவுகள் 2023.11.17 ம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் முடிவுகளின் பிரகாரம் மொ பகினிகஹவெல ஆரம்ப பாடசாலை மாணவர்களான
அப்துல்லாஹ் 169
சன்ஹா 154
சாரா ஸைனப் 153
மிஸ்கா 152
மஸீன் 149
ஸம்லா சரீகத் 148 தலா புள்ளிகளைப் பெற்றுக்கெண்டனர்
இவர்களை அப்வான் ஆசிரியர் மற்றும் அஸாமா ஆசிரியை வழிநடாத்திவர்களாவர்
இம்மாணவர்கள் , பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமிற்கு எமது வாழ்த்தகள்
தகவல்
சிஹார் மொனறாகலை
- Shoora News Srilanka
Link Click....
https://chat.whatsapp.com/EXnuPaDXFOF3K7KJQOmt0G
ரஹ்மான் ஆதிப்,ஹெட்டுவெவ மஹ பொத்தான (அனுராதபுர மாவட்டம்) எனும் முகவரியில் வசிக்கும் வயது 15 எனும் மாணவன் கொழும்பு புதுக்கடையில் சற்று முன் காணாமல் போய் உள்ளார்.தகவல் ஏதும் கிடைக்க பெற்றால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது
0771190530
0718227451
0770883842
0775020282
இந்த இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிகம் SHARE செய்து கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்.
Join with us....
https://chat.whatsapp.com/Gu8dWmGB7DZHCL8KgD7i9q
Boy Missing
Urgent 🚨
Name: Rahman Aathif
Address : Hettuwewa
Mahapothana
Anuradapura
Grade:10
*Rahman Aathif* is missing from today 16/11/2023 since morning in Colombo- closer somewhere to Dam Street- AluthKade area.
Looking forward your support to find him soon. Please inform of the following numbers or the nearest police station
0771190530
0718227451
0770883842
0775020282
*PLEASE SHARE*
அவரைக் கண்டுபிடிக்க இந்த இக்கட்டான நேரத்தில் எல்லா வழிகளிலும் எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது.
Heartfelt thanks to each and everyone who helped us in every possible ways during this difficult time to find him. We got to know that he was admitted in Kandy General Hospital few hours ago
காணவில்லை...
அதிகம் SHARE செய்து கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்.
A L M MAWSOOF
0777860026
🤲 யா அல்லாஹ்!
ஃபிர்அவ்னின் கூட்டத்தினரிடமிருந்து
நபி மூஸா (அலை} அவர்களுக்கு கடலை பிளந்து உதவியதைப் போல்;
பலஸ்தீனிய மக்களுக்கும் ஒர் பாதுகாப்பான பாதையைக் காட்டுவாயாக!!
225/172D Ferguson Road
Colombo
01500
Be the first to know and let us send you an email when Shoora News Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Shoora News Srilanka:
கண் கலங்கி என்னை அறியாமலேயே அழுகை வந்து விட்டது... ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் அவருடைய மறுமை வாழ்வுக்காகவும், குடும்பத்துக்காகவும் துஆ செய்யுங்கள். https://www.facebook.com/share/v/hHKLGVsSF848FzaN/?mibextid=e1zS5d&startTimeMs=514822
பதுளை கொழும்பு வீதியில் போக்குவரத்து முற்றாக தடை. பதுளை கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் பதுளை கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. Join with us... https://chat.whatsapp.com/ClYtoxV3atq4sfyZyq7G8e
🇵🇸 காசாவில் இன்று காலையில் கனமழை பொழிந்தது." மகிழ்ச்சியில் காஸா சிறுவன்.... _ _ _ _ _ _ _ _ _ _ பலஸ்தீன் தொடர்பான செய்திகளுக்கு லிங்கை கிளிக் செய்து *Follow* பண்ணுங்கள். https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
இன்று பிற்பகல் 3:30 மணிக்கு, கொழும்பு ஹைட்பார்க்கில்.. பலஸ்தீன உறவுகளுக்காக மனிதாபிமானமாக ஒன்றிணையுங்கள். 07.11,2023 🤲🇵🇸Link Click https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். இது மனவேதனைக்குரியது. இது அரசியல் செய்தியல்ல, மனிதநேயம். நான் வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி, ஆனால் சமீபத்தில் மகிழ்ச்சியாக இல்லை. உலக சூழ்நிலை என்னை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. எனக்கு இந்த உலகில் அமைதி வேண்டும். அவ்வளவுதான். இந்த வெற்றியால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. - டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர் -
பெற்றோரை இழந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த அவசர ஊர்தியில் எடுத்து செல்லும் இந்த செவிலியரின் இந்த உணர்வை புரிந்துகொள்ள,நான் அரேபியாகவோ பாலஸ்தீனியரகவோ,இல்லை இஸ்லாமியராகவோதான் இருக்க வேண்டுமா என்ன? இப்போது அழுகும் இந்த கை குழந்தையின் தேவை என்ன என்பதை அறிந்தி இருக்கும் சகமனிதனாக இருந்தாலுமே போதும் இந்த உணர்வை புரிந்துகொள்ள... 😔😔😔 ஷூறா நியூஸ் ஸ்ரீலங்கா 🇵🇸..Link Click https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
பல தடவை கேட்கவும் பார்க்கவும் வைத்தது. சிறிய முள் குத்தினால் கூட எங்களை நாங்களே நிந்தித்துக் கொள்கிறோம்.காலத்தையும் பக்கத்தில் உள்ளவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஏதாவது மனதிற்கு கவலை, சங்கடம் கவலை என்றால் பாடல்களையும்,இசையையும் கேட்டு மனதை ஆற்றுப்படுத்துகிறோம். இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது?! "இந்த வேதத்தில் எந்த சந்தேகமும் இல்லை.முத்தகீன்களுக்கு(இறையச்முடையோருக்கு) நேர் வழிகாட்டும்" (அல்குர்ஆன்) "மனிதர்களுக்கு (சிபாஃ) மனஆறுதல் அளிக்கும் நிவாரணியாக உள்ளது" (அல்குர்ஆன்) நான் எவ்வளவோ கற்கவேண்டி இருக்கிறது. குறிப்பு: காஸா மருத்துவமனையில் கண்பார்வை அற்ற ஒரு வாலிபன் அங்குள்ள வைத்தியர் தாதியர்களுக்கு அல்குர்ஆனை ஓதி கலைப்பையும் கவலையையும் போக்க ஆரம்பிக்க...... உள உறுதியை வழங்குவாயாக. 🇵🇸Link Click...🇵🇸 https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A Follow ஷூறா நியூ
உலகில் இடம்பெற்ற மிக பிரமாண்ட பேரணி! இஸ்ரேலின் அடக்குமுறை ஆக்கிரமிப்பு அநியாயங்களுக்கு எதிராகவும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் #இந்தோனேசியாவின் தலைநகர் #ஜகார்த்தாவில் இடம்பெற்ற மாபெரும் பேரணியே இதுவாகும். உலகில் முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் இந்தோனேசியாவில் இந்த பேரணியில் சுமார் 3 முதல் 5 லட்சம் பேர் வரை பங்கேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 28.10.2023 🇵🇸 Gaza Update : https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்ற தந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டு வழி அனுப்பும் குழந்தைகள். Follow ஷூறா நியூஸ் ஸ்ரீலங்கா
சர்வதேச ஊடக யுத்தத்தில் படுதோல்வியடைந்துள்ள இஸ்ரேல் தமது குறுக்கு புத்தியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. பெரியளவு followers கொண்ட TikTok, Insta, Twitter கணக்குளால் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு பதிவு இட்டால் 5000 டாலர்கள் வழங்குகிறது. 5000 டாலருக்கு மனிதாபிமானத்தை அடகு வைக்க முடியாது என பகிரங்கமாக வீடியோ இட்டுள்ள 3 மில்லியன் followers கொண்ட ஒரு பயனாளரின் வீடியோ. 🇹🇷 துருக்கியா இஸ்ரேலுடனான சக்தி (Energy) சம்பந்தமான அனைத்து உடன்படிக்கைகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 🇺🇸🇬🇧🇷🇺🇺🇳 காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க போர் நிறுத்தம் செய்ய ஜ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை யூகே அமெரிக்க நாடுகள் வீட்டோ மூலம் தோற்கடித்துள்ளது. For: China, Gabon, Russia, UAE 🇨🇳🇬🇦🇷🇺🇦🇪 Against: US, UK 🇺🇸🇬🇧
பொறாமையாலும், எரிச்சலாலும், ஈனமான இரத்தவெறியாலும் இப்போது… “சாம்பலாகி” போன தேசம் இது! ஆனால் அது “ஷாம்” தேசம்! நாட்கள் சென்றாலும் அதற்கு “நற்செய்தி” இருக்கிறது! அதனால் ஒரு நாளும் அது “உயிர் பிச்சை” கேட்காது! ஒதுங்கி ஓடவும் மாட்டாது! அது உயிர்த்தெழும் நாள் விரைவில் வரும்। அன்று இறைவனின் அருள் மழை அங்கு அளவின்றி பொழியும்! ஏனெனில் அது சாதாரண தேசமல்ல! அது “ஷாம்” தேசம்!☺️ அதற்கொரு “நற்செய்தி” இருக்கிறது. 26.10.2023
🇵🇸🇵🇸🇵🇸#நீங்களும்_நானும்_சிந்திப்பதற்காக அதிக அதிகமாய் துஆக்களில் இணைத்துக் கொள்வோம் அவர்களது விடிவுக்காய். Link...join..🇵🇸🤲🏼🇵🇸🤲🏼 https://chat.whatsapp.com/Chm4e1Db4By7lFHaMuQf6f
உனது அழுகையின் சத்தம் கேட்டு உலகம் விழிக்கட்டும்.... இஸ்ரேல் அழியட்டும்...🤲🏼🤲🏼🤲🏼 🇵🇸🇵🇸🇵🇸 Link... https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
தற்போது நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அபு தலால் ஷாப்பிங் சென்டர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர். யா அல்லாஹ்... இந்த யூத நாசகாரர்களை அழித்து விடுவாயாக...🤲 🇵🇸 Join with us... https://chat.whatsapp.com/Chm4e1Db4By7lFHaMuQf6f Channel Link.....🇵🇸🇵🇸🇵🇸 https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
#கடைசித் துளி இரத்தம் உதிரும் வரை உறுதியாக இருந்தார்.... #அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை முகம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் அளித்து ஆள்காட்டி விரலை உயர்த்தினார்..... اللهم ارحمهم #Palestine #Updates.....Link... https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
Ananda College Broadcasting Unit
Ananda College