திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

  • Home
  • India
  • Bangalore
  • திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் இறைவனின் நற்செய்திகள் எளிய தமிழில் அனைத்து மக்களுக்கும்...

30/01/2025

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
குழந்தைகளுக்கு இன்று ஒழுக்க கல்வி கற்றுக் கொடுக்க ப்படாததன் காரணமாக இன்று அவர்கள் ஒரு மார்க் அல்லது அரை மார்க் குறைந்தாலும் தற்கொலை செய்து கொள்வதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்..
அது அதற்கு உரிய முறையில் பகுத்தறிவு பூர்வமாக இறைவனின் உள்ளமை குறித்தும் வாழ்க்கையின் நோக்கம் குறித்தும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்வு குறித்தும் அவர்களுக்கு போதிக்க வேண்டும்.
தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற அச்சமும் நன்மை செய்தால் அதற்கு இறைவனிடம் சொர்க்க வாழ்வு உண்டு என்ற உண்மை அவர்கள் உணர்ந்தால் திருந்திய ஒழுக்கமான வாழ்வை அவர்கள் வாழ முற்படுவார்கள்.. இந்த பொறுப்புணர்வுக்கு இறையச்சம் என்று கூறப்படும்..
அதற்கு இந்த மாத இதழ் உதவுகிறது.. இதன் வாசகர்களாக உள்ள சில பள்ளி ஆசிரியர்கள், "உங்கள் மாத இதழ் குழந்தைகளுக்கு நீதி போதனை செய்ய உறுதுணையாக உள்ளது தொடர்ந்து அனுப்புங்கள்" என்று கூறுவதை நாம் கேட்க முடிகிறது.. நீங்களும் படித்துப் பாருங்கள்..
ஆண்டு சந்தா ரூ. 180-
மாற்றுமத அன்பர்களுக்கு ஒருவருட சந்தா இலவசம்
==========
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html

நான்கு நூல்கள் 199 ரூபாய்க்கு.. 1.   #நபிகள்_நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் - விலை ரூ. 50 சுருக்கமா...
28/01/2025

நான்கு நூல்கள் 199 ரூபாய்க்கு..
1. #நபிகள்_நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் - விலை ரூ. 50

சுருக்கமான பொருளடக்கம்::
இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? -43
இறுதி இறைத்தூதரே முஹம்மது நபி (ஸல்) -6
மனங்களை வென்ற மாமனிதர்! -7
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் சுருக்கமான வரலாறு- 8
போதனைகள்:
நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை -20
நபிகளார் போதித்த மார்க்கம் - 27
இறுதித் தூதருக்கு அருளப்பட்ட இறைமறை -30
திருக்குர்ஆனின் மாறாத்தன்மை 31
திருக்குர்ஆனின் தனித்தன்மைகள் 32
இறைத்தூதர்களிடையே நபிகளாரின் தனிச்சிறப்புகள் -35
சாதனைகள்
உலக வரலாறு போற்றும் ஒப்பிலா சாதனையாளர் !-38
நபிகளார் நிகழ்த்திய உலக சாதனைகள்!-34
--
----
நபிகளாரின் மணவாழ்க்கை
-குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள் -68
---------------------------
2. #உலகம்_இப்படித்தான்_அழியும் - சாட்ஜிபிடி தரும் உறுதியான தகவல்களோடு - விலை. ரூ 60
(சாட்ஜிபிடி விளக்கம், உலகம் ஏன் அழியாது இருக்கிறது? எப்படி அழியும்? செய்திக்கான ஆதாரங்கள், ஆதாரங்களை எப்படி நம்புவது? உலக அழிவுக்கு முன் அறிகுறிகள், உலக வாழ்வின் நோக்கம் .. என அனைத்தும் கொண்டது)

3. இல்லறத்தை நல்லறமாய் துவங்கிடவே..இஸ்லாமிய திருமணம் பற்றிய தெளிவான தகவல்களோடு ... இஸ்லாமியர் திருமணங்களின் போது விருந்தாளிகளுக்கு அன்பளிப்பாக வழங்க அருமையான அருமையான நூல். - விலை: ரூ. 30

4. #தவறான_புரிதல்கள் - இஸ்லாம் பற்றி மாற்றுமத அன்பர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான பதில்கள். விலை ரூ. 150

இந்த அனைத்து நூல்களும் உங்கள் இல்லம்தேடி வர கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து ஆர்டர் செய்யலாம்:
https://www.tayyib-hope.in/product/32212429/4-Tamil-books-Combo-199
அல்லது இங்குள்ள QR code ஸ்கேன் செய்து செய்தி அனுப்பலாம்.
அல்லது 9886001357 என்ற எண்ணுக்கு BOOKS199 என்று வாட்சப் செய்தி அனுப்பலாம்
-------------------
- அனைத்து மத அன்பர்களுக்கும் புரியும் எளிமையான நடையில் நூல்கள் அமைந்துள்ளன/
- முஸ்லிம் அல்லாத அன்பர்களுக்கு மேலும் சிறப்புத் தள்ளுபடி உண்டு!
அனைத்தும் தள்ளுபடி விலைக்கு ரூ. 199 க்கு
மொத்தமாக வாங்க விரும்புவோர் 9886001357 எண்ணில் வாட்சப் தொடர்பு கொள்ளலாம்

முதலைக் கூட்டுக்குள் கறுப்பின மழலைகள்  கறுப்பினக் குழந்தைகளை குளத்தின் ஆழமற்ற இடத்தில் விளையாட விட்டுவிட்டு முதலை வேட்டை...
14/01/2025

முதலைக் கூட்டுக்குள் கறுப்பின மழலைகள்

கறுப்பினக் குழந்தைகளை குளத்தின் ஆழமற்ற இடத்தில் விளையாட விட்டுவிட்டு முதலை வேட்டைக்காரன் துப்பாக்கியோடு அருகில் உள்ள மறைவான இடத்தில் இருந்து கண்காணிப்பான். சில சமயங்களில், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு அருகில் இந்தக் குழந்தைகள் ஓடிப்போகாமல் இருக்க அவர்களைக் கட்டியும் வைத்தனர்.
அக்குழந்தைகளை உண்ணப் பாய்ந்துவரும் முதலைகளை வெள்ளையின வேட்டைக்காரன் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின் குழந்தைகளைக் காப்பாற்றுவான்.
என்னதான் குழந்தைகளைக் காப்பற்றினாலும் இக்காட்சியைக் காண நேர்ந்தால் அக்குழந்தையின் பெற்றோரின் மனம் எப்படிப் பதைபதைத்துப் போகும்! கற்பனை செய்து பாருங்கள்!.. ஆனால் அதையெல்லாம் சிந்திக்க அந்தக் கல்மனங்களில் எங்கே இடமிருந்தது?

குழந்தைகளை எவ்வாறு களவாடினார்கள்?
இந்த பயங்கரமான 'முதலை தூண்டில்களை' எவ்வாறு பெற்றார்கள் இந்தக் கயவர்கள் என்பதை வெவ்வேறு சம்பவங்கள் விவரிக்கின்றன. மியாமி நியூ டைம்ஸ் அறிக்கையின்படி, வேட்டையாடுபவர்கள் சில சமயங்களில் குழந்தைகளை-பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளை-அவர்களின் தாய்மார்கள் கவனக்குறைவாக இருக்கும்போது அல்லது கவனம் சிதறி இருக்கும்போது அல்லது வயல்களில் வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது சென்று களவாடிப் பிடித்துக் கொள்வார்கள். குழந்தைகள் உள்ள அடிமைப் பெண்கள் குறிப்பாக இவ்வாறு பலத்த துயரங்களுக்கு உள்ளானார்கள்.
-------------
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் இதழ் இல்லம்தேடி வர கீழ்கண்ட qr code ஸ்கேன் செய்து தொடர்பு கொள்ளுங்கள் அல்லது 9886001357 க்கு வாட்சப் செய்தி அனுப்புங்கள்

https://www.youtube.com/live/MnwtK-GcOVc?feature=shared  நரகம்...  ஒரு நேர்முக வர்ணனை போல் உள்ளது.. அல்லாஹ் நம்மை நரக நெ...
11/01/2025

https://www.youtube.com/live/MnwtK-GcOVc?feature=shared

நரகம்... ஒரு நேர்முக வர்ணனை போல் உள்ளது.. அல்லாஹ் நம்மை நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பானாக.. ஆமீன்

A night-time curfew has been imposed in areas impacted by the devastating wildfires blazing across Los Angeles. The rule will be in effect in the Pacific Pal...

*திருக்குர்ஆன் நற்செய்திமலர்* உங்கள் இல்லம்தேடி வர இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  htt...
11/01/2025

*திருக்குர்ஆன் நற்செய்திமலர்* உங்கள் இல்லம்தேடி வர இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription@topfans" rel="ugc" target="_blank">https://www.tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription@topfans

Buy Thiru Quran Narcheithi Malar 1 Year Subscription online at the best price in India on tayyib-hope

 #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்குழந்தைகளுக்கு இன்று ஒழுக்க கல்வி கற்றுக் கொடுக்க ப்படாததன் காரணமாக இன்று அவர்கள் ஒரு மார்...
07/01/2025

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
குழந்தைகளுக்கு இன்று ஒழுக்க கல்வி கற்றுக் கொடுக்க ப்படாததன் காரணமாக இன்று அவர்கள் ஒரு மார்க் அல்லது அரை மார்க் குறைந்தாலும் தற்கொலை செய்து கொள்வதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்..
அது அதற்கு உரிய முறையில் பகுத்தறிவு பூர்வமாக இறைவனின் உள்ளமை குறித்தும் வாழ்க்கையின் நோக்கம் குறித்தும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்வு குறித்தும் அவர்களுக்கு போதிக்க வேண்டும்.
தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற அச்சமும் நன்மை செய்தால் அதற்கு இறைவனிடம் சொர்க்க வாழ்வு உண்டு என்ற உண்மை அவர்கள் உணர்ந்தால் திருந்திய ஒழுக்கமான வாழ்வை அவர்கள் வாழ முற்படுவார்கள்.. இந்த பொறுப்புணர்வுக்கு இறையச்சம் என்று கூறப்படும்..
அதற்கு இந்த மாத இதழ் உதவுகிறது.. இதன் வாசகர்களாக உள்ள சில பள்ளி ஆசிரியர்கள், "உங்கள் மாத இதழ் குழந்தைகளுக்கு நீதி போதனை செய்ய உறுதுணையாக உள்ளது தொடர்ந்து அனுப்புங்கள்" என்று கூறுவதை நாம் கேட்க முடிகிறது.. நீங்களும் படித்துப் பாருங்கள்..

05/12/2024
இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நப...
02/12/2024

இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து மதம் மாறியவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்த இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!
அம்பேத்கர், பெரியார் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் தங்களின் வாழ்நாளை இத்தீமைகளுக்கு எதிராக போராடிக் கழித்தனர். ஆனால் இவர்கள் யாராலும் செய்ய முடியாத தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு இவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது இந்த ஏக இறைக்கொள்கை! நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் மக்களைப் பிரித்து பகைமையை விதைத்து வரும் இனவெறி, நிறவெறி, மொழிவெறிப் பேய்களை அடக்கி அழிக்கிறது இந்த ஓரிறைக் கொள்கை! அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி மற்றும் இனவெறி கொண்டு சிதறுண்டு ஒருவரையொருவர் வேட்டையாடிக்கொண்டு இருந்த மக்கள் இன்று ஒரே அணியில் தோளோடு தோள் நின்று தொழுவதும் அன்னியோன்னியமாகப் பழகுவதும் இன்று உலகம் கண்டுவரும் கண்கொள்ளாக் காட்சிகள்! ஆம், இன்று அங்கெல்லாம் வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த ஓரிறைக்கொள்கை!
மனிதர்கள் அனைவரும் சமமே என்றும் அவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்பதை இறைவன் பின் வரும் வசனம் மூலம் திருக்குர்ஆனில் வலியுறுத்துகிறான்:
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன்49:13)
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்!

|

24/11/2024

#படைத்த்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
#நாத்திகம்_என்ற_அறியாமை
பரிணாமம் என்ற ஊகக் கதையை அறிவியல் என்று நம்பி மோசம் போகும் நாத்திகர்கள் சற்றாவது தங்கள் பகுத்தறிவை பயன்படுத்தினால் அவர்களால் படைத்த இறைவனை பகுத்தறிய முடியும். தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை- இலக்கை- புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் முறைப்படி ஒழுக்க வாழ்வு வாழ்ந்து இம்மையையும் மறுமையையும் வளமுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்!
#இஸ்லாம்_என்றால்_என்ன?

Address

Tayyib Stores
Bangalore
560017

Alerts

Be the first to know and let us send you an email when திருக்குர்ஆன் நற்செய்தி மலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category