15/09/2023
பச்சை பூமியின் 11 ஆம் விவசாயக் கண்காட்சி, விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா ஏ.சி. திருமண மஹாலில், அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. விவசாய வளர்ச்சி, விவசாயப் பெருமக்களின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பச்சை பூமி விவசாய மாத இதழ் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பூமி விவசாயக் கண்காட்சி 2021 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம், இராஜபாளையம், நாமக்கல், பொள்ளாச்சி, தேனி, ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம், நாமக்கல் என, பத்து இடங்களில் இதுவரை பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் 11 ஆவது கண்காட்சி, அடுத்த மாதம், அதாவது, அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் நடக்க உள்ளது....
பச்சை பூமியின் 11 ஆம் விவசாயக் கண்காட்சி, விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா ஏ.சி. திருமண மஹாலில், அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி, ச...