தொடர் கோடை மழை காரணமாக ஆத்தூர் முட்டல் அருவி இன்று நீர் வரத்து🌎💯🥰
Election Awareness Video
#salem #ParliamentaryElection2024
Video Courtesy : PRO Salem
இருசக்கரம் வாகன ஓட்டிகளுக்கு சமர்பனம்…
ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு நடத்தும் மாபெரும் குதிரை பந்தயம்… #ரேகலா
ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு நடத்தும் மாபெரும் குதிரை பந்தயம்…
#ரேகலா
புரட்டாசி முதல் சனிக்கிழமை.
🙏அருள்மிகு கொப்புகொண்ட பெருமாள் திருக்கோயில், பெத்தநாய்க்கன் பாளையம்.🙏
🙏ஆத்தூர், உடையார்பாளையம், காந்தி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில்🙏
அலகு குத்துதல் நிகழ்வு
ஆத்தூர், உடையார்பாளையம், காந்தி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி
உடையார்பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆத்தூரில் இன்று நடைபெற்றது.
ஆத்தூரின் மாபெரும் குதிரை ரேக்ளா 🐎
ஆத்தூர், நரசிங்கபுரம் NKC கபாடிக்குழு நடத்தும் மாபெரும் ஆண்கள் கபாடி போட்டி 🔥🔥
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) பிற பொதுத்துறை நிறுவனங்கள் போன்று இல்லை . ‘ வாழும் காலத்திலும் , அதற்குப் பின்னரும் ‘ எனும் அதன் குறிக்கோள்படி ஒவ்வொரு தனிமனிதர்கள் நலனோடு தொடர்புடையது. இவ்வளவு முக்கியமான பொதுத்துறை நிறுவனத்தை படிப்படியாக தனியார்மயமாக்குவது முறையற்ற செயல் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி அவர்கள் இன்று (12/12/22) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பிற பொதுத்துறை நிறுவனங்கள் போன்று இல்லை . ‘ வாழும் காலத்திலும் , அதற்குப் பின்னரும் ‘ எனும் அதன் குறிக்கோள்படி ஒவ்வொரு தனிமனிதர்கள் நலனோடு தொடர்புடையது. இவ்வளவு முக்கியமான பொதுத்துறை நிறுவனத்தை படிப்படியாக தனியார்மயமாக்குவது முறையற்ற செயல். இலாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவத