SSTV

SSTV SSWebTv! In this Channel you will get Interesting Shows and Videos which will keep you Engaged, Ente

26/08/2023

Umar Mukhtar, the chief of Libyan rebels, was chewing the Italian army under his nose when Italy was continuously trying to occupy Libya in 1929. Musolini had to change four generals in a single year. Finally, Musolini had to give up and send his most cruel soldier General Grazani to Libya. Umar Mukhtar and his soldiers disturbed General Grazani a lot. Umar Mukhtar and his colleagues riding horse to the army armed with cannons and modern weapons of General Grazani. They would occupy Libyan cities during day and at night Umar Mukhtar would have liberated those cities. Umar Mukhtar was continuously dominating the Italian army and the new general had become a bone. Finally General Grazani made a move. He sent one of his soldiers to Omar Mukhtar to talk to Libya about peace and compromise. Talks about the soldier sent by Umar Mukhtar and General. Omar puts his demands before the soldier. Soldier quietly used to note them in his diary. After noting all demands, soldier tells Umar Mukhtar that all demands will be sent to Italy and presented to Musolini. You will be notified as soon as you return a reply from Italy. This whole process will take time due to which Umar Mukhtar was asked to wait. Umar Mukhtar is waiting. They stop all their attacks on the Italian army. But what comes from Italy? Dangerous weapons, bombs and tanks - to destroy cities. Time was asked for weapons not for compromise. Hypocrite Grazani succeed in his move. Many cities in Libyan are completely destroyed by new weapons.

General Grazani arrested Omar Mukhtar, on 15 September 1931, handcuffed Umar Mukhtaar in hands, feet, throat was presented before General Grazini, 73-year-old lion, General Grazni said, "Tell your people to arm" Just like Pir Ali Khan, Umar Mukhtar replied it with great courage and said, "We will not put weapons, we will win or die and this war will continue.. You have to fight our next generation and then next... And as far as my question is, I will live longer than my hanger.. And the war is not going to stop with the arrest of Umar Mukhtar ... General Grazani asked again "Why don't you beg me for your life? Maybe I will give like this... "Umar Mukhtar said, "I have begged from you for life, do not tell the world that I begged for life in the loneliness of this room" After that Umar Mukhtaar got up and left the room silently. Following this, on 16 September 1931 AD, Umar Mukhtar, the leader of the Libyan nation's struggle against Italy's imperialism, was hanged in front of his own people.

By

15/08/2023

இந்தியாவின் மிக சிறந்த ஆட்சியாளர்
-----------------------------------

முகலாய மன்னர்களில் நீண்டகாலம்
ஆட்சிப் புரிந்தவர் ஒளரங்கசீப்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ).

'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள்
எல்லாம் கட்டக்கூடாது

என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது.

நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா.
தலையணைக்கடியில் இருக்கிறது

என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள்.
அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது.

என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது.

இது போக திருக்குர்ஆன் எழுதி,
விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350
என் கைப்பையில் உள்ளது.

அது புனிதமான பணம்.
அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல்
மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும்

ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது.

கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்'
என்று எழுதியிருந்தார்.

உடல் மிகவும் மோசமான வேளையிலும்
தவறாமல் தொழுகை நடத்தினார்.

குர்ஆன் படித்தார்.
இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

1707, மார்ச் 3, அஹமத் நகரில்
அவரது உயிர் பிரிந்தது.

[இன்னாலில்லாஹி வ இன்ன இலஹி ராஜியூன்

அவரது உயில் படியே
இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

இப்படியும் ஒரு மனிதரா?

சுயநலமின்றி சுதந்திரம் வாங்கி உழைத்தவர்கள்
எங்கள் முன்னோர்கள்

நாட்டின் துயரை ஓட்டிடவே
நாட்டம் கொண்டவர்கள் முஸ்லீம்கள்

01/08/2023

தோல்வி பயத்தில் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் பாஜக !!!
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விஷ்வஹிந்து பரிஷத்தின் கலவரத்தால் மிகப்பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கலவரத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் குருகிராமின் அஞ்சுமன் ஜூம்ஆ மசூதியை 80 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, பள்ளிவாசல் இமாமை கொடூரமாக கொலை செய்து இருக்கிறது. மற்றொரு நபர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹரியான பாஜக முதல்வர் மனோகர் கட்டார் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுவதற்கும், ஈத்காக்களில் தொழுகையில் ஈடுபடுபடுவதற்கும் எதிராக தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட வெறுப்புதான் பள்ளிவாசலை கொளுத்துவதற்கும் இமாமை எரிப்பதற்கும் வன்முறையாளர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அதேபோல் மற்றொரு சம்பவமாக ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டு இருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரான சேத்தன் சிங், வெவ்வெறு பெட்டிகளிகளில் 3 முஸ்லிம் பயணிகளையும், தனது உயரதிகாரியையும் சுட்டுக்கொன்றுவிட்டு, இந்தியாவில் நீங்கள் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என மற்ற ரயில் பயணிகளிடம் மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றுள்ளார். ஆட்சியாளர்களால் வளர்க்கப்பட்ட வெறுப்பின் உச்சமே இந்த படுகொலைகள்.

ஆளும் பாசிச ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்படும் வெறுப்பின் உச்சமானது இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. குடிமக்களுக்கு பாதுகாப்பற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போக்கையும், புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதையுமே ஆளும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகின்றது. 9 ஆண்டுகால ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்ட பாஜக அரசு, எதிர்வரும் 2024 தேர்தலை எதிர்கொள்ள வழக்கமான தங்களது கலவர அரசியலை கையிலெடுத்து விட்டதோ என்கிற கேள்வி எழுகிறது..?

18/10/2022
11/09/2022
08/09/2022

It had submerged in the water of Phulwaria Dam in Bihar's Nawada district three decades ago.

Read: https://flip.it/cdq9iK

07/09/2022


We don’t want Modi ke Achche Din.. We want Congress ke Sachche Din..

06/09/2022

என்ன "தம்பி" கேட்டாய்...?
#திராவிடம்னா என்னவா...?
💪🏻🖤❤️💪🏻

🏴அட அற்பமே...
அங்கம் சிதைந்த சிற்பமே...
சொல்கிறேன் கேள்...

🏴அன்றொரு நாள்...
நீ, அநாதையாய்த் தெருவில்
நாயோடு நாயாய்க் கிடந்தாய...

அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை...

100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து
தலைவாரி விட்டதே...
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம்...

🏴சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...
சாணனைப் பார்த்தாலே தீட்டு...
என்ற வர்ணாசிரமத்தின்...
சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று...

*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே...
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...

🏴கம்பனில்லையா... வள்ளுவரில்லையா...
என்று,சங்க காலத்தில் சரித்திரம் தேடும் தரித்திரமே...

🏴பனையேறியே செத்துப் போன உன்
படிக்காத பாட்டனை நினை...

🏴பானை செய்தே உடைந்து போன உன்
தாத்தாவின் தகுதியை யோசி...

🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில்...
நண்டோடு உண்டாடிய கைநாட்டுகளுக்கு காரணம் யார்...?

🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....
பேனாவைக்🖋️ கொடுத்தது யார்..?

🏴பிணமெரித்த தீப்பந்தத்தில்...
விளக்கேற்ற சொன்னது யார்...?

🏴வண்ணான்... அம்பைட்டையன்...
என்ற வார்த்தைகளை எல்லாம்...
வழக்கொழிக்கச் செய்தது யார்...?

🏴சூத்திரன் என்றும்... பஞ்சம என்றும்...
மொத்த தமிழனையும்... ஆரியன் அழைத்தபோது...

முதன்முதலில் ஆத்திரம்😡
கொண்டது யார்...?

அதன் பெயர் தான் "தம்பி"
#திராவிடம்🥰💪🏻🖤❤️💪🏻🥰.

🏴மராட்டியர்களிடமும்... நாயக்கர்களிடமும்... தோல்வியடைந்து
நிலத்தையும் நாட்டையும்... இழந்தபோது
வராத ரோஷம்...

🏴நம்பூதிரி பார்ப்பணர்களால்...
தன்தாய்மார்கள்... வரி செலுத்த வழியின்றி
வெற்று மார்போடு... வீதியில் அலைந்தபோது...
வராத கோபம்...

🏴நூற்றாண்டு திராவிடம் தந்த சமூகநீதியால்...
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த
பொருளாதார வளத்தால்...

🏴உடல் பருத்து...
கொழுப்பேறியபோது... திணவெடுத்து...
மெல்ல மெல்ல நக்கத் தொடங்கிய
#நாய்களுக்கு ...

🏴 செக்கும் தெரியாது...
சிவலிங்கமும் தெரியாது...
அதுபோல்..,

தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹

23/08/2022


Editorial Statement: Muslim world condemning Indian Government. Time to rise voice against indian ruling goverment.

Haramain Sharifain strongly condemns the blasphemy of the Prophet (Peace and Blessings of Allah be upon Him) committed by a member of India's ruling party.

17/07/2022

Sakthi school, Kallakurichi ! 7 Deaths in 2 months ! இந்த குழந்தை மரணத்துக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை...

02/07/2022

*கூட்டுக்குர்பானி கவனம் தேவை..*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டாலே கூட்டுக்குர்பானி நோட்டீஸ்கள் களைகட்டும்.
ஆரம்பத்தில் சிட்டிகளில் உள்ள சில பெரிய மதரஸாக்கள் மட்டுமே செய்த வேலையை சில இயக்கங்கள் கையில் எடுத்து அதன் வசூலில் சுவை காண , அதையும் தாண்டி இப்போது சில தனிநபர்களும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
*கூட்டுக் குர்பானி இறைவனுக்காக என்கிற தியாக உணர்வோடு செய்யப்படுகிற "வணக்கம் " என்கிற நிலையிலிருந்து "வியாபாரம்" என்கிற நிலைக்கு இன்று மாறிப்போனது.*

ஒரு காலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆடு அல்லது மாடுகளை வாங்கி அதை வளர்த்து அதனுடன் நாமும் நம் குழந்தைகளும் நெருக்கமாக பழகி பிறகு அதை தன் கையாலேயே அறுத்து பலியிடும்போது மனதில் ஒரு வலி ஏற்படுமே அந்த வலியைத்தான் இறைவன் "குர்பானியின் இறைச்சியோ , இரத்தமோ எதுவும் என்னை வந்தடைவதில்லை. உங்களின் தக்வா மட்டுமே என்னை வந்தடையும்" என்று அருள்மறையில் கூறுகிறான்.

பழகிய ஆட்டை அறுப்பதன் வலியை விட நபி இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்துப்பாருங்கள்.
இறை கட்டளைக்காக தன் மகனை அறுத்துப்பலியிட அழைத்து சென்று மகனின் கழுத்தில் கத்தியை வைத்த போது எவ்வளவு வலி இருந்திருக்கும்...?
ஆனால் இன்று நமக்கு அந்த வலியில் கொஞ்சமாவது இருக்கிறதா..?

"நீங்கள் கொடுக்கும் குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை . மாறாக இறையச்சமே இறைவனை சென்றடைய வெண்டும்".. என அல்லாஹ் கூறுகிறான்.

கூட்டுக் குர்பானியில் நமக்காக கொடுக்கப்போகும் மாடு எதுவென தெரியாது.

அதை யார் அறுக்கப்போகிறார்கள்..?
நமக்கு தெரியாது.

குர்பானி கொடுப்பதற்கு அது தகுதியான மாடா..?
நமக்கு தெரியாது.

நம்மோடு கூட்டு சேர்ந்து இருக்கிற மீதமுள்ள ஆறு நபர்களின் பணம் ஹலால் ஆனதா..?
நமக்கு தெரியாது.

இன்னும் கொடுமை என்னவென்றால் மாட்டில் கண்டிப்பாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்கிற சட்டம் இருக்க ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத கன்றுக்குட்டியை கூட சிலர்கள் கூட்டு குர்பானியாக கொடுக்கும் அவலமும் உண்டு. அதைக் கூட கொடுக்காமல் கறியை மட்டுமே கண்ணில் காட்டுபவர்களும், அதையே கணக்கு காட்டும் மோசடி பேர்வழிகளும் உண்டு.

*அழகிய முறையில் நமக்கான குர்பானியை நிறைவேற்றுவார்கள்.. என்று நம்பி அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அமானித மோசடி செய்வதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.*

இதையும் தாண்டி சிலர் கூட்டுக் குர்பானியில் சேர்ந்தவர்களை குர்பானி கொடுக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்வதில்லை. "உங்களுக்கு எதுக்கு வீன் சிரமம்.. கறி வீடு தேடி வரும் ".. என்று வீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு பங்கீடு செய்வதில் கூட நாம் பங்கு பெறுவதில்லை.

*நமக்கு தேவை .. பெருநாள் தொழுகை முடிந்து வீட்டுச் சேரில் காலாட்டியபடி உட்கார்ந்து இருக்கும்போது கதவைத் தட்டி உங்களுக்கான குர்பானிக்கறி இந்தாருங்கள்.. என்று ஐந்து கிலோ கொண்ட ஒரு பையை நீட்டினால் அல்ஹம்து லில்லாஹ் . நம் குர்பானி நிறைவேறி விட்டது.*

இதில் கொடுமை என்னவென்றால் சில இடங்களில்.. தான் கூட்டாக சேர்ந்து இருக்கும் மாடு அறுக்கப்படாத நிலையில் அதற்கு முன்பே அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியை அவசரம் கருதி சிலர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

*குர்பானியின் ஏற்பாட்டாளர்கள் அடுத்தவர்களுடைய மாட்டிலிருந்து நம் அவசரம் கருதி குர்பானி இறைச்சியின் பங்கை அதன் பங்குதாரர் ஏழு பேரின் அனுமதியின்றி கொடுப்பதும் நமக்கான பங்கை அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது மிகப் பெரும் மோசடியாகும். என்பதை கொடுப்பவரும், வாங்குபவரும் புரிந்து கொள்வதில்லை.*

அதே போல் குர்பானிக்கு பங்கு கேட்கும் இயக்கமோ, தனி நபரோ எதனடிப்படையில் குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்..?
ஒரு மாடு 15 ஆயிரம் இருக்கலாம் 18 ஆயிரம் இருக்கலாம் ஏன் 20 ஆயிரம்கூட இருக்கலாம்.
அனைத்து மாடுகளையும் ஒரே விலையில் நிச்சயம் வாங்கப் போவதுமில்லை.

அனைத்து பங்கிற்கும் ஒரே விலை என்றால் எவ்வாறு ஏற்றுக்கொள்வது..?
குர்பானி கொடுத்தபின் கணக்கு பார்த்து "இதில் இவ்வளவு குறைவு வந்திருக்கிறது . இன்னும் நீங்கள் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்".. என்று குர்பானி ஏற்பாடு செய்பவர்கள் இதுவரை அப்படி யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா?
அல்லது "பணம் அதிகமாக வாங்கிவிட்டோம் . உங்கள் மாட்டிற்கான குர்பானி செலவு போக மிச்சம் இந்தாருங்கள் ".. என சம்பந்தப்பட்டவர்களிடம் என்றாவது திருப்பி கொடுத்திருக்கிறார்களா..? அப்படி எங்கும் இப்படி நடந்ததாக வரலாறு இல்லை.

குர்பானிக்கு என்று வாங்கப்பட்ட தொகையை "நாங்கள் மீதமிருந்தால் பள்ளிவாசலுக்கு வைத்துக் கொள்கிறோம்.. மதரஸாவுக்கு வைத்துக் கொள்கிறோம்.." என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

எனவே கூட்டுக் குர்பானி கொடுக்கும் அன்பர்கள் இந்த விஷயங்களில் ஆழமாக கவனம் செலுத்தி உங்களுக்காக வாங்கப்பட்ட மாடு எது..? அதன் விலை என்ன..? அதை யார் அறுக்கிறார்கள்..? யாருக்கு பங்கு வைக்கிறார்கள்..? என கவனித்து செயல்படவும்.

*கஷ்டப்படாமல் நன்மைகள் எளிதில் கிடைத்து விடுவதில்லை. உங்களின் குர்பானி விஷயத்திலும் வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு குர்பானியை நிறைவேற்ற முயலுங்கள்.*

காரணம்.. "குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடையப்போவதில்லை. இறைவன் பார்ப்பது நமது தக்வா எனும் இறையச்சத்தைத்தான்".

02/07/2022

அருணாச்சலப் பிரதேசத்தில் 2016ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு, கோவாவில் 2017ம் ஆண்டு, கர்நாடகாவில் 2019ம் ஆண்டு, மத்தியப் பிரத.....

30/06/2022

திகார் ஜெயிலை விட அதிக குற்றவாளிகள், கொலை, கொல்லை, கற்பழிப்பு தொழிலில் திரமைசாலிகள் இருக்கும் இடம் தான் தமிழ்நாடு #பாஜக அதன் தலைவர் #அண்ணாமலை

20/06/2022

அலுவலகம் ஏன் கொளுத்துனான்? நீ நைட் வாச்மேன் வேலை இவனுக்கு கொடுத்து அவன் வீட்டுக்கு போக பிலான் போட்டால் சும்மா விடுவானா? #பாஜக (எ) #பாலியல்_ஜல்சா_கட்சி என வடக்கணுக்கு தெரியும்...

19/06/2022

உலக வரலாற்றில் ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு #பொய் பேசி ஆட்சி செய்யும் கேவலமான பிறவி இவனின்றி வேரொருவன் இருந்ததில்லை...இவன் சொன்னதெல்லாம் பொய் என கூறியதே இவன் அரசாங்கமே..

16/06/2022

The muslim world demanding the arrest of former BJP spokesperson Nupur Sharma for her alleged derogatory statements against Prophet Mohammed.

They also demanded the arrest of party’s former media in-charge Naveen Kumar Jindal and Telangana MLA Raja Singh for spreading hatred through provocative statements against a particular religion. Muslims from different countries protesting against goverment. In and countries arranged protest in upcoming days..

16/06/2022

திட்டத்திற்கே (நெருப்பு) வெச்சிட்டாங்க... யின் ஒட்டு மொத்த திட்டங்களும் இதற்கு தான் லாயக்கு என மக்கள் விளக்கியுள்ளனர்....

இந்த எதிர்ப்பு தெரிவிக்க ரயிலுக்கும், பீஜேபி ஆஃபிசுக்கும் தீ வச்சவங்க வீட்டுக்கு முன்னாடிலாம் தீர்ப்பு கொடுப்பார்களா? அல்லது அந்த தீர்ப்புலாம் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு மட்டும்தானா?

16/06/2022

#மூத்திரகுடி #சங்கி களுக்கு மட்டுமே சாதனை மற்ற சாமானியர்களுக்கு இவன் ஆட்சி #வேதனை

16/06/2022

இந்த #மோ(ச)டி யால் 2 ரூபாய்க்கு போஸ்ட் போடும் சங்கிகளுக்கு விளம்பர வேலை மட்டுமே கொடுக்க முடியும். #சங்கி கள் வரிசையில் வரவும்..

14/06/2022

இன்று தலைப்பு செய்தியாக இருப்பவர்
நாளை குப்பை தொட்டியில் தென்படுவர்... என்பதை போல் மோ(ச)டி க்கு உலக குப்பை தொட்டிகளில் நிரந்தர இருப்பிடத்தை வாங்கி கொடுத்த பெருமை ஒட்டு மொத்த #சங்கி கலுக்கே சாரும்...

படம் - அரபுலகின் அரிய குப்பை தொட்டிகள்
#வையம்போற்றும்கழிசடை

13/06/2022

#பிரேக்கிங்நியூஸ்
அழிவை நோக்கி உலக இந்திய பொருளாதாரம்..
கீழ் கண்ட செய்தி அதிகம் பகிரப்பட்டு வருகிறது!!
----------------------------------------------
உங்களின் அனைத்து முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத தொடர்புகளுக்கும் பகிரவும்.அனைத்து வளைகுடா நாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மத்திய கிழக்கு நாடுகள்-சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகியவை NRC, NPR, CAA மசோதாவை நிறைவேற்றிய *BJP அரசின் கொடுமைக்கு* எதிராக மாநாடுகளை நடத்துகின்றன. இந்தியாவின் முஸ்லீம் குடிமக்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக, இந்த NRC, CAA ரத்து செய்யப்படாவிட்டால் மற்றும் திரும்பப் பெறப்படாவிட்டால், இந்தியாவுக்கான 83% கச்சா எண்ணெய் சப்ளைகளுக்கு தடை விதிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது, பின்னர் ஈரானும் இந்தியாவிற்கு எண்ணெய் விநியோகத்தை தடை செய்யலாம்.
இந்தியாவின் சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட ஐநா மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தை துருக்கி வலியுறுத்தியுள்ளது, UNO சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புதிய UNO ஐ உருவாக்க துருக்கி தயாராக உள்ளது.
இந்தியாவின் சூழ்நிலைகள் சீராகவில்லை என்றால், ஜித்தா சவுதி அரேபியா அனைத்து 57 நாடுகளுடனும் (OIC) இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசரக் கூட்டத்தை அழைத்து, அனைத்து இந்து வெளிநாட்டினரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கலாம். சிலர் அரசுக்கு அனுப்ப வழி இருந்தால், தயவுசெய்து அவ்வாறு செய்யுங்கள்.
உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் 🌍
இந்தியாவிற்கான முஸ்லீம் உம்மா பொருளாதார புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரல்.
காஷ்மீர் மக்கள் மீது இந்தியா போர் மற்றும் பேரழிவை ஏற்படுத்தியதைப் போலவே, நாம் அனைவரும் காஷ்மீர் முஸ்லிம்களுக்கான சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துள்ளோம்.
தயவு செய்து காஷ்மீருக்கான பொருளாதார சிப்பாயாக இருங்கள் மற்றும் மோடி மற்றும் அவரது இன மதச் சுத்திகரிப்புக்கு எதிராக பொருளாதாரப் போரை நடத்துங்கள். இது ஐந்தாம் தலைமுறை போர்!
இந்தியா ஒரு பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்தியன் அனைத்தையும் புறக்கணிக்கவும்.
இந்திய சேனல்கள்.
இந்திய திரைப்படங்கள்.
வேலைவாய்ப்பு.
புதிய பணியாளர்கள்.
இந்திய உணவகங்கள்.
இந்திய அரிசி.
இந்திய மசாலா.
இந்திய அட்டா/மாவு
இந்திய பழங்கள்
இந்திய ஆடைகள்
இந்திய எண்ணெய்கள்
இந்திய டால்ஸ்
இந்திய காய்கறிகள்
இந்திய பயணம்
இந்திய விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களுக்கு வான்வெளி தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்திய டயர்கள் மற்றும் குழாய்கள்
இந்திய கணினிகள்
இந்திய பிஸ்கட் மற்றும் இனிப்புகள்
பாக்கெட்டில் இந்தியாவை அடி! நீங்கள் எதையும் வாங்கும் போது, ​​சரிபார்க்கவும், அது இந்தியதா? அது இருந்தால், காஷ்மீருக்கு ஒற்றுமையாக அதை வாங்க வேண்டாம்.
சட்டவிரோத இராணுவ அடக்குமுறை/ஆக்கிரமிப்பை முறியடிப்பதற்கான சிறந்த வழி பொருளாதார புறக்கணிப்பு ஆகும். நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு துளியும் கணக்கிடப்படுகிறது.இன்றே தொடங்கு, இப்போதே தொடங்கு!!

இதனால் பாதிக்கப்பட போவது பெரும்பாலான அப்பாவி இந்துக்கள்... நாட்டை முண்ணேற்ற ஓட்டு வாங்கி அழித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம்...

11/06/2022

#பாஜக (எ) #பாலியல்_ஜல்சா_கட்சி யின் தலைமையில் பாலியல் தொழில் #அண்ணாமலை திறமையில் சூடு பிடித்துள்ளது...
'அரசு' என்ற பெயரில் அங்கீகாரம் இல்லாத ஹாமியோபதி கல்லூரி நடத்தி மாணவிகளிடம் #பாலியல் தொந்தரவு தந்த புகாரில் , #பாஜக_பிரமுகர் தாஸ்வின் #கைது செய்யப்பட்டுள்ளார்.

SOURCE : Iyan Karthikeyan

அது எப்படி அண்ணாமலை.. கட்சியில ஒன்னு ரவுடியை சேக்குற. இல்லன்னா இந்த மாதிரி பாலியல் குற்றவாளிகளை சேக்குற.. இதெல்லாம் ஐபிஎஸ்ஸா இருந்து கத்துக்கிட்ட வித்தையோ..!?

அப்புறம் தாஸ்வின் யாருனே உனக்கு தெரியாதுன்னு சொல்லப்போற.. அப்படித்தானே.!?

(சிவகங்கையில இருந்து புதுசா ஒரு ரவுடியை கட்சியில இணைச்சு இருக்கியாமே.. தகவல் முழுசா வந்ததும் பதிவா போட்டிருவோம்..)

10/06/2022

ரூபாய் மதிப்பு புட்டுகிச்சி
விலைவாசி நட்டுகிச்சி
பொருளாதாரம் நக்கிகிச்சி
வேலை வாய்ப்பு ஊத்திக்கிச்சி
நீ சுடுற வடை பெருக்கிடுச்சி
உலகமே கழுவி ஊத்திடுச்சி

06/06/2022

மற்றும் நாடுகளின் கண்டனத்திற்கு.
நான் சாவர்கர் அவுலாத் எங்களுக்கு மாபி கொடுங்கள் என மண்டியிடும் #மோடி அரசாங்கம்.

ட்விட்டரில் சங்கிகள் கதறும் கதறல் கேட்கவே இனிமையாக இருக்கிறது. தொலைக்காட்சி விவாதத்தில் இறைத்தூதர் குறித்து இழிவாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பார்ப்பன பெண் நுபுர் ஷர்மாவை வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால் நீக்கியதும் என்று சங்கி பிராமண குரூப்ஸ் கிளம்பி இருக்கிறது. இந்துத்துவாவை காக்க புதிய கட்சி தேவை என்றெல்லாம் புலம்புகின்றனர் அக்ரஹார சங்கிகள்.

வளைகுடா வியாபாரம் போய் விட்டால் சிங்கி அடிக்க வேண்டியதுதான் என்று அரசியல் அதிகாரத்திலிருக்கும் பனியா சங்கிகள் அடக்கி வாசிக்கிறார்கள்.

எப்படியோ முஸ்லிம்கள் கொல்லப் பட்ட போது கொதிக்காத அரபுகள் இஸ்லாம் குறித்த இழிவுக்காகவாவது வாய் திறந்திருக்கிறார்களே சந்தோஷம்.

இந்த பிரச்சனையை வெளிக் கொணர்ந்து சங்கிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து சமயோசிதமாக செயல்பட்டு வரும் இணையதள நிறுவனர் ஜூபைர் அஹ்மதுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஜூபைர் போன்ற ஊடகவியலாளர்களே இன்றைய சமூகத்தின் தேவை.

இந்த பிரஸ் ரிலீஸ் பார்த்து நாதஸ் திருந்திவிட்டான் என்று நினைக்க வேண்டாம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களை பற்றி தவறாக பேசிய கொலைகாரி சர்மா க்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கின்றன.

அடி தாறுமாறாக விழுகிறது. அரபு உலகத்தில் இருந்து.டுவிட்டர் முழுக்க செம அடி.

இந்திய பொருள்களை வாங்க வேண்டாம் என்கிற பிரச்சாரம் மேற்கொள்ள பட்டு வருகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் ஆனால் நமது நாட்டு பொருளாதாரம் அகல பாதாளத்தில் விழுந்து விடும். ஏற்கனவே அப்படி தான் கிடக்கிறது.

உடனே நடுங்கி போன பிஜேபி கொலைகார கூட்டம் பயந்து போய் இந்த நாடக அறிக்கையை விட்டு இருக்கு.

நாங்க எல்லா மதங்களையும் மதிக்கிறோம். இந்தியாவில் சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் சுதந்திரமாக பின்பற்றலாம் பொய் அறிக்கை. சிந்திக்கும் தன்மை கொண்ட ஒரு பய நம்ப மாட்டான்.

ஒரு தடவ பட்டால் தான் திருந்துவார்கள் போல என்று தோன்றுகிறது. பாவம் நஷ்டப்பட போவது அப்பாவி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்து சகோதரர்கள் அல்லவா...

06/06/2022

சங்கீஸ் ~ "Boycott indian products" போடுற மாதிரி நாங்களும் "boycott Arabian products" ட்ரெண்ட் பண்ணலாம்னுதான் நினைச்சோம்.

ஆனா பெட்ரோலுக்கு பதில் கோமியம் ஊத்தினா வண்டி ஓடாது ங்கிறதால அமைதியா போய்ட்டோம்.

26/05/2022

கலைஞரின் தளபதியாய் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கினார்!
பிரதமர் நரேந்திர மோடியை -நரேந்திர மோடி என்றே அழைத்தார்!
பிரதமர் நரேந்திர மோடியை வைத்து கொண்டே -திராவிட மாடல் என்றால் எதை எதை உள்ளடக்கியது என்பதை விளங்கினார் !
பிரதமர் நரேந்திர மோடியை வைத்து கொண்டே ஒன்றிய அரசு என்றும்/ஒன்றிய அமைச்சர்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக " 13 "முறை அடித்து சொல்லி நாம் யார் என்று பிரகடனம் செய்தார்!
தமிழ்நாட்டின் வளத்தை/வலிமையை-பிரதமர் நரேந்திர மோடிக்கு புரியவைத்தார்!
குறிப்பாய் சமூகநீதி உரத்து சொன்னார்!
செம்மொழி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க
நீட் தேர்வை ரத்து செய்ய
ஜிஸ்ட் நிலுவை தொகையை வழங்கிட....
மேடையிலேயே " Tamilnadu is a leading state of the Indian Union " என்று பறைசாற்றினார்!
"எல்லோருக்கும் எல்லாம்" என்று முடித்தார்!
M. K. Stalin
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 🔥🔥🔥🖤❤️

  எனும் சொல்லுக்கான காரணங்கள் திமுகவுக்கு வேண்டுமானால் மாறிப்போய் இருக்கலாம். ஆனால், நமக்கும், தமிழ்நாட்டிற்கும் அதன் அவ...
25/05/2022

எனும் சொல்லுக்கான காரணங்கள் திமுகவுக்கு வேண்டுமானால் மாறிப்போய் இருக்கலாம். ஆனால், நமக்கும், தமிழ்நாட்டிற்கும் அதன் அவசியங்கள் அப்படியே, இல்லை, இல்லை அதைவிட கூடுதலாகவே உள்ளன.

எனவே, உரக்கச் சொல்வோம்...

22/05/2022

பாரசீக சாம்ராஜ்யத்திற்கும் ரோமானியப் பேரரசிற்கும் இடையிலான போர் 700 ஆண்டுகள் நீடித்தது, அப்பொழுது அவர்கள் 1,000 க்கும் மேற்பட்ட போர்களை நடத்தினர்.

"காலீத் பின் அல்-வலித்" அவர்கள் மீது அல்லாஹ்வின் பொறுத்தம் கொள்ளட்டும், அவர் தலைமையில் 4 ஆண்டுகளில் இரண்டு பேரரசுகளையும் ஒழித்தார்!!

அவர் 15 போர்களில் பெர்சியர்களை அவர்களின் அரசு வீழ்ச்சியடையும் வரை தோற்கடித்தார், மேலும் 9 போர்களில் வெற்றி பெற்ற பிறகு ஆயிரம் ஆண்டுகளாக கிழக்கில் தொடர்ந்த ரோமானியர்களின் இருப்பையும் முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனால் பாரசீகர்களும் ரோமானியர்களும் 200,000 போராளிகளுடன் ஹிஜ்ரி 12 அல்-ஃபர்ட் போரில் காலித் பின் அல்-வலிதை எதிர்த்துப் போராடினர்.

இருப்பினும், இப்னு அல்-வலித் அவர்களை 15,000 முஜாஹிதீன்களுடன் மட்டுமே தோற்கடித்தார் அல்லாஹ்வின் அருளால்...

The war between the Persian Empire and the Roman Empire lasted 700 years, during which they fought more than 1,000 battles.

Until "Khaled bin Al-Walid", may Allah be pleased with him, came and eliminated the two empires in only 4 years!!

He defeated the Persians in 15 battles until their state fell, and ended the existence of the Romans that had continued in the East for a thousand years after his victory over them in 9 battles.

So that the Persians and the Romans united to fight Khalid bin Al-Walid in the Battle of Al-Fard 12 AH with 200,000 fighters.

However, Ibn Al-Walid defeated them with only 15,000 Mujahideen

Address

2A, Rangarajulu Street
Aminjikarai
600029

Alerts

Be the first to know and let us send you an email when SSTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SSTV:

Videos

Share

Category

Nearby media companies