Theen News Paper Agency
Pothuvil Road
Akkaraipattu 01
0771400992
0753800992
Theen News paper agency
Pothuvil Road Akkaraipattu
P n 0753800992
இப் பாலர் முரசு தரம் 01 தொடக்கம் 05 வரையிலான புத்தகங்களை பெற்றுக் கொள்ள நாட வேண்டிய ஓரே ஓரு இடம்
Akkaraipattu pothuvil Road Ramzan உணவகத்துக்கு அறுகாமையில் அமைந்துள்ள Theen News Paper Agency பத்திரிகை முகவரிடம் பெற்றுக் கொள்ளலாம்
உங்களுக்கு தேவையான நாளாந்த பத்திரிகைகளையிம் பெற்றுக் கொள்ளலாம்
உங்கள் வீடுகளுக்கும் கொண்டு வந்து தரப்படும்
தொடர்புகளுக்கு
0753800992
0771400992
பார்க்கச் சென்ற அமைச்சரே இப்படி விழுந்து எழுப்பினால் தினமும் பயணம் செய்யும் மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்?
18 October 2021
“ஜோசப் ஸ்டாலின் புலிகளுக்கு ஆதரவாக பேசி யாழ்ப்பாணத்தில் அவர்களின் செயற்பாடுகளில் கலந்துகொண்டவர்.
மஹிந்த ஜெயசிங்க முழுநேர ஜேவிபி செயற்பாட்டாளர்.இருவரும் ஆசிரிய தொழிற்சங்கவாதிகள் அல்ல. அரசியல்வாதிகள்”
இப்படி இன்று கூறிய ஆளுங்கட்சி எம் பி டிலான் பெரேரா, தனது தேர்தல் தொகுதியில் நீண்டகாலம் புனரமைக்கப்படாத பாலமொன்றை பார்வையிட சென்ற போது இப்படி விழுந்தெழும்பிய சம்பவம் பதிவாகியுள்ளது.
📌Breaking News உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள
Like.. Follow.. Share.. பண்ணுங்க...
https://www.facebook.com/Theen-News-Paper-Agency-100132392134923/
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/CsMxdBikkZ75H3TYZL4NKl
இன்றைய நாளிதழ்களின் கேலிச்சித்திரங்கள்! - 24.09.2021
திலீபனை நினைவுகூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை வெள்ளை வேனில் தூக்கிச் சென்ற பொலிசார் : பரபரப்பு காணொளி
23 SEP 2021
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழில் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பரபரப்பு காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் கஜேந்திரனை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை கூட கருத்தில் கொள்ளாது பொலிஸார் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனை தடுக்க முற்பட்ட பெண்களுடன் பொலிஸார் முறுகலிலும் ஈடுபட்டுள்ளமை அந்த காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்
அரசின் அராஜகத்தை அனுமதிக்க முடியாது! - மலையக ஆசிரியர் முன்னணி கண்டனம்
ஆசிரியர் சங்கங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை மிலேச்சதனமாகவும் அராஜக முறையிலும் அரசு தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மலையக ஆசிரியர் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் செயலாளர் சின்னையா ரவிந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவசக் கல்வி பறிபோகும் வகையில் அரசு சட்டங்களை இயற்றி எதிர்கால சந்ததியினரின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்றது.
எனவே, அதனைத் தடுக்கும் முயற்சியில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை இடும் வகையில், ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தல் போர்வையில் சட்டவிர